பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மின் ஒளிர் செஞ்சடையானை வேத முதல் ஆனானை மன்னு புகழ்த் திருவாரூர் மகிழ் தானை மிக நினைந்து பன்னிய சொல் பத்திமையும் அடிமையையும் கைவிடுவான் என்னும் இசைத் திருப்பதிகம் எடுத்து இயம்பி இரங்கினார்.