பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பின் ஒரு நாள் திருவாரூர் தனைப் பெருக நினைந்து அருளி உன்ன இனியார் கோயில் புகுந்து இறைஞ்சி ஒற்றி நகர் தன்னை அகலப் புக்கார் தாம் செய்த சபதத்தால் முன் அடிகள் தோன்றாது கண் மறைய மூர்ச்சித்தார்.