பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
துளி வளர் கண்ணீர் வாரத் தொழுது விண்ணப்பம் செய்வார் ஒளிவளர் செய்ய பாதம் வருந்த ஓர் இரவு மாறாது அளிவரும் அன்பர்க்கு ஆக அங்கொடுஇங்கு உழல் வீர்ஆகி எளி வருவீரும் ஆனால் என் செய் கேன் இசையாது என்றார்.