திருஆமாத்தூர் (அருள்மிகு அபிராமேசுவரர் திருக்கோயில் ) -

 முதன்மை தகவல்
இறைவன்பெயர் : அபிராமேசுவரர் ,அழகியநாயகர் .
இறைவிபெயர் : முக்தாம்பிக்கை ,அழகியநாயகி
தீர்த்தம் : ஆம்பலப் பொய்கை
தல விருட்சம் : வன்னி

 இருப்பிடம்

திருஆமாத்தூர் (அருள்மிகு அபிராமேசுவரர் திருக்கோயில் )
அருள்மிகு அபிராமேசுவரர் திருக்கோயில் ,திருவாமாத்தூர் ,-அஞ்சல் ,விழுப்புரம் வட்டம் &மாவட்டம் , , Tamil Nadu,
India - 605 602

அருகமையில்:

 பாடப்பட்ட பதிகங்கள்
திருஞானசம்பந்தர் :

துன்னம் பெய் கோவணமும் தோலும் உடை

கைம்மாவின்தோல் போர்த்த காபாலி, வான் உலகில்

பாம்பு அரைச் சாத்தி ஓர் பண்டரங்கன்,

கோள் நாகப் பேர் அல்குல் கோல்வளைக்கை

பாடல் நெறி நின்றான், பைங்கொன்றைத்தண் தாரே

சாமவரை வில் ஆகச் சந்தித்த வெங்கணையால்

மாறாத வெங் கூற்றை மாற்றி, மலைமகளை

தாளால் அரக்கன் தோள் சாய்த்த தலைமகன்தன்

புள்ளும் கமலமும் கைக்கொண்டார்தாம் இருவர் உள்ளுமவன்

பிச்சை பிறர் பெய்ய, பின் சார,

ஆடல் அரவு அசைத்த ஆமாத்தூர் அம்மானை,

குன்ற வார்சிலை, நாண் அரா, வரி

பரவி வானவர் தானவர் பலரும் கலங்கிட

நீண்ட வார்சடை தாழ, நேரிழை பாட,

சேலின் நேரன கண்ணி வெண் நகை

தொண்டர் வந்து வணங்கி, மா மலர்

ஓதி, ஆரணம் ஆய நுண்பொருள், அன்று

மங்கை வாள் நுதல் மான் மனத்து

நின்று அடர்த்திடும் ஐம்புலன் நிலையாத வண்ணம்

செய்யா தாமரை மேல் இருந்தவனோடு மால்

புத்தர் புன் சமண் ஆதர் பொய்ம்மொழி

வாடல் வெண் தலைமாலை ஆர்த்து, மயங்கு

திருநாவுக்கரசர் (அப்பர்) :

மா மாத்து ஆகிய மால் அயன்

சந்தியானை, சமாதி செய்வார் தங்கள் புந்தியானை,

காமாத்தம்(ம்) எனும் கார்வலைப் பட்டு, நான்,

பஞ்ச பூதவலையில் படுவதற்கு அஞ்சி, நானும்

குரா மன்னும் குழலாள் ஒரு கூறனார்,

பித்தனை, பெருந்தேவர் தொழப்படும் அத்தனை, அணி

நீற்றின் ஆர் திரு மேனியன்; நேரிழை

பண்ணில் பாடல்கள் பத்திசெய் வித்தகர்க்கு அண்ணித்து

குண்டர் பீலிகள் கொள்ளும் குணம் இலா

வானம் சாடும் மதி அரவத்தொடு தான்

விடலையாய் விலங்கல்(ல்) எடுத்தான் முடி அடர

வண்ணங்கள் தாம் பாடி, வந்து நின்று,

 வெந்தார் வெண்பொடிப் பூசி, வெள்ளை

 கட்டங்கம் தாம் ஒன்று கையில்

 பசைந்த பல பூதத்தர், பாடல்

உருள் உடைய தேர், புரவியோடும், யானை,

 வீறு உடைய ஏறு ஏறி,

கை ஓர் கபாலத்தர்;மானின் தோலர்;கருத்து உடையர்;நிருத்தராய்க்

 “ஒன்றாலும் குறைவு இல்லை;ஊர்தி வெள்

கல்லலகு தாம் கொண்டு, காளத்தி(ய்)யார், கடிய

 மழுங்கலா நீறு ஆடும் மார்பர்

சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்) :

காண்டனன் காண்டனன், காரிகையாள் தன் கருத்தனாய்

பாடுவன் பாடுவன், பார்ப் பதிதன் அடி

காய்ந்தவன் காய்ந்தவன், கண் அழலால் அன்று

ஓர்ந்தனன் ஓர்ந்தனன், உள்ளத்துள்ளே நின்ற ஒண்

வென்றவன் வென்றவன், வேள்வியில் விண்ணவர் தங்களை;

காண்டவன் காண்டவன், காண்டற்கு அரிய கடவுளாய்;

 எண்ணவன் எண்ணவன், ஏழ் உலகத்து

பொன்னவன் பொன்னவன்; பொன்னைத் தந்து என்னைப்

தேடுவன் தேடுவன், செம்மலர்ப் பாதங்கள் நாள்தொறும்;

உற்றனன், உற்றவர் தம்மை ஒழிந்து, உள்ளத்து

 ஐயனை, அத்தனை, ஆள் உடை


 ஸ்தல வரலாறு


 திருவிழாக்கள்
 நிகழ்வுகள்

 புகைப்படங்கள்

 காணொளி

 கட்டுரைகள்