இறைவன்பெயர் | : | சோமசுந்தரர் ,சொக்கநாதர் |
இறைவிபெயர் | : | அங்கயற்கண்ணி ,மீனாட்சி |
தீர்த்தம் | : | பொற்றாமரை |
தல விருட்சம் | : | கடம்பு |
திருஆலவாய் (மதுரை)
அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் ,மதுரை , Madurai, Tamil Nadu,
India - 625001
அருகமையில்:
Meenakshi amman
நீலமாமிடற்று ஆலவாயிலான் பால் அது ஆயினார்
ஞாலம் ஏழும் ஆம் ஆலவாயிலார் சீலமே
ஆலநீழலார், ஆலவாயிலார், காலகாலனார் பால் அது
ஆடல் ஏற்றினான் கூடல் ஆலவாய் பாடியே,
அண்ணல் ஆலவாய் நண்ணினான் தனை எண்ணியே
அம் பொன்-ஆலவாய் நம்பனார் கழல் நம்பி
அரக்கனார் வலி நெருக்கன் ஆலவாய் உரைக்கும்
அருவன், ஆலவாய் மருவினான்தனை இருவர் ஏத்த,
“ஆரம் நாகம் ஆம் சீரன், ஆலவாய்த்
அடிகள் ஆலவாய், படி கொள் சம்பந்தன்,
மந்திரம் ஆவது நீறு; வானவர் மேலது
வேதத்தில் உள்ளது நீறு; வெந்துயர் தீர்ப்பது
முத்தி தருவது நீறு; முனிவர் அணிவது
காண இனியது நீறு; கவினைத் தருவது
எயில் அது அட்டது நீறு; இருமைக்கும்
இராவணன் மேலது நீறு; எண்ணத் தகுவது
மாலொடு அயன் அறியாத வண்ணமும் உள்ளது
குண்டிகைக் கையர்களோடு சாக்கியர் கூட்டமும் கூட,
ஆற்றல் அடல் விடை ஏறும் ஆலவாயான்
மானின் நேர் விழி மாதராய்! வழுதிக்கு
ஆகமத்தொடு மந்திரங்கள் அமைந்த சங்கத பங்கமா,
அத் தகு பொருள் உண்டும் இல்லையும்
சந்துசேனனும், இந்துசேனனும், தருமசேனனும், கருமை
கூட்டின் ஆர் கிளியின் விருத்தம், உரைத்தது
கனகநந்தியும், புட்பநந்தியும், பவணநந்தியும், குமண மா
“மேல் எனக்கு எதிர் இல்லை” என்ற
பூமகற்கும் அரிக்கும் ஓர்வு அரு புண்ணியன்(ன்)
தங்களுக்கும் அச் சாக்கியர்க்கும் தரிப்பு
“எக்கர் ஆம் அமண்கையருக்கு எளியேன் அலேன்,
மண்ணகத்திலும் வானிலும் எங்கும் ஆம்
பண்டு அடித்தவத்தார் பயில்வால்-தொழும் தொண்டருக்கு எளியாய்!
மாலும் நான்முகனும்(ம்) அறியா நெறி
சித்தனே! திரு ஆலவாய் மேவிய அத்தனே!
செங்கண் வெள்விடையாய்! திரு ஆலவாய் அங்கணா!
தூர்த்தன் வீரம் தொலைத்து அருள்
எண்திசைக்கு எழில் ஆலவாய் மேவிய
அப்பன்-ஆலவாய் ஆதி அருளினால், வெப்பம் தென்னவன்
வீடு அலால் அவாய் இலாஅய், விழுமியார்கள்
பட்டு இசைந்த அல்குலாள் பாவையாள் ஒர்பாகமா
முதிரும் நீர்ச் சடைமுடி முதல்வ!
கோலம் ஆய நீள்மதிள் கூடல் ஆலவாயிலாய்!
பொன் தயங்கு-இலங்கு ஒளி(ந்) நலம்
ஆதி அந்தம் ஆயினாய்! ஆலவாயில் அண்ணலே!
தா வண(வ்) விடையினாய்! தலைமை ஆக,
தேற்றம் இல் வினைத்தொழில்-தேரரும் சமணரும் போற்று
அந்தணாளர் புரியும் அருமறை சிந்தை செய்யா
வேட்டு வேள்வி செயும் பொருளை விளி
நீற்று மேனியர் ஆயினர் மேல் உற்ற
அன்று முப்புரம் செற்ற அழக! நின்
கூடல் ஆலவாய்க்கோனை விடைகொண்டு வாடல் மேனி
ஆல நீழல் உகந்தது இருக்கையே; ஆன
பண்டு அயன்தலை ஒன்றும் அறுத்தியே; பாதம்
வெய்யவன் பல் உகுத்தது குட்டியே; வெங்கண்
தோள்கள் பத்தொடு பத்தும் அயக்கியே,
பங்கயத்து உள நான்முகன், மாலொடே, பாதம்
தேரரோடு அமணர்க்கு நல்கானையே; தேவர் நாள்தொறும்
மங்கையர்க்கு அரசி வளவர்கோன் பாவை,
வெற்றவே அடியார் அடிமிசை வீழும்
செந்துவர்வாயாள் சேல் அன கண்ணாள், சிவன்
செய்யதாமரைமேல் அன்னமே அனைய சேயிழை திருநுதல்
முத்தின் தாழ்வடமும் சந்தனக்குழம்பும் நீறும் தன்
மண் எலாம் நிகழ மன்னனாய் மன்னும்
தொண்டராய் உள்ளார் திசைதிசைதொறும் தொழுது தன்
பல்-நலம் புணரும் பாண்டிமாதேவி, குலச்சிறை, எனும்
திருநாவுக்கரசர் (அப்பர்) :“வேதியா! வேதகீதா! விண்ணவர் அண்ணா!”
“நம்பனே! நான் முகத்தாய்! நாதனே!
ஒரு மருந்து ஆகி உள்ளாய், உம்பரோடு
“நலம் திகழ் வாயில் நூலால் சருகு
பொடிக்கொடு பூசி, பொல்லாக் குரம்பையில் புந்தி,
முளைத்தானை, எல்லார்க்கும் முன்னே தோன்றி; முதிரும்
விண்ணுலகின் மேலார்கள் மேலான் தன்னை, மேல்
நீர்த்திரளை நீள் சடைமேல் நிறைவித்தானை, நிலம்
வானம், இது, எல்லாம் உடையான் தன்னை;
துறந்தார்க்குத் தூ நெறி ஆய் நின்றான்