பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பிள்ளையார் தமைக் கரையில் வைத்துத் தாம் பிரிவு அஞ்சித் தெள்ளு நீர்ப் புக மாட்டார் தேவியொடும் திருத்தோணி வள்ளலார் இருந்தாரை எதிர் வணங்கி மணி வாவி உள் இழிந்து புனல் புக்கார் உலகு உய்ய மகப் பெற்றார்.