பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மறை வாழ அந்தணர் வாய்மை ஒழுக்கம் பெருகும் துறை வாழச் சுற்றத்தார் தமக்கு அருளி உடன் படலும் பிறை வாழும் திருமுடியில் பெரும் புனலோடு அரவு அணிந்த கறை வாழும் கண்டத்தார் தமைத் தொழுது மனம் களித்தார்.