பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆதி முதல் வரை வணங்கி ஆட்சி கொண்டார் என மொழியும் கோதுஇல் திருப்பதிக இசை குலாவிய பாடலில் போற்றி மாதவத்து முனிவருடன் வணங்கி மகிழ்ந்து இன்புற்றுத் தீது அகற்றும் செய்கையினார் சில நாள் அங்கு அமர்ந்து அருளி.