திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அண்ணலார் தமக்கு அளித்த மெய்ஞ் ஞானமே ஆன அம்பல மும்தம்
உள் நிறைந்த ஞானத்து எழும் ஆனந்த ஒரு பெருந்தனிக் கூத்தும்
கண்ணின் முன்புறக் கண்டு கும்பிட்டு எழும் களிப்பொடும் கடல் காழிப்
புண்ணியக் கொழுந்து அனையவர் போற்றுவார் புனிதர் ஆடிய பொற்பு.

பொருள்

குரலிசை
காணொளி