திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மன்னவன் மொழிவான் ‘என்னே! மதித்த இக் காலம் ஒன்றில்
வெந் நரகு ஒரு பால் ஆகும்; வீட்டு இன்பம் ஒரு பால் ஆகும்;
துன்னும் நஞ்சு ஒரு பால் ஆகும்; சுவை அமுது ஒரு பால் ஆகும்;
என் வடிவு ஒன்றில் உற்றேன் இரு திறத்து இயல்பும்’ என்பான்.

பொருள்

குரலிசை
காணொளி