பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
சீர் மறையோர் சிவபாத இருதயரும் சிறு பொழுதில் நீர் மருவித் தாம் செய்யும் நியமங்கள் முடித்து ஏறிப் பேர் உணர்வில் பொலிகின்ற பிள்ளையார்தமை நோக்கி யார் அளித்த பால் அடிசில் உண்டது நீ என வெகுளா.