பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கண்ட மாந்தர்கள் கடி மணம் காண வந்து அணைவார் கொண்ட வல்வினை யாப்பு அவிழ் கொள்கைய ஆன தொண்டர் சிந்தையும் வதனமும் மலர்ந்தன சுருதி மண்டு மாமறைக் குலம் எழுந்து ஆர்த்தன மகிழ்ந்தே.