பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அன்பர் குழாத்தொடும் செல்வார் ஆன் ஏற்றார் மகிழ் கோயில் முன்பு அணித்தாகச் சென்று கோபுரத்தை முன் இறைஞ்சித் துன்பம் இலாத் திருத் தொண்டர் உடன் தொழுது புக்கு அருளி என்பு உருக வலம் கொண்டு பணிந்து ஏத்தி இறைஞ்சினார்.