திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பொய் இலரைப் பணிந்து போற்றியே புறத்து அணைவார்
செய்ய சடையார் கோயில் திருவாயில் முன்னாக
மைஅறு சீர்த் தொண்டர் குழாம் வந்து புடை சூழ உலகு
உய்யவருவார் தங்களுடன் மகிழ்ந்து அங்கு இனிது இருந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி