பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
சண்பை நாடு உடைய பிள்ளை தமிழ் மொழித் தலைவரோடு மண் பயில் சீர்த்திச் செல்வ மா மறைக் காட்டு வைகிக் கண் பயில் நெற்றியார் தம் கழலிணை பணிந்து போற்றிப் பண் பயில் பதிகம் பாடிப் பரவி அங்கு இருந்தார் அன்றே.