பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தென்னவன் பணிந்து நின்று ‘திரு ஆல வாயில் மேவும் மன்னனே! அமணர் தங்கள் மாய்கையால் மயங்கி யானும் உன்னை யான் அறிந்திலேனை உறு பிணி தீர்த்து ஆட் கொள்ள இன் அருள் பிள்ளையாரைத் தந்தனை இறைவா என்றான்.