திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அருகர் தாம் இட்ட ஏடு வாங்கச் சென்று அணையும் போதில்
பெருகு தீக் கதுவ வெந்து போந்தமை கண்ட மன்னன்
தருபுனல் கொண்டு செந் தீத் தணிப்பித்தான் சமணர் அங்குக்
கருகிய சாம்பரோடும் கரி அலால் மற்று என் காண்பார்.

பொருள்

குரலிசை
காணொளி