பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பல்கு வெண்கதிர்ப் பத்திசேர் நித்திலச் சிவிகைப் புல்கு நீற்று ஒளியுடன் பொலி புகலி காவலனார் அல்கு வெள் வளை அலைத்து எழும் மணி நிரைத் தரங்கம் மல்கு பால் கடல் வளர்மதி உதித்தது என வந்தார்.