பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கழுமலப் பதிக் கவுணியர் கற்பகக் கன்றைத் தொழுது நின்று, அமண் குண்டர் செய் தீங்கினைச் சொன்ன பொழுது, மாதவர் துயிலும் இத்திரு மடப் புறம்பு பழுது செய்வதோ பாவிகாள் எனப் பரிந்து அருளி.