திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கழுமலப் பதிக் கவுணியர் கற்பகக் கன்றைத்
தொழுது நின்று, அமண் குண்டர் செய் தீங்கினைச் சொன்ன
பொழுது, மாதவர் துயிலும் இத்திரு மடப் புறம்பு
பழுது செய்வதோ பாவிகாள் எனப் பரிந்து அருளி.

பொருள்

குரலிசை
காணொளி