பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
திரு ஆறை மேல் தளியில் திகழ்ந்து இருந்த செந் தீயின் உருவாளன் அடிவணங்கி உருகிய அன்பொடு போற்றி மருவாரும் குழல் மலையாள் வழிபாடு செய்ய அருள் தருவார் தம் திருச் சத்தி முற்றத்தின் புறம் சேர்ந்தார்.