பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அவ்வினைக்கு இவ்வினை என்று எடுத்து ஐயர் அமுது செய்த வெவ்விடம் முன் தடுத்து எம் இடர் நீக்கிய வெற்றியினால் எவ்விடத்தும் அடியார் இடர் காப்பது கண்டம் என்றே செய்வினைத் தீண்டா திரு நீல கண்டம் எனச் செப்பினார்.