பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
செய்வது ஒன்று அறிகிலாதார் திகைப்பினால் திரண்ட சாம்பல் கையினால் பிசைந்து தூற்றிப் பார்ப்பது கண்ட மன்னன் எய்திய நகையினோடும் ‘ஏடு இன்னம் அரித்துக் காணும் பொய்யினால் மெய்யை ஆக்கப் புகுந்த நீர் போமின் என்றான்