பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மான மன்னவன் அவையின் முன் வளர்த்த செம் தீயின் ஞானம் உண்டவர் இட்ட ஏடு இசைத்த நாழிகையில் ஈனம் இன்மை கண்டு யாவரும் வியப்பு உற எடுத்தார் பான்மை முன்னையில் பசுமையும் புதுமையும் பயப்ப.