பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மொய் பனி கூர் குளிர் வாடை முழுது உலவும் பொழுதேயாய்க் கொய் தளிர் மென் சோலைகளும் குலைந்து அசையக் குளிர்க்கு ஒதுங்கி வெய்யவனும் கரம் நிமிர்க்க மாட்டான் போல் விசும்பின் இடை ஐது வெயில் விரிப்பதுவும் அடங்குவதும் ஆகும் ஆல்.