பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அளவு இலா மகிழ்ச்சி காட்டும் அரும் பெரும் நிமித்தம் எய்த உளம் மகிழ்வு உணரும் காலை உலகு எலாம் உய்ய வந்த வளர் ஒளி ஞானம் உண்டார் வந்து அணைந்து அருளும் வார்த்தை கிளர் உறும் ஓகை கூறி வந்தவர் மொழியக் கேட்டார்.