பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
புறம்பு வந்து அணைந்த போது புகலி காவலரை நோக்கி நிறம் கிளர் மணிக் கபாடம் நீக்கமும் அடைப்பும் நிற்கத் திறந்தவாறு அடைக்கப்பாடி அருளும் நீர் என்றார் தீய மறம் புரி அமணர் செய்த வஞ்சனை கடக்க வல்லார்.