இறைவன்பெயர் | : | திருவேகம்பர் , ஏகாம்பரநாதர் ,எங்கேம்பரேசுவரர் |
இறைவிபெயர் | : | ஏலவார்குழலி |
தீர்த்தம் | : | சிவகங்கை தீர்த்தம் |
தல விருட்சம் | : | மா |
திருக்கச்சி ஏகம்பம் (அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில் )
அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில் ,காஞ்சிபுரம் மாவட்டம் , , Tamil Nadu,
India - 631 502
அருகமையில்:
வெந்த வெண்பொடிப் பூசும் மார்பின் விரிநூல்
வரம் திகழும் அவுணர் மா நகர்மூன்று
வண்ண வெண்பொடிப் பூசும் மார்பின் வரி
தோலும் நூலும் துதைந்த வரை மார்பில்
தோடு அணி மலர்க்கொன்றை சேர் சடைத்
சாகம் பொன்வரை ஆகத் தானவர் மும்மதில்
வாள் நிலாமதி புல்கு செஞ்சடை வாள்
பிரமனும் திருமாலும் கைதொழப் பேர் அழல்
குண்டுபட்டு அமண ஆயவரொடும், கூறை தம்
ஏரின் ஆர் பொழில் சூழ்ந்த கச்சி
மறையானை, மாசு இலாப் புன்சடை மல்கு
நொச்சியே, வன்னி, கொன்றை, மதி, கூவிளம்,
பார் ஆரும் முழவம், மொந்தை, குழல்,
குன்று ஏய்க்கும் நெடுவெண்மாடக் கொடி கூடிப்
மழுவாளோடு எழில் கொள் சூலப்படைவல்லார்தம் கெழு
விண் உளார்; மறைகள்வேதம் விரித்து ஓதுவார்
நாகம் பூண்; ஏறுஅது ஏறல்; நறுங்கொன்றை,
போதியார், பிண்டியார், என்று இவர் பொய்ந்நூலை
அம் தண் பூங்கச்சி ஏகம்பனை, அம்மானை,
கரு ஆர் கச்சித் திரு ஏகம்பத்து
“படம் ஆர் கச்சி, இடம் ஏகம்பத்து
கரியின் உரியன், திரு ஏகம்பன், பெரிய
இலங்கை அரசைத் துலங்க ஊன்றும் நலம்
பறியாத் தேரர் நெறி இல் கச்சிச்
பாயும் மால்விடைமேல் ஒரு பாகனே;
சடை அணிந்ததும் வெண்டு அலைமாலையே; தம்
வெள் எருக்கொடு தும்பை மிலைச்சியே; ஏறு
முற்றல் ஆமை அணிந்த முதல்வரே; மூரி
வேடன் ஆகி விசையற்கு அருளியே; வேலை
இரும் புகைக்கொடி தங்கு அழல் கையதே;
முதிரம் மங்கை தவம் செய்த காலமே,
தூணி ஆன சுடர்விடு சோதியே சுத்தம்
திருநாவுக்கரசர் (அப்பர்) :கரவு ஆடும் வன்நெஞ்சர்க்கு அரியானை;
தேன் நோக்கும் கிளிமழலை உமை கேள்வன்,
கைப் போது மலர் தூவி, காதலித்து,
அண்டம் ஆய், ஆதி ஆய், அருமறையோடு
விரித்தானை, நால்வர்க்கு வெவ்வேறு வேதங்கள்
ஆகம் பத்து அரவு அணையான், அயன்,
அடுத்த ஆனை உரித்தானை; அருச்சுனற்குப் பாசுபதம்
நம்பனை, நகரம் மூன்றும் எரியுண வெருவ
ஒரு முழம் உள்ள குட்டம், ஒன்பது
மலையினார் மகள் ஓர் பாகம் மைந்தனார்,
மையின் ஆர் மலர் நெடுங்கண் மங்கை
கொண்டது ஓர் கோலம் ஆகிக் கோலக்கா
பொன் திகழ் கொன்றை மாலை பொருந்திய
துருத்தியார், பழனத்து உள்ளார், தொண்டர்கள் பலரும்
ஓதுவித்தாய், முன் அற உரை; காட்டி
எத்தைக்கொடு எத்தகை ஏழை அமணொடு இசைவித்து,-எனை,-
மெய் அம்பு கோத்த விசயனொடு அன்று
குறிக்கொண்டு இருந்து செந்தாமரை ஆயிரம் வைகல்வைகல்
உரைக்கும் கழிந்து இங்கு உணர்வு அரியான்;
அரி, அயன், இந்திரன், சந்திராதித்தர், அமரர்
பாம்பு அரைச் சேர்த்திப் படரும் சடைமுடிப்
ஏன்று கொண்டாய், என்னை; எம்பெருமான்! இனி,
உந்தி நின்றார், உன் தன் ஓலக்கச்
பண்டு செய்த பழவினையின் பயன் கண்டும்
நச்சி நாளும் நயந்து அடியார் தொழ,
இமையா முக்கணர், என் நெஞ்சத்து உள்ளவர்,
மருந்தினோடு நல் சுற்றமும் மக்களும் பொருந்தி
பொருளினோடு நல் சுற்றமும் பற்று இலர்க்கு
பண்ணில் ஓசை, பழத்தினில் இன்சுவை, பெண்ணொடு
திருவின் நாயகன் செம் மலர்மேல் அயன்
இடுகுநுண் இடை, ஏந்து இளமென்முலை, வடிவின்,
இலங்கை வேந்தன் இராவணன் சென்று தன்
பூமேலானும் பூமகள் கேள்வனும் நாமே தேவர்!ழு
அருந் திறல்(ல்) அமரர் அயன் மாலொடு
பொறிப் புலன்களைப் போக்கு அறுத்து, உள்ளத்தை
சிந்தையுள் சிவம் ஆய் நின்ற செம்மையோடு
சாக்கியத்தொடு மற்றும் சமண்படும் பாக்கியம்(ம்) இலார்
மூப்பினோடு முனிவு உறுத்து எம்தமை ஆர்ப்பதன்
ஆலும் மா மயில் சாயல் நல்லாரொடும்
பொய் அனைத்தையும் விட்டவர் புந்தியுள் மெய்யனை,
அரக்கன் தன் வலி உன்னி, கயிலையை
கூற்றுவன் காண், கூற்றுவனைக் குமைத்த கோன்
அடுத்த ஆனை உரித்தான் காண். *****************************
அழித்தவன் காண், எயில் மூன்றும் அயில்வாய்
அசைந்தவன் காண், நடம் ஆடிப் பாடல்
முடித்தவன் காண்; வன்கூற்றை; சீற்றத் தீயால்
“வெம் மான உழுவை அதள்-உரி போர்த்தான்
உரித்தவன் காண், உரக் களிற்றை உமையாள்
நேசன் காண், நேசர்க்கு; நேசம் தன்பால்
பெருந் தவத்து எம் பிஞ்ஞகன் காண்,
ஆய்ந்தவன் காண், அருமறையோடு அங்கம் ஆறும்;
உமையவளை ஒரு பாகம் சேர்த்தினான் காண்,
தொண்டு படு தொண்டர் துயர் தீர்ப்பான்
முந்தை காண், மூவரினும் முதல் ஆனான்
பொன் இசையும் புரிசடை எம் புனிதன்
சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்) :ஆலம் தான் உகந்து அமுது செய்தானை,
உற்றவர்க்கு உதவும் பெருமானை, ஊர்வது ஒன்று
திரியும் முப்புரம் தீப்பிழம்பு ஆகச் செங்கண்
குண்டலம் திகழ் காது உடையானை, கூற்று
வெல்லும் வெண்மழு ஒன்று உடையானை, வேலை
திங்கள் தங்கிய சடை உடையானை, தேவதேவனை,
விண்ணவர் தொழுது ஏத்த நின்றானை, வேதம்
சிந்தித்து என்றும் நினைந்து எழுவார்கள் சிந்தையில்-திகழும்
வரங்கள் பெற்று உழல் வாள் அரக்கர்