-

 முதன்மை தகவல்
இறைவன்பெயர் :
இறைவிபெயர் :
தீர்த்தம் :
தல விருட்சம் :

 இருப்பிடம்


, , ,
-

அருகமையில்:

 பாடப்பட்ட பதிகங்கள்
திருநாவுக்கரசர் (அப்பர்) :

 “எட்டு ஆம் திசைக்கும் இரு

பேழ்வாய் அரவின் அரைக்கு அமர்ந்து ஏறிப்

தரியா வெகுளியனாய்த் தக்கன் வேள்வி தகர்த்து

வடிவு உடை வாள் நெடுங்கண் உமையாளை

பொறுத்தான், அமரர்க்கு அமுது அருளி(ந்); நஞ்சம்

காய்ந்தான், செறற்கு அரியான் என்று, காலனைக்

உளைந்தான், செறுத்தற்கு அரியான் தலையை உகிர்

முந்து இவ் வட்டத்து இடைப் பட்டது

மிகத் தான் பெரியது ஓர் வேங்கை

பைம் மாண் அரவு அல்குல் பங்கயச்

பழக ஒர் ஊர்தி அரன், பைங்கண்

மாணிக்கவாசகர் :

நமச்சிவாய வாஅழ்க! நாதன் தாள் வாழ்க!

வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி

ஈசன் அடி போற்றி! எந்தை அடி

சிவன், அவன் என் சிந்தையுள் நின்ற

கண்ணுதலான், தன் கருணைக் கண் காட்ட,

புல் ஆகி, பூடு ஆய், புழு

வெய்யாய்! தணியாய்! இயமானன் ஆம் விமலா!

ஆக்கம், அளவு, இறுதி, இல்லாய்! அனைத்து

கறந்த பால், கன்னலொடு, நெய் கலந்தால்

விலங்கு மனத்தால், விமலா! உனக்குக் கலந்த

மாசு அற்ற சோதி மலர்ந்த மலர்ச்

அன்பருக்கு அன்பனே! யாவையும் ஆய், அல்லையும்

வேற்று விகார விடக்கு உடம்பின் உள்

தில்லை மூதூர் ஆடிய திருவடி பல்

மன்னும் மா மலை மயேந்திரம் அதனில்

நந்தம்பாடியில் நான்மறையோன் ஆய், அந்தம் இல்

அரியொடு பிரமற்கு அளவு அறி ஒண்ணான்

உத்தரகோசமங்கையுள் இருந்து, வித்தக வேடம் காட்டிய

விருந்தினன் ஆகி, வெண்காடு அதனில், குருந்தின்

பாண்டூர் தன்னில் ஈண்ட இருந்தும்; தேவூர்த்

ஏகம்பத்தில் இயல்பாய் இருந்து, பாகம் பெண்ணோடு

துருத்தி தன்னில் அருத்தியோடு இருந்தும்; திருப்பனையூரில்

சந்திரதீபத்து, சாத்திரன் ஆகி, அந்தரத்து இழிந்து

தூய மேனி, சுடர்விடு சோதி காதலன்

எப் பெரும் தன்மையும், எவெவர் திறனும்,

எழில் பெறும் இமயத்து இயல்பு உடை

அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம், அளப்புஅரும்

வேதியன் தொகையொடு மால் அவன் மிகுதியும்,

முழுவதும் படைப்போன் படைக்கும் பழையோன்; படைத்தவை

முன்னோன் காண்க! முழுதோன் காண்க! தன்

அன்னது ஒன்று அவ்வயின் அறிந்தோன் காண்க!

இணைப்பு அரும் பெருமையில் ஈசன் காண்க!

தேவரும் அறியாச் சிவனே காண்க! பெண்,

பரம ஆனந்தப் பழம் கடல் அதுவே

பூப் புரை அஞ்சலி காந்தள் காட்ட,

வெறி மலர்க் குளவாய் கோலி, நிறை

பூவில் நாற்றம் போன்று உயர்ந்து, எங்கும்

மரகதக் குவாஅல், மா மணிப் பிறக்கம்,

தன் நேர் இல்லோன் தானே ஆன

சொல்லுவது அறியேன்; வாழி! முறையோ? தரியேன்

நான்முகன் முதலா வானவர் தொழுதெழ ஈரடி

ஆண்டுகள்தோறும் அடைந்த அக் காலை ஈண்டியும்,

புல் வரம்பு ஆகிய பல துறை

படியே ஆகி, நல் இடை அறா

பிறிவினை அறியா நிழல் அது போல,

மூவா நான்மறை முதல்வா, போற்றி! சே

கடையேன் அடிமை கண்டாய், போற்றி! ஐயா,

கரு முகில் ஆகிய கண்ணே, போற்றி!

ஏகம்பத்து உறை எந்தாய், போற்றி! பாகம்

களம் கொளக் கருத அருளாய், போற்றி!

தோளா முத்தச் சுடரே, போற்றி! ஆள்

மெய் தான் அரும்பி, விதிர்விதிர்த்து, உன்

கொள்ளேன் புரந்தரன், மால், அயன் வாழ்வு;

உத்தமன், அத்தன், உடையான், அடியே நினைந்து

சாவ, முன் நாள், தக்கன் வேள்வித்

தவமே புரிந்திலன்; தண் மலர் இட்டு,

பரந்து பல் ஆய் மலர் இட்டு,

முழுவதும் கண்டவனைப் படைத்தான், முடி சாய்த்து,

உழிதரு காலும், கனலும், புனலொடு, மண்ணும்,

பவன், எம்பிரான், பனி மா மதிக்

புகவே தகேன் உனக்கு அன்பருள், யான்;

நாடகத்தால் உன் அடியார்போல் நடித்து, நான்

யான் ஏதும் பிறப்பு அஞ்சேன்; இறப்பு

வருந்துவன், நின் மலர்ப் பாதம் அவை

ஆம் ஆறு, உன் திருவடிக்கே அகம்

வான் ஆகி, மண் ஆகி, வளி

வாழ்த்துவதும் வானவர்கள் தாம் வாழ்வான்; மனம்

பரவுவார் இமையோர்கள்; பாடுவன நால்வேதம்; குரவு

அரியானே யாவர்க்கும்! அம்பரவா! அம்பலத்து எம்

வேனல் வேள் மலர்க் கணைக்கும், வெள்

வாழ்கின்றாய்; வாழாத நெஞ்சமே! வல் வினைப்

வெள்ளம் தாழ் விரி சடையாய்! விடையாய்!

வினையிலே கிடந்தேனை, புகுந்து நின்று, போது,

ஆய நான்மறையவனும் நீயே ஆதல் அறிந்து,

பேசின், தாம் ஈசனே, எந்தாய், எந்தை

வண்ணம் தான் சேயது அன்று; வெளிதே

சிந்தனை நின் தனக்கு ஆக்கி, நாயினேன்

தனியனேன், பெரும் பிறவிப் பௌவத்து, எவ்வம்

கேட்டு ஆரும் அறியாதான்; கேடு ஒன்று

 விச்சை தான் இது ஒப்பது

தேவர் கோ அறியாத தேவ தேவன்;

ஆடுகின்றிலை; கூத்துஉடையான் கழற்கு அன்பு இலை;

அறிவு இலாத எனை, புகுந்து ஆண்டுகொண்டு

மாறி நின்று எனைக் கெடக் கிடந்தனையை,

கிற்ற வா, மனமே! கெடுவாய்; உடையான்

அளவு அறுப்பதற்கு அரியவன் இமையவர்க்கு அடியவர்க்கு

புகுவது ஆவதும்; போதரவு இல்லதும்; பொன்

வினை என்போல் உடையார் பிறர் ஆர்?

ஏனை யாவரும் எய்திடல் உற்று, மற்று

ஓய்வு இலாதன; உவமனில் இறந்தன; ஒள்

வேனில் வேள் கணை கிழித்திட, மதி

இரு கை யானையை ஒத்து இருந்து,

உண்டு ஓர் ஒள் பொருள் என்று

மேலை வானவரும் அறியாதது ஓர் கோலமே,

காணல் ஆம் பரமே, கட்கு இறந்தது

போற்றி என்றும், புரண்டும், புகழ்ந்தும் நின்று,

கொள்ளும்கில், எனை அன்பரில் கூய்ப் பணி

எந்தை, யாய், எம்பிரான்; மற்றும் யாவர்க்கும்

செல்வம், நல்குரவு, இன்றி; விண்ணோர், புழு,

கட்டு அறுத்து, எனை ஆண்டு, கண்

அறிவனே! அமுதே! அடி நாயினேன் அறிவன்

ஈசனே! என் எம்மானே! எந்தை பெருமான்!

செய்வது அறியாச் சிறு நாயேன், செம்

போர் ஏறே! நின் பொன் நகர்வாய்

உலவாக் காலம் தவம் எய்தி, உறுப்பும்

மான் நேர் நோக்கி உமையாள் பங்கா!

உடையானே! நின் தனை உள்கி, உள்ளம்

முடித்த ஆறும், என் தனக்கே தக்கதே;

தேனை, பாலை, கன்னலின் தெளியை, ஒளியை,

தன்மை பிறரால் அறியாத தலைவா! பொல்லா

புகுவேன், எனதே நின் பாதம்; போற்றும்

தரிக்கிலேன் காய வாழ்க்கை; சங்கரா, போற்றி!

போற்றி! ஓம் நமச்சிவாய! புயங்கனே, மயங்குகின்றேன்;

போற்றி! என் போலும் பொய்யர் தம்மை

கடவுளே போற்றி! என்னைக் கண்டுகொண்டு, அருளு,

சங்கரா, போற்றி! மற்று ஓர் சரண்

இழித்தனன் என்னை யானே; எம்பிரான், போற்றி!

எம்பிரான், போற்றி! வானத்தவர் அவர் ஏறு,

ஒருவனே போற்றி! ஒப்பு இல் அப்பனே,

தீர்ந்த அன்பாய அன்பர்க்கு அவரினும் அன்ப,

போற்றி! இப் புவனம், நீர், தீ,

புணர்ப்பது ஒக்க, எந்தை! என்னை ஆண்டு,

போகம் வேண்டி, வேண்டிலேன் புரந்தர ஆதி

ஐய, நின்னது அல்லது இல்லை, மற்று

வேண்டும், நின் கழல்கண் அன்பு; பொய்மை

வணங்கும் நின்னை, மண்ணும், விண்ணும்; வேதம்

நினைப்பது ஆக சிந்தை செல்லும் எல்லை,

எய்தல் ஆவது என்று, நின்னை, எம்பிரான்?

ஈசனே! நீ அல்லது இல்லை இங்கும்

சிந்தை, செய்கை, கேள்வி, வாக்கு, சீர்

இருப்பு நெஞ்ச வஞ்சனேனை ஆண்டுகொண்ட நின்ன

விச்சுக் கேடு பொய்க்கு ஆகாது என்று,

பேசப்பட்டேன் நின் அடியாரில்; திருநீறே பூசப்பட்டேன்;

அடியேன் அல்லேன் கொல்லோ? தான், எனை

காணும் ஆறு காணேன்; உன்னை அந்

மான் நேர் நோக்கி, உமையாள் பங்கா,

புறமே போந்தோம் பொய்யும், யானும்; மெய்

தாராய், உடையாய்! அடியேற்கு உன் தாள்

அழுகேன், நின்பால் அன்பு ஆம் மனம்

பணிவார் பிணி தீர்த்தருளி, பழைய அடியார்க்கு

யானே பொய்; என் நெஞ்சும் பொய்;

மாறு இலாத மாக் கருணை வெள்ளமே!

மை இலங்கு நல் கண்ணி பங்கனே!

பொருத்தம் இன்மையேன்; பொய்ம்மை உண்மையேன்; போத

இல்லை நின் கழற்கு அன்பு அது,

வான நாடரும் அறி ஒணாத நீ,

விச்சு அது இன்றியே, விளைவு செய்குவாய்;

உடைய நாதனே, போற்றி! நின் அலால்

அப்பனே, எனக்கு அமுதனே, ஆனந்தனே, அகம்

மன்ன, எம்பிரான், வருக என் எனை;

பாட வேண்டும் நான்; போற்றி! நின்னையே

கடையவனேனைக் கருணையினால் கலந்து, ஆண்டுகொண்ட விடையவனே,

கொள் ஏர் பிளவு அகலாத் தடம்

கார் உறு கண்ணியர் ஐம் புலன்

வளர்கின்ற நின் கருணைக் கையில் வாங்கவும்

செழிகின்ற தீப் புகு விட்டிலின், சில்

மறுத்தனன் யான், உன் அருள் அறியாமையின்,

பொய்யவனேனைப் பொருள் என ஆண்டு, ஒன்று

தீர்க்கின்ற ஆறு என் பிழையை, நின்

இருதலைக் கொள்ளியின் உள் எறும்பு ஒத்து

பொலிகின்ற நின் தாள் புகுதப்பெற்று ஆக்கையைப்

மாறுபட்டு அஞ்சு என்னை வஞ்சிப்ப, யான்

நெடுந்தகை, நீ, என்னை ஆட்கொள்ள, யான்,

கடலினுள் நாய் நக்கி ஆங்கு, உன்

வெள்ளத்துள் நா வற்றி ஆங்கு, உன்

களிவந்த சிந்தையொடு உன் கழல் கண்டும்,

என்னை அப்பா, அஞ்சல், என்பவர் இன்றி,

பொருளே, தமியேன் புகல் இடமே, நின்

இருந்து என்னை ஆண்டுகொள்; விற்றுக்கொள்; ஒற்றி

மடங்க என் வல் வினைக் காட்டை,

கொம்பர் இல்லாக் கொடிபோல், அலமந்தனன்; கோமளமே,

ஆனை வெம் போரில், குறும் தூறு

ஒண்மையனே, திருநீற்றை உத்தூளித்து, ஒளி மிளிரும்

பெற்றது கொண்டு, பிழையே பெருக்கி, சுருக்கும்

உள்ளனவே நிற்க, இல்லன செய்யும் மையல்

எறும்பிடை நாங்கூழ் என, புலனால் அரிப்புண்டு,

பெரு நீர் அற, சிறு மீன்

கொழு மணி ஏர் நகையார் கொங்கைக்

புலன்கள் திகைப்பிக்க, யானும் திகைத்து, இங்கு

குலம் களைந்தாய்; களைந்தாய் என்னைக் குற்றம்;

மத்து உறு தண் தயிரின், புலன்

சச்சையனே, மிக்க தண் புனல், விண்,

அடல் கரி போல், ஐம் புலன்களுக்கு

கண்டது செய்து, கருணை மட்டுப் பருகிக்

குதுகுதுப்பு இன்றி நின்று, என் குறிப்பே

பரம்பரனே, நின் பழ அடியாரொடும் என்

பொதும்பு உறு தீப்போல் புகைந்து எரிய,

அரைசே, அறியாச் சிறியேன் பிழைக்கு அஞ்சல்

அடர் புலனால், நின் பிரிந்து அஞ்சி,

தனித் துணை நீ நிற்க, யான்

வலைத்தலை மான் அன்ன நோக்கியர் நோக்கின்

முதலைச் செவ் வாய்ச்சியர் வேட்கை வெந்நீரில்

கதி அடியேற்கு உன் கழல் தந்தருளவும்,

மன்னவனே, ஒன்றும் ஆறு அறியாச் சிறியேன்

முழுது அயில் வேல் கண்ணியர் என்னும்

பாடிற்றிலேன்; பணியேன்; மணி, நீ ஒளித்தாய்க்குப்

உழைதரு நோக்கியர் கொங்கை, பலாப்பழத்து ஈயின்

பழிப்பு இல் நின் பாதப் பழம்

தாரகை போலும் தலைத் தலை மாலை,

சிரிப்பிப்பன், சீறும் பிழைப்பை; தொழும்பையும் ஈசற்கு

ஏசினும், யான், உன்னை ஏத்தினும், என்

ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெரும்

பாசம் பரஞ்சோதிக்கு என்பாய், இராப் பகல்

முத்து அன்ன வெள் நகையாய்! முன்

ஒள் நித்தில நகையாய்! இன்னம் புலர்ந்தின்றோ?

மால் அறியா, நான்முகனும் காணா, மலையினை,

மானே! நீ நென்னலை, நாளை வந்து

அன்னே, இவையும் சிலவோ? பல அமரர்

கோழி சிலம்ப, சிலம்பும் குருகு எங்கும்;

முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம்

பாதாளம் ஏழினும் கீழ் சொல் கழிவு

மொய் ஆர் தடம் பொய்கை புக்கு,

ஆர்த்த பிறவித் துயர் கெட, நாம்

பைம் குவளைக் கார் மலரால், செம்

காது ஆர் குழை ஆட, பைம்

ஓர் ஒரு கால் எம்பெருமான் என்று

முன்னி, கடலை, சுருக்கி எழுந்து, உடையாள்

செம் கண் அவன்பால், திசைமுகன்பால், தேவர்கள்பால்,

அண்ணாமலையான் அடிக் கமலம் சென்று இறைஞ்சும்

உன் கையில் பிள்ளை உனக்கே அடைக்கலம்,

போற்றி! அருளுக, நின் ஆதி ஆம்

செம் கண் நெடுமாலும் சென்று இடந்தும்,

பாரார், விசும்பு உள்ளார், பாதாளத்தார், புறத்தார்,

இந்திரனும், மால், அயனும், ஏனோரும், வானோரும்,

வான் வந்த தேவர்களும், மால், அயனோடு,

கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயேனை, வல்லாளன்,

கேட்டாயோ தோழி! கிறி செய்த ஆறு

ஓயாதே உள்குவார் உள் இருக்கும் உள்ளானை,

பண் சுமந்த பாடல் பரிசு படைத்தருளும்

துண்டப் பிறையான், மறையான், பெருந்துறையான், கொண்ட

விண் ஆளும் தேவர்க்கும் மேல் ஆய

செப்பு ஆர் முலை பங்கன், தென்னன்,

மைப்பொலியும் கண்ணி! கேள்; மால், அயனோடு,

கைஆர் வளை சிலம்பக் காதுஆர் குழை

ஆனை ஆய்க் கீடம் ஆய் மானுடர்

சந்திரனைத் தேய்த்தருளி, தக்கன் தன் வேள்வியினில்

ஊன் ஆய், உயிர் ஆய், உணர்வு

சூடுவேன் பூம் கொன்றை; சூடிச் சிவன்

கிளி வந்த இன் மொழியாள் கேழ்

முன்னானை, மூவர்க்கும்; முற்றும் ஆய், முற்றுக்கும்

பெற்றி பிறர்க்கு அரிய பெம்மான், பெருந்துறையான்,

முத்து நல் தாமம், பூ மாலை,

பூ இயல் வார் சடை எம்பிராற்கு,

சுந்தர நீறு அணிந்து, மெழுகி, தூய

காசு அணிமின்கள், உலக்கை எல்லாம்; காம்பு

அறுகு எடுப்பார் அயனும், அரியும்; அன்றி,

உலக்கை பல ஓச்சுவார் பெரியோர், உலகம்

சூடகம், தோள் வளை, ஆர்ப்ப ஆர்ப்ப,

வாள் தடம் கண் மட மங்கை

வையகம் எல்லாம் உரல் அது ஆக,

முத்து அணி கொங்கைகள் ஆட ஆட,

மாடு, நகை வாள் நிலா எறிப்ப,

மை அமர் கண்டனை, வான நாடர்

மின் இடை, செம் துவர் வாய்,

சங்கம் அரற்ற, சிலம்பு ஒலிப்ப, தாழ்

ஞானக் கரும்பின் தெளியை, பாகை, நாடற்கு

ஆவகை, நாமும் வந்து, அன்பர் தம்மோடு

தேன் அகம் மா மலர்க் கொன்றை

அயன் தலை கொண்டு செண்டு ஆடல்

வட்ட மலர்க் கொன்றை மாலை பாடி,

வேதமும், வேள்வியும், ஆயினார்க்கு; மெய்ம்மையும், பொய்ம்மையும்,

பூ ஏறு கோனும், புரந்தரனும், பொற்பு

நான் ஆர்? என் உள்ளம் ஆர்?

தினைத்தனை உள்ளது ஓர் பூவினில் தேன்

கண்ணப்பன் ஒப்பது ஓர் அன்பு இன்மை

அத் தேவர் தேவர்; அவர் தேவர்;

வைத்த நிதி, பெண்டிர், மக்கள், குலம்,

சட்டோ நினைக்க, மனத்து அமுது ஆம்

ஒன்று ஆய், முளைத்து, எழுந்து, எத்தனையோ

கரணங்கள் எல்லாம் கடந்துநின்ற கறை மிடற்றன்

நோய் உற்று, மூத்து, நான் நுந்து

வல் நெஞ்சக் கள்வன், மன வலியன்,

நாயேனைத் தன் அடிகள் பாடுவித்த நாயகனை,

நான் தனக்கு அன்பு இன்மை, நானும்,

கரு ஆய், உலகினுக்கு அப்புறம் ஆய்,

நானும், என் சிந்தையும், நாயகனுக்கு எவ்

உள்ளப்படாத திருஉருவை உள்ளுதலும், கள்ளப்படாத களிவந்த

பொய் ஆய செல்வத்தே புக்கு, அழுந்தி,

தோலும், துகிலும்; குழையும், சுருள் தோடும்;

கள்வன், கடியன், கலதி, இவன் என்னாதே,

பூ மேல் அயனோடு மாலும் புகல்

திருமாலும் பன்றியாய்ச் சென்று உணராத் திருவடியை,

திரு ஆர் பெருந்துறை மேய பிரான்

அரிக்கும், பிரமற்கும், அல்லாத தேவர்கட்கும், தெரிக்கும்

அவம் ஆய தேவர் அவ கதியில்

அருமந்த தேவர், அயன், திருமாற்கு, அரிய

அரை ஆடு நாகம் அசைத்த பிரான்,

ஆ! ஆ! அரி, அயன், இந்திரன்,

கறங்கு ஓலை போல்வதுஓர் காயப் பிறப்போடுஇறப்பு

கல் நார் உரித்து என்ன, என்னையும்

கனவேயும் தேவர்கள் காண்பு அரிய கனை

கயல் மாண்ட கண்ணி தன் பங்கன்

முத்திக்கு உழன்று முனிவர் குழாம் நனி

பார் பாடும், பாதாளர் பாடும், விண்ணோர்

மாலே, பிரமனே, மற்று ஒழிந்த தேவர்களே,

உருகிப் பெருகி, உளம் குளிர முகந்துகொண்டு,

புத்தன், புரந்தர ஆதியர், அயன், மால்,

உவலைச் சமயங்கள், ஒவ்வாத சாத்திரம், ஆம்

வான் கெட்டு, மாருதம் மாய்ந்து, அழல்,

விண்ணோர் முழு முதல்; பாதாளத்தார் வித்து;

குலம் பாடி, கொக்கு இறகும் பாடி,

பூசுவதும் வெள் நீறு, பூண்பதுவும் பொங்கு

என் அப்பன், எம்பிரான், எல்லார்க்கும் தான்

கோயில் சுடுகாடு, கொல் புலித் தோல்

அயனை, அனங்கனை, அந்தகனை, சந்திரனை, வயனங்கள்

தக்கனையும், எச்சனையும், தலை அறுத்து, தேவர்

அலரவனும், மாலவனும், அறியாமே, அழல் உரு

மலை மகளை ஒரு பாகம் வைத்தலுமே

கோலாலம் ஆகிக் குரை கடல்வாய் அன்று

தென் பால் உகந்து ஆடும் தில்லைச்

தான் அந்தம் இல்லான், தனை அடைந்த

நங்காய்! இது என்ன தவம்? நரம்போடு,

கான் ஆர் புலித் தோல் உடை;

மலை அரையன் பொன் பாவை, வாள்

தேன் புக்க தண் பணை சூழ்

கட கரியும், பரி மாவும், தேரும்,

நன்றாக நால்வர்க்கும் நான்மறையின் உட்பொருளை, அன்று,

அம்பலத்தே கூத்து ஆடி, அமுது செய்யப்

சலம் உடைய சலந்தரன் தன் உடல்

அம்பரம் ஆம், புள்ளித் தோல்; ஆலாலம்,

அரும் தவருக்கு, ஆலின் கீழ், அறம்

இணை ஆர் திருவடி என் தலைமேல்

எந்தை, எம் தாய், சுற்றம், மற்றும்

நாயின் கடைப்பட்ட நம்மையும் ஓர் பொருட்படுத்து,

பண் பட்ட தில்லைப் பதிக்கு அரசைப்

தேன் ஆடு கொன்றை சடைக்கு அணிந்த

எரி மூன்று தேவர்க்கு இரங்கி, அருள்செய்தருளி,

வணங்க, தலை வைத்து; வார் கழல்,

நெறி செய்தருளி, தன் சீர் அடியார்

பல் நாள் பரவிப் பணி செய்ய,

பேர் ஆசை ஆம் இந்தப் பிண்டம்

பாலும், அமுதமும், தேனுடன், ஆம் பரா

வானவன், மால், அயன், மற்றும் உள்ள

அன்று, ஆல நீழல் கீழ் அரு

படம் ஆக, என் உள்ளே தன்

அங்கி, அருக்கன், இராவணன், அந்தகன், கூற்றன்,

திண் போர் விடையான், சிவபுரத்தார் போர்

முன் ஆய மால் அயனும், வானவரும்,

சீர் ஆர் திருவடித் திண் சிலம்பு

அத்தி உரித்து, அது போர்த்தருளும் பெருந்துறையான்,

மாவார வேறி மதுரைநகர் புகுந்தருளித் தேவார்ந்த

வளைந்தது வில்லு; விளைந்தது பூசல்; உளைந்தன

ஈர் அம்பு கண்டிலம், ஏகம்பர் தம்

தச்சு விடுத்தலும், தாம் அடியிட்டலும், அச்சு

உய்ய வல்லார் ஒரு மூவரைக் காவல்

ஆ! ஆ! திருமால், அவிப் பாகம்

வெய்யவன் அங்கி விழுங்கத் திரட்டிய கையைத்

பார்ப்பதியைப் பகை சாற்றிய தக்கனைப் பார்ப்பது

புரந்தரனார் ஒரு பூம் குயில் ஆகி,

வெம் சின வேள்வி வியாத்திரனார் தலை

ஆட்டின் தலையை விதிக்குத் தலை ஆகக்

உண்ணப் புகுந்த பகன் ஒளித்து ஓடாமே,

நா மகள் நாசி, சிரம் பிரமன்,

நான்மறையோனும், மகத்து இயமான், பட, போம்

சூரியனார் தொண்டை வாயினில் பற்களை வாரி,

தக்கனார், அன்றே, தலை இழந்தார்; தக்கன்

பாலகனார்க்கு, அன்று பால் கடல் ஈந்திட்ட

சாடிய வேள்வி சரிந்திட, தேவர்கள் ஓடியவா

நல்ல மலரின்மேல் நான்முகனார் தலை ஓல்லை

தேரை நிறுத்தி, மலை எடுத்தான் சிரம்

ஏகாச மிட்ட இருடிகள் போகாமல் ஆகாசம்

பூத்து ஆரும் பொய்கைப் புனல் இதுவே,

என்றும் பிறந்து, இறந்து, ஆழாமே, ஆண்டுகொண்டான்;

பொருள் பற்றிச் செய்கின்ற பூசனைகள் போல்

கல் போலும் நெஞ்சம் கசிந்து உருக,

நிலம், நீர், நெருப்பு, உயிர், நீள்

புத்தன் முதல் ஆய புல் அறிவின்

தீது இல்லை மாணி, சிவ கருமம்

மானம் அழிந்தோம்; மதி மறந்தோம்; மங்கைநல்லீர்!

எண் உடை மூவர் இராக்கதர்கள், எரி

பங்கயம் ஆயிரம் பூவினில், ஓர் பூக்

காமன் உடல்; உயிர், காலன்; பல்,

பிரமன், அரி, என்ற இருவரும், தம்

ஏழைத் தொழும்பனேன், எத்தனையோ காலம் எல்லாம்,

ஏழைத் தொழும்பனேன், எத்தனையோ காலம் எல்லாம்,

சீர் ஆர் பவளம் கால், முத்தம்

மூன்று, அங்கு, இலங்கு நயனத்தன், மூவாத

முன், ஈறும், ஆதியும் இல்லான்; முனிவர்

நஞ்சு அமர் கண்டத்தன்; அண்டத்தவர் நாதன்;

ஆணோ, அலியோ, அரிவையோ, என்று இருவர்

மாது ஆடு பாகத்தன்; உத்தரகோசமங்கைத் தாது

உன்னற்கு அரிய திரு உத்தரகோசமங்கை மன்னிப்

கோல வரைக் குடுமி வந்து, குவலயத்துச்

தெங்கு உலவு சோலைத் திரு உத்தரகோசமங்கை

வேத மொழியர், வெள் நீற்றர், செம்

கண் அஞ்சனத்தர், கருணைக் கடலினர், உள்

நித்த மணாளர், நிரம்ப அழகியர், சித்தத்து

ஆடு அரப் பூண், உடைத் தோல்,

நீண்ட கரத்தர், நெறிதரு குஞ்சியர், பாண்டி

உன்னற்கு அரிய சீர் உத்தரமங்கையர் மன்னுவது

வெள்ளைக் கலிங்கத்தர், வெண் திருமுண்டத்தர் பள்ளிக்

தாளி அறுகினர், சந்தனச் சாந்தினர், ஆள்

தையல் ஓர் பங்கினர், தாபத வேடத்தர்,

கொன்றை, மதியமும், கூவிளம், மத்தமும், துன்றிய

கீதம் இனிய குயிலே! கேட்டியேல், எங்கள்

ஏர் தரும் ஏழ் உலகு ஏத்த,

நீல உருவின் குயிலே! நீள் மணி

தேன் பழச் சோலை பயிலும் சிறு

சுந்தரத்து இன்பக் குயிலே! சூழ் சுடர்

இன்பம் தருவன்; குயிலே! ஏழ் உலகும்

உன்னை உகப்பன்; குயிலே! உன் துணைத்

வா, இங்கே, நீ, குயில் பிள்ளாய்!

கார் உடைப் பொன் திகழ் மேனி,

கொந்து அணவும் பொழில் சோலைக் கூம்

ஏர் ஆர் இளம் கிளியே! எங்கள்

ஏதம் இலா இன் சொல் மரகதமே!

தாது ஆடு பூஞ்சோலைத் தத்தாய்! நமை

செய்ய வாய்ப் பைம் சிறகின் செல்வீ!

கிஞ்சுக வாய் அம் சுகமே! கேடு

இப் பாடே வந்து, இயம்பு; கூடு

கோல் தேன் மொழிக் கிள்ளாய்! கோது

இன் பால் மொழிக் கிள்ளாய்! எங்கள்

ஆய மொழிக் கிள்ளாய்! அள்ளூறும் அன்பர்பால்

சோலைப் பசும் கிளியே! தூ நீர்ப்

போற்றி! என் வாழ் முதல் ஆகிய

அருணன், இந்திரன் திசை அணுகினன்; இருள்

கூவின பூம் குயில்; கூவின கோழி;

இன் இசை வீணையர், யாழினர், ஒருபால்;

பூதங்கள்தோறும் நின்றாய் எனின், அல்லால், போக்கு

பப்பு அற வீட்டு இருந்து உணரும்

அது, பழச் சுவை என, அமுது

முந்திய முதல், நடு, இறுதியும், ஆனாய்;

விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா விழுப்

புவனியில் போய்ப் பிறவாமையின், நாள் நாம்

உடையாள், உன் தன் நடுவு, இருக்கும்;

முன் நின்று ஆண்டாய், எனை முன்னம்;

உகந்தானே! அன்பு உடை அடிமைக்கு; உருகா

முழு முதலே! ஐம் புலனுக்கும், மூவர்க்கும்,

அரைசே! பொன்னம்பலத்து ஆடும் அமுதே! என்று

ஏசா நிற்பர், என்னை; உனக்கு அடியான்

இரங்கும் நமக்கு அம்பலக் கூத்தன் என்று

அருளாது ஒழிந்தால், அடியேனை, அஞ்சேல் என்பார்

சிரிப்பார்; களிப்பார்; தேனிப்பார்; திரண்டு, திரண்டு,

நல்காது ஒழியான் நமக்கு என்று, உன்

மாறி நின்று, என்னை மயக்கிடும் வஞ்சப்

அன்பினால், அடியேன் ஆவியோடு, ஆக்கை, ஆனந்தமாய்க்

அரைசனே! அன்பர்க்கு; அடியனேன் உடைய அப்பனே!

உணர்ந்த மா முனிவர், உம்பரோடு, ஒழிந்தார்

குறைவு இலா நிறைவே! கோது இலா

இரந்து இரந்து உருக, என் மனத்துள்ளே

இன்று, எனக்கு அருளி, இருள் கடிந்து,

பார், பதம், அண்டம், அனைத்தும், ஆய்,

சோதியாய்த் தோன்றும் உருவமே! அரு ஆம்

தந்தது, உன் தன்னை; கொண்டது, என்

பொய்யனேன் அகம் நெகப் புகுந்து, அமுது

புற்றும் ஆய், மரம் ஆய்; புனல்,

புலையனேனையும், பொருள் என நினைந்து, உன்

அன்பர் ஆகி, மற்று, அரும் தவம்

ஆட்டுத் தேவர் தம் விதி ஒழித்து,

அறுக்கிலேன் உடல் துணிபட; தீப் புக்கு

மாயனே! மறி கடல் விடம் உண்ட

போது சேர் அயன், பொரு கடல்

ஞாலம், இந்திரன், நான்முகன், வானோர், நிற்க,

அளித்து வந்து, எனக்கு ஆவ என்று

செழுக் கமலத் திரள் அன, நின்

வெறுப்பனவே செய்யும் என் சிறுமையை, நின்

பெரும் பெருமான், என் பிறவியை வேர்

பொழிகின்ற துன்பப் புயல் வெள்ளத்தில், நின்

சுருள் புரி கூழையர் சூழலில் பட்டு,

மாழை, மைப் பாவிய கண்ணியர் வன்

மின் கணினார், நுடங்கும் இடையார், வெகுளி

மா வடு வகிர் அன்ன கண்ணி

பிறிவு அறியா அன்பர், நின் அருள்

வழங்குகின்றாய்க்கு உன் அருள் ஆர் அமுதத்தை

கருடக் கொடியோன் காணமாட்டாக் கழல் சேவடி

மொய்ப்பால் நரம்பு கயிறு ஆக, மூளை,

சீ வார்ந்து, ஈ மொய்த்து, அழுக்கொடு

மிடைந்து எலும்பு, ஊத்தை மிக்கு, அழுக்கு

அளி புண் அகத்து, புறம் தோல்

எய்த்தேன் நாயேன்; இனி இங்கு இருக்ககில்லேன்;

பாரோர், விண்ணோர், பரவி ஏத்தும் பரனே!

கையால் தொழுது. உன் கழல் சேவடிகள்

செடி ஆர் ஆக்கைத் திறம் அற

வெம், சேல் அனைய கண்ணார் தம்

வைப்பு, மாடு, என்று; மாணிக்கத்து ஒளி

நீதி ஆவன யாவையும் நினைக்கிலேன்; நினைப்பவரொடும்

முன்னை என்னுடை வல் வினை போயிட,

பித்தன் என்று, எனை உலகவர் பகர்வது

பரவுவார் அவர் பாடு சென்று அணைகிலேன்;

எண்ணிலேன் திருநாமம் அஞ்சு எழுத்தும்; என்

பொத்தை ஊன் சுவர்; புழுப் பொதிந்து,

நீக்கி, முன் எனைத் தன்னொடு நிலாவகை;

உற்ற ஆக்கையின் உறு பொருள், நறு

இருள் திணிந்து எழுந்திட்டது ஓர் வல்வினைச்

சுடர் பொன் குன்றை, தோளா முத்தை,

ஆற்றகில்லேன் அடியேன்; அரசே! அவனி தலத்து

நீண்ட மாலும், அயனும், வெருவ நீண்ட

அல்லிக் கமலத்து அயனும், மாலும், அல்லாதவரும்,

திகழத் திகழும் அடியும் முடியும் காண்பான்,

பரிந்து வந்து, பரம ஆனந்தம், பண்டே,

நினையப் பிறருக்கு அரிய நெருப்பை, நீரை,

நெக்கு நெக்கு, உள் உருகி உருகி,

தாதாய், மூ ஏழ் உலகுக்கும் தாயே,

காப்பாய், படைப்பாய், கரப்பாய், முழுதும்; கண்

பாரொடு, விண்ணாய், பரந்த, எம் பரனே!

வம்பனேன் தன்னை ஆண்ட மா மணியே!

பாடி, மால், புகழும் பாதமே அல்லால்,

வல்லை வாள் அரக்கர் புரம் எரித்தானே!

பண்ணின் நேர் மொழியாள் பங்க! நீ

பஞ்சின் மெல் அடியாள் பங்க! நீ

பருதி வாழ் ஒளியாய்! பாதமே அல்லால்,

பந்து அணை விரலாள் பங்க! நீ

பாவ நாசா, உன் பாதமே அல்லால்,

பழுது இல் தொல் புகழாள் பங்க!

சோதியே! சுடரே! சூழ் ஒளி விளக்கே!

நிருத்தனே! நிமலா! நீற்றனே! நெற்றிக் கண்ணனே!

எங்கள் நாயகனே! என் உயிர்த் தலைவா!

கமல நான்முகனும், கார் முகில் நிறத்துக்

துடி கொள் நேர் இடையாள், சுரி

துப்பனே, தூயாய்! தூய வெள் நீறு

மெய்யனே! விகிர்தா! மேருவே வில்லா, மேவலர்

முத்தனே! முதல்வா! முக்கணா! முனிவா! மொட்டு

மருளனேன் மனத்தை மயக்கு அற நோக்கி,

திருந்து வார் பொழில் சூழ் திருப்பெருந்துறையில்

பிணக்கு இலாத பெருந்துறைப் பெருமான்! உன்

பிட்டு நேர்பட, மண் சுமந்த பெருந்துறைப்

மலங்கினேன் கண்ணின் நீரை மாற்றி, மலம்

பூண் ஒணாதது ஓர் அன்பு பூண்டு,

கோல மேனி வராகமே! குணம் ஆம்

பேதம் இல்லது ஒர் கற்பு அளித்த

இயக்கிமார் அறுபத்து நால்வரை எண் குணம்

இந்திரிய வயம் மயங்கி, இறப்பதற்கே காரணம்

வினைப் பிறவி என்கின்ற வேதனையில் அகப்பட்டு,

உருத் தெரியாக் காலத்தே, உள் புகுந்து,

கல்லாத, புல் அறிவின் கடைப்பட்ட நாயேனை,

சாதி, குலம், பிறப்பு, என்னும் சுழிப்பட்டுத்

பிறவி தனை அற மாற்றி; பிணி,

பத்திமையும் பரிசும் இலாப் பசு பாசம்

அளவு இலாப் பாவகத்தால் அமுக்கு உண்டு,

பாங்கினொடு பரிசு ஒன்றும் அறியாத நாயேனை,

பூதங்கள் ஐந்து ஆகி, புலன் ஆகி,

கலந்து, நின் அடியாரோடு, அன்று, வாளா,

அடியார் சிலர், உன் அருள் பெற்றார்,

அருள் ஆர் அமுதப் பெரும் கடல்வாய்,

வேண்டும், வேண்டும், மெய் அடியார் உள்ளே,

மேவும் உன் தன் அடியாருள் விரும்பி,

அறவே பெற்றார், நின் அன்பர் அந்தம்

கடலே அனைய ஆனந்தம் கண்டார் எல்லாம்

துணியா, உருகா, அருள் பெருகத் தோன்றும்

தாரா அருள் ஒன்று இன்றியே தந்தாய்

மான் ஓர் பங்கா! வந்திப்பார் மதுரக்

கூடிக் கூடி, உன் அடியார் குனிப்பார்,

குழைத்தால், பண்டைக் கொடு வினை, நோய்,

அடியேன் அல்லல் எல்லாம், முன், அகல

ஒன்றும் போதா நாயேனை உய்யக் கொண்ட

மான் நேர் நோக்கி மணவாளா! மன்னே!

கூறும் நாவே முதலாகக் கூறும் கரணம்

வேண்டத் தக்கது அறிவோய் நீ! வேண்ட,

அன்றே, என் தன் ஆவியும், உடலும்,

நாயின் கடை ஆம் நாயேனை நயந்து,

கண் ஆர் நுதலோய்! கழல் இணைகள்

அழகே புரிந்திட்டு, அடி நாயேன் அரற்றுகின்றேன்;

பைந் நாப் பட அரவு ஏர்

நான் ஆர், அடி அணைவான்? ஒரு

எனை, நான் என்பது அறியேன்; பகல்,

வினைக்கேடரும் உளரோ பிறர், சொல்லீர்? வியன்

பற்று ஆங்கு அவை அற்றீர், பற்றும்

கடலின் திரை அது போல் வரு

வேண்டேன் புகழ்; வேண்டேன் செல்வம்; வேண்டேன்

கோல்தேன் எனக்கு என்கோகுரை கடல்வாய் அமுது

எச்சம் அறிவேன் நான்; எனக்கு இருக்கின்றதை

வான் பாவிய உலகத்தவர் தவமே செய,

புற்றில் வாள் அரவும் அஞ்சேன்; பொய்யர்

வெருவரேன், வேட்கை வந்தால்; வினைக் கடல்

வன் புலால் வேலும் அஞ்சேன்; வளைக்

கிளி அனார் கிளவி அஞ்சேன்; அவர்

பிணி எலாம் வரினும், அஞ்சேன்; பிறப்பினோடு

வாள் உலாம் எரியும் அஞ்சேன்; வரை

தகைவு இலாப் பழியும் அஞ்சேன்; சாதலை

தறி செறு களிறும் அஞ்சேன்; தழல்

மஞ்சு உலாம் உருமும் அஞ்சேன்; மன்னரோடு

கோண் இலா வாளி அஞ்சேன்; கூற்றுவன்

பரு வரை மங்கை தன் பங்கரை,

சதிரை மறந்து, அறி மால் கொள்வர்

நீர் இன்ப வெள்ளத்துள் நீந்திக் குளிக்கின்ற

செறியும் பிறவிக்கு நல்லவர் செல்லல்மின்; தென்னன்,

காலம் உண்டாகவே, காதல் செய்து உய்ம்மின்;

ஈண்டிய மாய இருள் கெட, எப்

மாய வனப் பரி மேற்கொண்டு, மற்று

அழிவு இன்றி நின்றது ஒர் ஆனந்த

விரவிய தீ வினை மேலைப் பிறப்பு

கூற்றை வென்று, ஆங்கு ஐவர் கோக்களையும்

உம்பர்கட்கு அரசே! ஒழிவு அற நிறைந்த

விடை விடாது உகந்த விண்ணவர் கோவே!

அம்மையே! அப்பா! ஒப்பு இலா மணியே!

அருள் உடைச் சுடரே! அளிந்தது ஓர்

ஒப்பு உனக்கு இல்லா ஒருவனே! அடியேன்

அறவையேன் மனமே கோயிலாக் கொண்டு, ஆண்டு,

பாச வேர் அறுக்கும் பழம் பொருள்!

அத்தனே! அண்டர் அண்டம் ஆய் நின்ற

பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப்

புன் புலால் யாக்கை புரை புரை

இரும்பு தரு மனத்தேனை, ஈர்த்து, ஈர்த்து,

பண் ஆர்ந்த மொழி மங்கை பங்கா!

ஆதம் இலி யான், பிறப்பு, இறப்பு,

பச்சைத் தாள் அரவு ஆட்டீ! படர்

கற்று அறியேன் கலை ஞானம்; கசிந்து

பஞ்சு ஆய அடி மடவார் கடைக்

என்பாலைப் பிறப்பு அறுத்து, இங்கு, இமையவர்க்கும்

மூத்தானே, மூவாத முதலானே, முடிவு இல்லா

மருவு இனிய மலர்ப் பாதம், மனத்தில்

நானேயோ தவம் செய்தேன்? சிவாய நம

பூம் கமலத்து அயனொடு மால் அறியாத

சடையானே, தழல் ஆடீ, தயங்கு மூ

உற்றாரை யான் வேண்டேன்; ஊர் வேண்டேன்;

ஓடும், கவந்தியுமே, உறவு என்றிட்டு, உள்

துடி ஏர் இடுகு இடைத் தூ

என்பு உள் உருக்கி, இரு வினையை

குறியும், நெறியும், குணமும், இலாக் குழாங்கள்

பேரும், குணமும், பிணிப்பு உறும் இப்

கொம்பில் அரும்பு ஆய், குவி மலர்

மதிக்கும் திறல் உடைய வல் அரக்கன்

இடக்கும் கரு முருட்டு ஏனப் பின்,

பாழ்ச் செய் விளாவி, பயன் இலியாய்க்

கொம்மை வரி முலைக் கொம்பு அனையாள்

மையல் ஆய், இந்த மண்ணிடை வாழ்வு

ஏய்ந்த மா மலர் இட்டு, முட்டாதது

நடித்து, மண்ணிடை; பொய்யினைப் பல செய்து;

பொருந்தும் இப் பிறப்பு, இறப்பு, இவை

மாடும், சுற்றமும், மற்று உள போகமும்,

வணங்கும் இப் பிறப்பு, இறப்பு, இவை

இப் பிறப்பினில், இணை மலர் கொய்து,

ஊசல் ஆடும் இவ் உடல் உயிர்

பொச்சை ஆன இப் பிறவியில் கிடந்து,

செறியும் இப் பிறப்பு, இறப்பு, இவை

தேவ தேவன், மெய்ச் சேவகன், தென்

அட்ட மூர்த்தி, அழகன், இன் அமுது

நங்கைமீர்! எனை நோக்குமின்; நங்கள் நாதன்,

பத்தர் சூழ, பரா பரன் பாரில்

மாய வாழ்க்கையை, மெய் என்று எண்ணி,

சித்தமே புகுந்து, எம்மை ஆட்கொண்டு, தீ

பிறவி என்னும் இக் கடலை நீந்த,

புழுவினால் பொதிந்திடு குரம்பையில் பொய் தனை

வம்பனாய்த் திரிவேனை வா என்று வல்

முத்தனை, முதல் சோதியை, முக் கண்

மாது இவர் பாகன், மறை பயின்ற

மால், அயன், வானவர் கோனும், வந்து

அணி முடி ஆதி அமரர் கோமான்,

வேடு உரு ஆகி, மயேந்திரத்து மிகு

வந்து, இமையோர்கள் வணங்கி ஏத்த, மாக்

வேவ, திரிபுரம், செற்ற வில்லி, வேடுவன்

நாதம் உடையது ஒர் நல் கமலப்

பூ அலர் கொன்றை அம் மாலை

தூ வெள்ளை நீறு அணி எம்பெருமான்,

அம் கணன், எங்கள் அமரர் பெம்மான்,

பார் உரு ஆய பிறப்பு அற

உரியேன் அல்லேன் உனக்கு அடிமை; உன்னைப்

என்பே உருக, நின் அருள் அளித்து,

பத்து இலன் ஏனும், பணிந்திலன் ஏனும்,

காணும் அது ஒழிந்தேன் நின் திருப்

பால் திரு நீற்று எம் பரமனை;

பூ ஆர் சென்னி மன்னன், எம்

புகவே வேண்டாம் புலன்களில் நீர்; புயங்கப்

தாமே தமக்குச் சுற்றமும், தாமே தமக்கு

அடியார் ஆனீர் எல்லீரும், அகலவிடுமின் விளையாட்டை;

விடுமின் வெகுளி, வேட்கை நோய்; மிகவே,

புகழ்மின்; தொழுமின்; பூப் புனைமின்; புயங்கன்

நிற்பார் நிற்க; நில்லா உலகில் நில்லோம்;

பெருமான் பேர் ஆனந்தத்துப் பிரியாது இருக்கப்

சேரக் கருதி, சிந்தனையைத் திருந்த வைத்து,

புரள்வார், தொழுவார், புகழ்வார், ஆய்; இன்றே

ஞான வாள் ஏந்தும் ஐயர் நாதப்

தொண்டர்காள், தூசி செல்லீர்; பத்தர்காள், சூழப்

வெய்ய வினை இரண்டும் வெந்து அகல,

ஆர்க்கோ? அரற்றுகோ? ஆடுகோ? பாடுகோ? பார்க்கோ?

செய்த பிழை அறியேன்; சேவடியே, கை

முன்னை வினை இரண்டும் வேர் அறுத்து,

அறையோ, அறிவார்க்கு? அனைத்து உலகும் ஈன்ற

பித்து என்னை ஏற்றும்; பிறப்பு அறுக்கும்;

வாரா வழி அருளி வந்து, எனக்கு

யாவர்க்கும் மேல் ஆம் அளவு இலாச்

மூவரும், முப்பத்து மூவரும், மற்று ஒழிந்த

இருந்து என்னை ஆண்டான் இணை அடியே

இன்பம் பெருக்கி, இருள் அகற்றி, எஞ்ஞான்றும்

பண்டு ஆய நான்மறையும் பால் அணுகா;

உள்ள மலம் மூன்றும் மாய, உகு

காட்டகத்து வேடன்; கடலில் வலை வாணன்;

வாழ்ந்தார்கள் ஆவாரும், வல் வினையை மாய்ப்பாரும்,

நண்ணிப் பெருந்துறையை, நம் இடர்கள் போய்

காணும் கரணங்கள் எல்லாம் பேரின்பம் என,

பேசும் பொருளுக்கு இலக்கிதம் ஆய், பேச்சு

கண்கள் இரண்டும் அவன்கழல் கண்டு களிப்பன

ஒன்றினொடு ஒன்றும், ஒர் ஐந்தினொடு ஐந்தும்,

பந்த விகார குணங்கள் பறிந்து மறிந்திடும்

என் அணி ஆர் முலை ஆகம்

மண்ணினில் மாயை மதித்து, வகுத்த மயக்கு

பொன் இயலும் திருமேனி வெண் நீறு

சொல் இயலாது எழு தூ மணி

சங்கு திரண்டு, முரன்று எழும் ஓசை

மின் நேர் அனைய பூம் கழல்கள்

என்னால் அறியாப் பதம் தந்தாய்; யான்

சீலம் இன்றி, நோன்பு இன்றி, செறிவே

கெடுவேன்; கெடுமா கெடுகின்றேன்; கேடு இலாதாய்,

தாய் ஆய் முலையைத் தருவானே, தாராது

கோவே, அருள வேண்டாவோ? கொடியேன் கெடவே

நரியைக் குதிரைப் பரி ஆக்கி, ஞாலம்

முத்தி நெறி அறியாத மூர்க்கரொடும் முயல்வேனை,

நெறி அல்லா நெறி தன்னை நெறியாக

பொய் எல்லாம் மெய் என்று, புணர்

மண் அதனில் பிறந்து, எய்த்து, மாண்டு

பஞ்சு ஆய அடி மடவார் கடைக்

வெந்து விழும் உடல் பிறவி மெய்

தையலார் மையலிலே தாழ்ந்து விழக் கடவேனை,

சாதல், பிறப்பு, என்னும் தடம் சுழியில்

செம்மை நலம் அறியாத சிதடரொடும் திரிவேனை,

எண்நிறைந்த தில்லை எழுகோ புரம் திகழக்

ஆரணம்காண் என்பர் அந்தணர்; யோகியர் ஆகமத்தின்

திருவளர் தாமரை, சீர்வளர் காவிகள் ஈசர்தில்லைக்

போதோ, விசும்போ, புனலோ, பணிகளது பதியோ,

பாயும் விடை அரன் தில்லை அன்னாள்,

அகல்கின்ற அல்குல்தடம் அது கொங்கை அவை;

அணியும் அமிழ்தும் என் ஆவியும் ஆயவன்;

வளைபயில் கீழ்கடல் நின்றுஇட, மேல் கடல்

ஏழ்உடையான் பொழில், எட்டுஉடையான்புயம், என்னை முன்னாள்

சொற்பால் அமுது இவள், யான்சுவை ,

உணர்ந்தார்க்கு உணர்வு அரியோன், தில்லைச்சிற்றம்பலத்து ஒருத்தன்

 அளவியை யார்க்கு மறிவரி யோன்றில்லை

கூம்பலங் கைத்தலத் தன்பரென் பூடுரு கக்குனிக்கும்

. சிந்தா மணிதெண் கடலமிர் தந்தில்லை

கோங்கிற் பொலியரும் பேய்கொங்கை பங்கன் குறுகலரூர்

தேவரிற் பெற்றநஞ் செல்வக் கடிவடி வார்திருவே

வருங்குன்ற மொன்றுரித் தோன்றில்லை யம்பல வன்மலயத்

தெளிவளர் வான்சிலை செங்கனி வெண்முத்தந் திங்களின்வாய்ந்

புணர்ப்போன் நிலனும் விசும்பும் பொருப்புந்தன் பூங்கழலின்

உயிரொன் றுளமுமொன் றொன்றே சிறப்பிவட் கென்னொடென்னப்

பூங்கனை யார்புனற் றென்புலி யூர்புரிந் தம்பலத்துள்

 சிறைவான் புனற்றில்லைச் சிற்றம் பலத்துமென்

கோம்பிக் கொதுங்கிமே யாமஞ்ஞை குஞ்சரங் கோளிழைக்கும்

உளமாம் வகைநம்மை யுய்யவந் தாண்டுசென் றும்பருய்யக்

சேணிற் பொலிசெம்பொன் மாளிகைத் தில்லைச்சிற் றம்பலத்து

லிலங்கலைக் கால்விண்டு மேன்மே லிடவிண்ணு மண்ணுமுந்நீர்க்

தலைப்படு சால்பினுக் குந்தள ரேன்சித்தம் பித்தனென்று

நல்வினை யும்நயந் தந்தின்று வந்து நடுங்குமின்மேற்

ஆலத்தி னாலமிர் தாக்கிய கோன்தில்லை யம்பலம்போற்

நின்னுடை நீர்மையும் நீயு மிவ்வாறு நினைத்தெருட்டும்

 விழியாற் பிணையாம் விளங்கிய லான்மயி

குயிலைச் சிலம்படிக் கொம்பினைக் தில்லையெங் கூத்தப்பிரான்

கொடுங்கால் குலவரை யேழேழ் பொழிலொழில் குன்றுமன்று

வடிக்க ணிவைவஞ்சி யஞ்சும் இடையிது வாய்பவளந்

குவளைக் களத்தம் பலவன் குரைகழல் போற்கமலத்

பணந்தா ழரவரைச் சிற்றம் பலவர்பைம் பொற்கயிலைப்

கயலுள வேகம லத்தலர் மீது கனிபவளத்

எயிற்குல மூன்றிருந் தீயெய்த வெய்தவன் தில்லையொத்துக்

ஆயியன் னாய்கவ லேல்அக லேமென் றளித்தொளித்த

காம்பிணை யாற்களி மாமயி லாற்கதிர் மாமணியால்

நேயத்த தாய்நென்ன லென்னைப் புணர்ந்துநெஞ் சம்நெகப்போய்

தாதிவர் போதுகொய் யார்தைய லாரங்கை கூப்பநின்று

காவிநின் றேர்தரு கண்டர்வண் தில்லைக்கண் ணார்கமலத்

அகலிடந் தாவிய வானோ னறிந்திறைஞ் சம்பலத்தின்

தாழச்செய் தார்முடிதன்னடிக் கீழ்வைத் தவரைவிண்ணோர் சூழச்செய்

 குருநாண் மலர்ப்பொழில் சூழ்தில்லைக் கூத்தனை

கோலத் தனிக்கொம்ப ரும்பர்புக் கஃதே குறைப்பவர்தஞ்

நீங்கரும் பொற்கழற் சிற்றம் பலவர் நெடுவிசும்பும்

சூளா மணியும்பர்க் காயவன் சூழ்பொழிற் றில்லையன்னாய்க்

பொய்யுடை யார்க்கரன்போலக லும்மகன் றாற்புணரின் மெய்யுடை

 என்னறி வால்வந்த தன்றிது முன்னும்இன்னும்முயன்றால்

எளிதன் றினிக்கனி வாய்வல்லி புல்ல லெழின்மதிக்கீற்

குவளைக் கருங்கட் கொடியே ரிடையிக் கொடிகடைக்கண்

இருங்களி யாயின் றியானிறு மாப்பஇன் பம்பணிவோர்

கருங்கண் ணனையறி யாமைநின் றோன்றில்லைக் கார்ப்பொழில்வாய்

சிலம்பணி கொண்டசெஞ் சீறடி பங்கன்றன் சீரடியார்

ஒருங்கட மூவெயி லொற்றைக் கணைகொள்சிற் றம்பலவன்

தாரென்ன வோங்குஞ் சடைமுடி மேற்றனித் திங்கள்வைத்த

இரத முடைய நடமாட் டுடையவ ரெம்முடையர்

 வின்னிற வாணுதல் வேனிறக் கண்மெல்

கலைக்கீ ழகலல்குற் பாரம தாரங்கண் ணார்ந்திலங்கு

பல்லில னாகப் பகலைவென் றோன்தில்லை பாடலர்போல்

ஆழமன் னோவுடைத் திவ்வையர் வார்த்தை யனங்கன்நைந்து

 நிருத்தம் பயின்றவன் சிற்றம் பலத்துநெற்

மடுக்கோ கடலின் விடுதிமி லன்றி மறிதிரைமீன்

அளியமன் னும்மொன் றுடைத்தண்ண லெண்ணரன் தில்லையன்னாள்

பிழைகொண் டொருவிக் கெடாதன்பு செய்யிற் பிறவியென்னும்

மெய்யே யிவற்கில்லை வேட்டையின் மேன்மன மீட்டிவளும்

மைவார் கருங்கண்ணி செங்கரங் கூப்பு மறந்துமற்றப்

அக்கின்ற வாமணி சேர்கண்டன் அம்பல வன்மலயத்

செந்நிற மேனிவெண் ணீறணி வோன்தில்லை யம்பலம்போல்

பருங்கண் கவர்கொலை வேழப் படையோன் படப்படர்தீத்

காகத் திருக்கண்ணிற் கொன்றே மணிகலந் தாங்கிருவர்

ஆவா விருவ ரறியா அடிதில்லை யம்பலத்து

 பொருளா வெனைப்புகுந் தாண்டு புரந்தரன்

காய்சின வேலன்ன மின்னியல் கண்ணின் வலைகலந்து

விண்ணை மடங்க விரிநீர் பரந்துவெற் புக்கரப்ப

கழிகின்ற வென்னையும் நின்றநின் கார்மயில் தன்னையும்யான்

நடனாம் வணங்குந்தொல் லோனெல்லை நான்முகன் மாலறியாக்

அடிச்சந்த மால்கண் டிலாதன காட்டிவந் தாண்டுகொண்டென்

யாழு மெழுதி யெழின்முத் தெழுதி யிருளின்மென்பூச்

ஊர்வா யொழிவா யுயர்பெண்ணைத் திண்மடல் நின்குறிப்புச்

 பைந்நா ணரவன் படுகடல் வாய்ப்படு

தாதேய் மலர்க்குஞ்சி யஞ்சிறை வண்டுதண் டேன்பருகித்

வரிசேர் தடங்கண்ணி மம்மர்கைம் மிக்கென்ன மாயங்கொலோ

நீகண் டனையெனின் வாழலை நேரிழை யம்பலத்தான்

சங்கந் தருமுத்தி யாம்பெற வான்கழி தான்கெழுமிப்

புரங்கடந் தானடி காண்பான் புவிவிண்டு புக்கறியா

 உள்ளப் படுவன வுள்ளி யுரைத்தக்

மேவியந் தோலுடுக் குந்தில்லை யான்பொடி மெய்யிற்கையில்

 பொன்னார் சடையோன் புலியூர் புகழா

தேமென் கிளவிதன் பங்கத் திறையுறை தில்லையன்னீர்

ஆரத் தழையராப் பூண்டம் பலத்தன லாடியன்பர்க்

முன்றகர்த் தெல்லா விமையோரை யும்பின்னைத் தக்கன்முத்தீச்

யாழார் மொழிமங்கை பங்கத் திறைவன் எறிதிரைநீர்

எழில்வா யிளவஞ்சி யும்விரும் பும்மற் றிறைகுறையுண்

உறுங்கண்ணி வந்த கணையுர வோன்பொடி யாயொடுங்கத்

நறமனை வேங்கையின் பூப்பயில் பாறையை நாகநண்ணி

கற்றில கண்டன்னம் மென்னடை கண்மலர் நோக்கருளப்

முனிதரு மன்னையும் மென்னையர் சாலவும் மூர்க்கரின்னே

அந்தியின் வாயெழி லம்பலத் தெம்பரன் அம்பொன்வெற்பிற்

தெங்கம் பழங்கமு கின்குலை சாடிக் கதலிசெற்றுக்

சிலையொன்று வாணுதல் பங்கன்சிற் றம்பல வன்கயிலை

 மைத்தழை யாநின்ற மாமிடற் றம்பல

அக்கும் அரவும் அணிமணிக் கூத்தன்சிற் றம்பலமே

உருகு தலைச்சென்ற வுள்ளத்தும் அம்பலத் தும்மொளியே

பண்டா லியலு மிலைவளர் பாலகன் பார்கிழித்துத்

 மத்தகஞ் சேர்தனி நோக்கினன் வாக்கிறந்

. விண்ணிறந் தார்நிலம் விண்டவ ரென்றுமிக்

குவவின கொங்கை குரும்பை குழல்கொன்றை கொவ்வைசெவ்வாய்

. ஈசற் கியான்வைத்த வன்பி னகன்றவன்

. தோலாக் கரிவென்ற தற்குந் துவள்விற்கு

 கழைகாண் டலுஞ்சுளி யுங்களி யானையன்

தவளத்த நீறணி யுந்தடந் தோளண்ணல் தன்னொருபால்

ஏறும் பழிதழை யேற்பின்மற் றேலா விடின்மடன்மா

தெவ்வரை மெய்யெரி காய்சிலை யாண்டென்னை யாண்டுகொண்ட

 பாசத் தளையறுத் தாண்டுகொண் டோன்தில்லை

வானுழை வாளம்ப லத்தரன் குன்றென்று வட்கிவெய்யோன்

புயல்வள ரூசல்முன் ஆடிப்பொன் னேபின்னைப் போய்ப்பொலியும்

தினைவளங் காத்துச் சிலம்பெதிர் கூஉய்ச்சிற்றின் முற்றிழைத்துச்

 நரல்வே யினநின தோட்குடைந் துக்கநன்

 படமா சுணப்பள்ளி யிக்குவ டாக்கியப்

தொத்தீன் மலர்ப்பொழில் தில்லைத்தொல் லோனரு ளென்னமுன்னி

அளிநீ டளகத்தின் அட்டிய தாதும் அணியணியும்

செழுநீர் மதிக்கண்ணிச் சிற்றம் பலவன் திருக்கழலே

கொழுந்தா ரகைமுகை கொண்டலம் பாசடை விண்மடுவில்

 பொன்னனை யான்தில்லைப் பொங்கர வம்புன்

அறுகால் நிறைமல ரைம்பால் நிறையணிந் தேன்

தழங்கு மருவியெஞ் சீறூர் பெரும இதுமதுவுங்

தள்ளி மணிசந்த முந்தித் தறுகட் கரிமருப்புத்

 மாடஞ்செய் பொன்னக ரும்நிக ரில்லையிம்

 வேய்தந்த வெண்முத்தஞ் சிந்துபைங் கார்வரை

மன்னுந் திருவருந் தும்வரை யாவிடின் நீர்வரைவென்

பனித்துண்டஞ் சூடும் படர்சடை அம்பல வன்னுலகந்

. ஈவிளை யாட நறவிளை வோர்ந்தெமர்

சுற்றுஞ் சடைக்கற்றைச் சிற்றம் பலவற் றொழாதுதொல்சீர்

வழியும் அதுவன்னை யென்னின் மகிழும்வந் தெந்தையும்நின்

 படையார் கருங்கண்ணி வண்ணப் பயோதரப்

உருப்பனை அன்னகைக் குன்றொன் றுரித்துர வூரெரித்த

மாதிடங் கொண்டம் பலத்துநின் றோன்வட வான்கயிலைப்

வடிவார் வயற்றில்லை யோன்மல யத்துநின் றும்வருதேன்

நினைவித்துத் தன்னையென் நெஞ்சத் திருந்தம் பலத்துநின்று

கனைகடற் செய்தநஞ் சுண்டுகண் டார்க்கம் பலத்தமிழ்தாய்

 வழுவா இயலெம் மலையர் விதைப்பமற்

 பொருப்பர்க் கியாமொன்று மாட்டேம் புகலப்

 பரிவுசெய் தாண்டம் பலத்துப் பயில்வோன்

கணியார் கருத்தின்று முற்றிற் றியாஞ்சென்றுங் கார்ப்புனமே

பொதுவினிற் றீர்த்தென்னை யாண்டோன் புலியூ ரரன்பொருப்பே

 ஆனந்த மாக்கட லாடுசிற் றம்பல

மருந்துநம் மல்லற் பிறவிப் பிணிக்கம் பலத்தமிர்தாய்

விசும்பினுக் கேணி நெறியன்ன சின்னெறி மேன்மழைதூங்

 மாற்றே னெனவந்த காலனை யோல

கூளி நிரைக்கநின் றம்பலத் தாடி குரைகழற்கீழ்த்

வரையன் றொருகா லிருகால் வளைய நிமிர்த்துவட்கார்

. செம்மல ராயிரந் தூய்க்கரு மால்திருக்

பனைவளர் கைம்மாப் படாத்தம் பலத்தரன் பாதம்விண்ணோர்

மலவன் குரம்பையை மாற்றியம் மால்முதல் வானர்க்கப்பாற்

மோட்டங் கதிர்முலைப் பங்குடைத் தில்லைமுன் னோன்கழற்கே

 செழுங்கார் முழவதிர் சிற்றம் பலத்துப்

 ஓங்கு மொருவிட முண்டம் பலத்தும்ப

ஏனற் பசுங்கதி ரென்றூழ்க் கழிய எழிலியுன்னிக்

 முன்னு மொருவ ரிரும்பொழில் மூன்றற்கு

கூடார் அரண்எரி கூடக் கொடுஞ்சிலை கொண்டஅண்டன்

 விண்ணுக்கு மேல்வியன் பாதலக் கீழ்விரி

 நந்தீ வரமென்னும் நாரணன் நாண்மலர்க்

 காமரை வென்றகண் ணோன்தில்லைப் பல்கதி

 அகிலின் புகைவிம்மி ஆய்மலர் வேய்ந்தஞ்

அழுந்தேன் நரகத் தியானென் றிருப்பவந் தாண்டுகொண்ட

சுரும்புறு நீலங் கொய்யல் தமிநின்று துயில்பயின்மோ

 நற்பகற் சோமன் எரிதரு நாட்டத்தன்

பைவா யரவரை அம்பலத் தெம்பரன் பைங்கயிலைச்

பைவா யரவும் மறியும் மழுவும் பயின்மலர்க்கை

. நாகந் தொழவெழில் அம்பலம் நண்ணி

 மின்னங் கலருஞ் சடைமுடி யோன்வியன்

சோத்துன் னடியமென் றோரைக் குழுமித்தொல் வானவர்சூழ்ந்

மாதுற்ற மேனி வரையுற்ற வில்லிதில் லைநகர்சூழ்

இன்னற வார்பொழிற் றில்லை நகரிறை சீர்விழவிற்

தாருறு கொன்றையன் தில்லைச் சடைமுடி யோன்கயிலை

விண்டலை யாவர்க்கும் வேந்தர்வண் தில்லைமெல் லங்கழிசூழ்

பற்றொன்றி லார்பற்றுந் தில்லைப் பரன்பரங் குன்றினின்ற

பூங்கணை வேளைப் பொடியாய் விழவிழித் தோன்புலியூர்

அலரா யிரந்தந்து வந்தித்து மாலா யிரங்கரத்தால்

புகழும் பழியும் பெருக்கிற் பெருகும் பெருகிநின்று

ஆரம் பரந்து திரைபொரு நீர்முகில் மீன்பரப்பிச்

 பாணிகர் வண்டினம் பாடப்பைம் பொன்றரு

 பகன்தா மரைக்கண் கெடக்கடந் தோன்புலி

 உள்ளு முருகி யுரோமஞ் சிலிர்ப்ப

ஆழி திருத்தும் புலியூ ருடையான் அருளினளித்

கார்த்தரங் கந்திரை தோணி சுறாக்கடல் மீன்எறிவோர்

. பகலோன் கரந்தனன் காப்பவர் சேயர்பற்

 பொன்னும் மணியும் பவளமும் போன்று

கருங்கழி காதற்பைங் கானலில் தில்லையெங் கண்டர்விண்டார்

மூவல் தழீஇய அருண்முத லோன் தில்லைச்செல்வன்முந்நீர்

 நில்லா வளைநெஞ்சம் நெக்குரு கும்நெடுங்

வளருங் கறியறி யாமந்தி தின்றுமம் மர்க்கிடமாய்த்

ஒராக மிரண்டெழி லாயொளிர் வோன்தில்லை யொண்ணுதலங்

மணியக் கணியும் அரன்நஞ்ச மஞ்சி மறுகிவிண்ணோர்

 பாப்பணி யோன்தில்லைப் பல்பூ மருவுசில்

எலும்பா லணியிறை யம்பலத் தோனெல்லை செல்குறுவோர்

விசும்புற்ற திங்கட் கழும்மழப் போன்றினி விம்மிவிம்மி

மைதயங் குந்திரை வாரியை நோக்கி மடலவிழ்பூங்

மாவைவந் தாண்டமென் னோக்கிதன் பங்கர்வண் தில்லைமல்லற்

மெல்லியல் கொங்கை பெரியமின் நேரிடை மெல்லடிபூக்

 பிணையுங் கலையும்வன் பேய்த்தே ரினைப்பெரு

இங்கய லென்னீ பணிக்கின்ற தேந்தல் இணைப்பதில்லாக்

தாயிற் சிறந்தன்று நாண்தைய லாருக்கந் நாண்தகைசால்

குறப்பாவை நின்குழல் வேங்கையம் போதொடு கோங்கம்விராய்

நிழற்றலை தீநெறி நீரில்லை கானகம் ஓரிகத்தும்

 காயமும் ஆவியும் நீங்கள்சிற் றம்பல

மற்பாய் விடையோன் மகிழ்புலி யூரென் னொடும்வளர்ந்த

 கம்பஞ் சிவந்த சலந்தரன் ஆகங்

முன்னோன் மணிகண்ட மொத்தவன் அம்பலந் தம்முடிதாழ்த்

 பனிச்சந் திரனொடு பாய்புனல் சூடும்

வைவந்த வேலவர் சூழ்வரத் தேர்வரும் வள்ளலுள்ளந்

பறந்திருந் தும்பர் பதைப்பப் படரும் புரங்கரப்பச்

ஈண்டொல்லை ஆயமும் ஒளவையும் நீங்கஇவ் வூர்க்கவ்வைதீர்த்

பேணத் திருத்திய சீறடி மெல்லச்செல் பேரரவம்

 கொடித்தேர் மறவர் குழாம்வெங் கரிநிரை

முன்னோ னருள்முன்னும் உன்னா வினையின் முனகர்

விடலையுற் றாரில்லை வெம்முனை வேடர் தமியைமென்பூ

அன்பணைத் தஞ்சொல்லி பின்செல்லும் ஆடவன் நீடவன்றன்

கண்கடம் மாற்பயன் கொண்டனங் கண்டினிக் காரிகைநின்

மின்றங் கிடையொடு நீவியன் தில்லைச்சிற் றம்பலவர்

மின்போல் கொடிநெடு வானக் கடலுள் திரைவிரிப்பப்

செய்குன்றுவைஇவை சீர்மலர் வாவி விசும்பியங்கி நைகின்ற

மயிலெனப் பேர்ந்திள வல்லியி னொல்கிமென் மான்விழித்துக்

ஆளரிக் கும்மரி தாய்த்தில்லை யாவருக் கும்மெளிதாந்

வடுத்தான் வகிர்மலர் கண்ணிக்குத் தக்கின்று தக்கன்முத்தீக்

முறுவல்அக் கால்தந்து வந்தென் முலைமுழு வித்தழுவிச்

தாமே தமக்கொப்பு மற்றில் லவர்தில்லைத் தண்ணனிச்சப்

 தழுவின கையிறை சோரின் தமியமென்

யாழியன் மென்மொழி வன்மனப் பேதையொ ரேதிலன்பின்

கொன்னுனை வேல்அம் பலவற் றொழாரிற்குன் றங்கொடியோள்

பெற்றே னொடுங்கிள்ளை வாட முதுக்குறை பெற்றிமிக்கு

வைம்மலர் வாட்படை யூரற்குச் செய்யுங்குற் றேவல்மற்றென்

வேயின தோளி மெலியல்விண் ணோர்தக்கன் வேள்வியின்வாய்ப்

பணங்களஞ் சாலும் பருவர வார்த்தவன் தில்லையன்ன

முன்னுங் கடுவிட முண்டதென் தில்லைமுன் னோனருளால்

 தெள்வன் புனற்சென்னி யோன்அம் பலஞ்சிந்தி

. பாலொத்த நீற்றம் பலவன் கழல்பணி

பேதைப் பருவம் பின்சென் றதுமுன்றி லெனைப்பிரிந்தால்

புயலன் றலர்சடை ஏற்றவன் தில்லைப் பொருப்பரசி

 பாயும் விடையோன் புலியூ ரனையவென்

 சுத்திய பொக்கணத் தென்பணி கட்டங்கஞ்

வெதிரேய் கரத்துமென் தோலேய் சுவல்வெள்ளை நூலிற்கொண்மூ

 மீண்டா ரெனஉவந் தேன்கண்டு நும்மையிம்

பூங்கயி லாயப் பெரருப்பன் திருப்புலி யூரதென்னத்

மின்றொத் திடுகழல் நூபுரம் வெள்ளைசெம் பட்டுமின்ன

மீள்வது செல்வதன் றன்னையிவ் வெங்கடத் தக்கடமாக்

சுரும்பிவர் சந்துந் தொடுகடல் முத்தும்வெண் சங்குமெங்கும்

ஆண்டி லெடுத்தவ ராமிவர் தாமவ ரல்குவர்போய்த்

 எழுங்குலை வாழையின் இன்கனி தின்றிள

பரம்பயன் தன்னடி யேனுக்குப் பார்விசும் பூடுருவி

சிறார்கவண் வாய்த்த மணியிற் சிதைபெருந் தேனிழுமென்

கடந்தொறும் வாரண வல்சியின் நாடிப்பல் சீயங்கங்குல்

களிறுற்ற செல்லல் களைவயிற் பெண்மரங் கைஞ்ஞெமிர்த்துப்

கழிகட் டலைமலை வோன்புலி யூர்கரு தாதவர்போல்

விண்ணுஞ் செலவறி யாவெறி யார்கழல் வீழ்சடைத்தீ

வான்றோய் பொழிலெழின் மாங்கனி மந்தியின் வாய்க்கடுவன்

நறைக்கண் மலிகொன்றை யோன்நின்று நாடக மாடுதில்லைச்

 கலரா யினர்நினை யாத்தில்லை அம்பலத்

இறவரை உம்பர்க் கடவுட் பராய்நின் றெழிலியுன்னிக்

சுழியா வருபெரு நீர்சென்னி வைத்தென்னைத் தன்தொழும்பில்

மையார் கதலி வனத்து வருக்கைப் பழம்விழுதேன்

தேமாம் பொழிற்றில்லைச் சிற்றம் பலத்துவிண் ணோர்வணங்க

 வல்சியி னெண்கு வளர்புற் றகழமல்

வாரிக் களிற்றின் மருப்புகு முத்தம் வரைமகளிர்

குறைவிற்குங் கல்விக்குஞ் செல்விற்கும் நின்குலத் திற்கும்வந்தோர்

 வடுத்தன நீள்வகிர்க் கண்ணிவெண் ணித்தில

 குன்றங் கிடையுங் கடந்துமர் கூறும்

கேழே வரையுமில் லோன்புலி யூர்ப்பயில் கிள்ளையன்ன

வருட்டின் திகைக்கும் வசிக்கின் துளங்கும் மனமகிழ்ந்து

நல்லாய் நமக்குற்ற தென்னென் றுரைக்கேன் நமர்தொடுத்த

அருந்தும் விடமணி யாம்மணி கண்டன்மற் றண்டர்க்கெல்லாம்

 ஏர்ப்பின்னை தோள்முன் மணந்தவன் ஏத்த

கானமர் குன்றர் செவியுற வாங்கு கணைதுணையா

மதுமலர்ச் சோலையும் வாய்மையும் அன்பும் மருவிவெங்கான்

வந்தாய் பவரையில் லாமயில் முட்டை இளையமந்தி

மொய்யென் பதேஇழை கொண்டவ னென்னைத்தன் மொய்கழற்காட்

 மன்செய்த முன்னாள் மொழிவழியே அன்ன

கருந்தினை யோம்பக் கடவுட் பராவி நமர்கலிப்பச்

 வென்றவர் முப்புரஞ் சிற்றம் பலத்துள்நின்

வருவன செல்வன தூதுகள் ஏதில வான்புலியூர்

வேயின மென்தோள் மெலிந்தொளி வாடி விழிபிறிதாய்ப்

சுணங்குற்ற கொங்கைகள் சூதுற் றிலசொல் தெளிவுற்றில

மாட்டியன் றேயெம் வயிற்பெரு நாணினி மாக்குடிமா

குயிலிதன் றேயென்ன லாஞ்சொல்லி கூறன்சிற் றம்பலத்தான்

வேலன் புகுந்து வெறியா டுகவெண் மறியறுக்க

அயர்ந்தும் வெறிமறி ஆவி செகுத்தும் விளர்ப்பயலார்

சென்றார் திருத்திய செல்லல்நின் றார்கள் சிதைப்பரென்றால்

யாயுந் தெறுக அயலவ ரேசுக ஊர்நகுக

 வண்டலுற் றேமெங்கண் வந்தொரு தோன்றல்

குடிக்கலர் கூறினுங் கூறா வியன்தில்லைக் கூத்தனதாள்

 விதியுடை யாருண்க வேரி விலக்கலம்

மனக்களி யாய்இன் றியான்மகிழ் தூங்கத்தன் வார்கழல்கள்

இளையா ளிவளையென் சொல்லிப் பரவுது மீரெயிறு

கள்ளினம் ஆர்த்துண்ணும் வண்கொன்றை யோன்தில்லைக் கார்க்கடல்வாய்ப்

 பூரண பொற்குடம் வைக்க மணிமுத்தம்

அடற்களி யாவர்க்கு மன்பர்க் களிப்பவன் துன்பவின்பம்

என்கடைக் கண்ணினும் யான்பிற வேத்தா வகையிரங்கித்

பிரசந் திகழும் வரைபுரை யானையின் பீடழித்தார்

. இருந்துதி யென்வயிற் கொண்டவன் யான்எப்

சீரியல் ஆவியும் யாக்கையும் என்னச் சிறந்தமையாற்

. தொண்டின மேவுஞ் சுடர்க்கழ லோன்தில்லைத்

பொட்டணி யான்நுதல் போயிறும் பொய்போ லிடையெனப்பூண்

தெய்வம் பணிகழ லோன்தில்லைச் சிற்றம் பலம்அனையாள்

சிற்பந் திகழ்தரு திண்மதில் தில்லைச்சிற் றம்பலத்துப்

மன்னவன் தெம்முனை மேற்செல்லு மாயினும் மாலரியே

ஆனந்த வெள்ளத் தழுந்துமொர் ஆருயிர் ஈருருக்கொண்

சீரள வில்லாத் திகழ்தரு கல்விச்செம் பொன்வரையின்

வீதலுற் றார்தலை மாலையன் தில்லைமிக் கோன்கழற்கே

. கற்பா மதிற்றில்லைச் சிற்றம் பலமது

 பிரியா மையுமுயி ரொன்றா வதும்பிரி

 மூப்பான் இளையவன் முன்னவன் பின்னவன்

சிறுகட் பெருங்கைத்திண் கோட்டுக் குழைசெவிச் செம்முகமாத்

மிகைதணித் தற்கரி தாமிரு வேந்தர்வெம் போர்மிடைந்த

நெருப்புறு வெண்ணெயும் நீருறும் உப்பு மெனஇங்ஙனே

 போது குலாய புனைமுடி வேந்தர்தம்

பொன்னி வளைத்த புனல்சூழ் நிலவிப் பொலிபுலியூர்

கோலித் திகழ்சிற கொன்றி னொடுக்கிப் பெடைக்குருகு

கருப்பினம் மேவும் பொழிற்றில்லை மன்னன்கண் ணாரருளால்

சுற்றின வீழ்பனி தூங்கத் துவண்டு துயர்கவென்று

புரமன் றயரப் பொருப்புவில் லேந்திப்புத் தேளிர்நாப்பண்

 வாழும் படியொன்றுங் கண்டிலம் வாழியிம்

பூண்பதென் றேகொண்ட பாம்பன் புலியூ ரரன்மிடற்றின்

தெளிதரல் காரெனச் சீரனஞ் சிற்றம் பலத்தடியேன்

தேன்றிக் கிலங்கு கழலழல் வண்ணன்சிற் றம்பலத்தெங்

திருமா லறியாச் செறிகழல் தில்லைச்சிற் றம்பலத்தெங்

புயலோங் கலர்சடை ஏற்றவன் சிற்றம் பலம்புகழும்

சிறப்பிற் றிகழ்சிவன் சிற்றம் பலஞ்சென்று சேர்ந்தவர்தம்

அருந்தே ரழிந்தனம் ஆலமென் றோல மிடுமிமையோர்

பணிவார் குழையெழி லோன்தில்லைச் சிற்றம் பலமனைய

கருங்குவ ளைக்கடி மாமலர் முத்தங் கலந்திலங்க

 முனிவரும் மன்னரும் முன்னுவ பொன்னான்

 வறியா ரிருமை யறியா ரெனமன்னும்

 சிறுவா ளுகிருற் றுறாமுன்னஞ் சின்னப்

 வானக்கடிமதில் தில்லையெங் கூத்தனை ஏத்தலர்

சுருடரு செஞ்சடை வெண்சுட ரம்பல வன்மலயத்

 மூவர்நின் றேத்த முதலவன் ஆடமுப்பத்து

தென்மாத் திசைவசை தீர்தரத் தில்லைச்சிற் றம்பலத்துள்

ஆழியொன் றீரடி யும்மிலன் பாகன்முக் கட்டில்லையோன்

பிரியாரென இகழ்ந்தேன் முன்னம் யான்பின்னை எற்பிரியின்

சேணுந் திகழ்மதிற் சிற்றம் பலவன்தெண் ணீர்க்கடல்நஞ்

பொன்னணி யீட்டிய ஓட்டரும் நெஞ்சமிப் பொங்குவெங்கா

நாய்வயி னுள்ள குணமுமில் லேனைநற் றொண்டுகொண்ட

 தீமே வியநிருத் தன்திருச் சிற்றம்

தெண்ணீ ரணிசிவன் சிற்றம் பலஞ்சிந்தி யாதவரிற்

 சுற்றம் பலமின்மை காட்டித்தன் தொல்கழல்

 கண்ணுழை யாதுவிண் மேகங் கலந்து

அற்படு காட்டில்நின் றாடிசிற் றம்பலத் தான்மிடற்றின்

பாவியை வெல்லும் பரிசில்லை யேமுகில் பாவையஞ்சீர்

 யாழின் மொழிமங்கை பங்கன்சிற் றம்பலத்

மயின்மன்னு சாயலிம் மானைப் பிரிந்து பொருள்வளர்ப்பான்

உடுத்தணி வாளர வன்தில்லை யூரன் வரவொருங்கே

சுரும்புறு கொன்றையன் தொல்புலி யூர்ச்சுருங் கும்மருங்குற்

அப்புற்ற சென்னியன் தில்லை யுறாரி னவர்உறுநோய்

தேவா சுரரிறைஞ் சுங்கழ லோன்தில்லை சேரலர்போல்

செய்ம்முக நீல மலர்தில்லைச் சிற்றம் பலத்தரற்குக்

 பூங்குவ ளைப்பொலி மாலையும் ஊரன்பொற்

 தவஞ்செய் திலாதவெந் தீவினை யேம்புன்மைத்

தணியுறப் பொங்குமிக் கொங்கைகள் தாங்கித் தளர்மருங்குல்

 இரவணை யும்மதி யேர்நுத லார்நுதிக்

சிவந்தபொன் மேனி மணிதிருச் சிற்றம் பலமுடையான்

 குராப்பயில் கூழை யிவளின்மிக் கம்பலத்

வந்தான் வயலணி யூர னெனச்சின வாள்மலர்க்கண்

வில்லிகைப் போதின் விரும்பா அரும்பா வியர்களன்பிற்

புலவித் திரைபொரச் சீறடிப் பூங்கலஞ் சென்னியுய்ப்பக்

செவ்வாய் துடிப்பக் கருங்கண் பிறழச்சிற் றம்பலத்தெம்

 மலரைப் பொறாவடி மானுந் தமியள்மன்

வில்லைப் பொலிநுதல் வேற்பொலி கண்ணி மெலிவறிந்து

சூன்முதிர் துள்ளு நடைப்பெடைக் கிற்றுணைச் சேவல்செய்வான்

சேயே யெனமன்னு தீம்புன லூரன்திண் டோளிணைகள்

அரமங் கையரென வந்து விழாப்புகும் அவ்வவர்வான்

கனலூர் கணைதுணை யூர்கெடச் செற்றசிற் றம்பலத்தெம்

இறுமாப் பொழியுமன் றேதங்கை தோன்றினென் னெங்கையங்கைச்

வேயாது செப்பின் அடைத்துத் தமிவைகும் வீயினன்ன

விறலியும் பாணனும் வேந்தற்குத் தில்லை யிறையமைத்த

திக்கின் இலங்குதிண் டோளிறை தில்லைச்சிற் றம்பலத்துக்

அன்புடை நெஞ்சத் திவள்பே துறஅம் பலத்தடியார்

அஞ்சார் புரஞ்செற்ற சிற்றம் பலவர்அந் தண்கயிலை

தெள்ளம் புனற்கங்கை தங்குஞ் சடையன்சிற் றம்பலத்தான்

தேன்வண் டுறைதரு கொன்றையன் சிற்றம் பலம்வழுத்தும்

கயல்வந்த கண்ணியர் கண்ணினை யால்மிகு காதரத்தால்

கூற்றாயினசின ஆளியெண் ணீர்கண்கள் கோளிழித்தாற் போற்றான்

வியந்தலை நீர்வையம் மெய்யே யிறைஞ்சவிண் டோய்குடைக்கீழ்

தேவியங் கண்திகழ் மேனியன் சிற்றம் பலத்தெழுதும்

உடைமணிகட்டிச் சிறுதே ருருட்டி யுலாத்தருமிந் நடைமணி

மைகொண்ட கண்டர் வயல்கொண்ட தில்லைமல் கூரர்நின்வாய்

கொல்லாண் டிலங்கு மழுப்படை யோன்குளிர் தில்லையன்னாய்

மத்தக் கரியுரி யோன்தில்லை யூரன் வரவெனலுந்

கவலங்கொள் பேய்த்தொகை பாய்தரக் காட்டிடை யாட்டுவந்த

சேறான் திகழ்வயற் சிற்றம் பலவர்தில் லைநகர்வாய்

செந்தார் நறுங்கொன்றைச் சிற்றம் பலவர்சில் லைநகரோர்

மின்றுன் னியசெஞ் சடைவெண் மதியன் விதியுடையோர்

செழுமிய மாளிகைச் சிற்றம் பலவர்சென் றன்பர்சிந்தைக்

திருந்தேன் உயநின்ற சிற்றம் பலவர்தென் னம்பொதியில்

இயன்மன்னும் அன்புதந் தார்க்கென் நிலையிமை யோரிறைஞ்சுஞ்

கதிர்த்த நகைமன்னுஞ் சிற்றவ்வை மார்களைக் கண்பிழைப்பித்

சிலைமலி வாணுத லெங்கைய தாக மெனச்செழும்பூண்

ஆறூர் சடைமுடி அம்பலத் தண்டரண் டம்பெறினும்

 ஐயுற வாய்நம் அகன்கடைக் கண்டுவண்

காரணி கற்பகங் கற்றவர் நற்றுணை பாணரொக்கல்

9 ஆசிரியர்கள் :

மாலுலா மனந்தந் தென்கையிற் சங்கம் வவ்வினான்

இவளைவார் இளமென் கொங்கைபீர் பொங்க எழில்கவர்ந்

 கோவினைப் பவளக் குழமணக் கோலக்

தானமர் பொருது தானவர் சேனை மடியச்சூர்

குணமணிக் குருளைக் கொவ்வைவாய் மடந்தை படுமிடர்

கிளையிளஞ் சேய்அக் கிரிதனைக் கீண்ட ஆண்டகை

 பரிந்தசெஞ் சுடரோ பரிதியோ மின்னோ

வகைமிகும் அசுரர் மாளவந் துழிஞை வானமர்

தொடங்கினள் மடல் என் றணிமுடித் தொங்கற்

மருண்டுறை கோயில் மல்குநன் குன்றப் பொழில்வளர்

 கொழுந்திரள் வாயார் தாய்மொழி யாகத்

திருமூலர் :

ஐந்து கரத்தனை யானை முகத்தனை இந்தின்

ஒன்று அவன் தானே, இரண்டு அவன்

போற்றி இசைத்து இன் உயிர் மன்னும்

ஒக்க நின்றானை உலப்பு இலி தேவர்கள்

சிவனொடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை

அவனை ஒழிய அமரரும் இல்லை அவன்

 முன்னை ஒப்பாய் உள்ள மூவர்க்கு

தீயினும் வெய்யன் புனலினும் தண்ணியன் ஆயினும்

பொன்னால் புரிந்திட்ட பொன் சடை என்னப்

அயலும் புடையும் எம் ஆதியை நோக்கில்

பிதற்றுகின்றேன் என்றும் பேர் நந்தி தன்னை

கண் நுதலான் ஒரு காதலின் நிற்கவும்

மண் அளந்தான் மலரோன் முதல் தேவர்கள்

கடந்து நின்றான் கமலம் மலர் ஆதி

ஆதியும் ஆய் அரனாய் உடல் உள்

கோது குலாவிய கொன்றைக் குழல் சடை

 காயம் இரண்டும் கலந்து கொதிக்கினும்

அதிபதி செய்து அளகை வேந்தனை நிதிபதி

இதுபதி ஏலம் கமழ் பொழில் ஏழும்

 முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த

 மன்னிய வாய்மொழியாலும் மதித்தவர் இன்னிசை

வானப் பெரும் கொண்டல் மால் அயன்

மனத்தில் எழுகின்ற மாய நல் நாடன்

வல்லவன் வன்னிக்கு இறை இடை வாரணம்

போற்றி இசைத்தும் புகழ்ந்தும் புனிதன் தன்னடி

பிறப்பு இலி பிஞ்ஞகன் பேர் அருளாளன்

 தொடர்ந்து நின்றானைத் தொழுமின் தொழுதால்

 சந்தி எனத் தக்க தாமரை

இணங்கி நின்றான் எங்கும் ஆகி நின்றானும்

காண நில்லாய் அடியேற்கு உறவு ஆர்

வான் நின்று அழைக்கும் மழைபோல் இறைவனும்

மண் அகத்தான் ஒக்கும் வான் அகத்தான்

தேவர் பிரான் நம்பிரான் திசை பத்தையும்

 பதி பல ஆயது பண்டு

சாந்து கமழும் கவரியின் கந்தம் போல்

ஆற்று கிலா வழியாகும் இறைவனைப் போற்றுமின்

அப்பனை நந்தியை ஆரா அமுதினை ஒப்பு

 நானும் நின்று ஏத்துவன் நாள்

பிதற்று ஒழியேன் பெரியான் அரியானைப் பிதற்று

வாழ்த்த வல்லார் மனத்து உள் உறு

குறைந்து அடைந்து ஈசன் குரை கழல்

சினம் செய்த நஞ்சு உண்ட தேவர்

போய் அரன் தன்னைப் புகழ்வார் பெறுவது

அரன் அடி சொல்லி அரற்றி அழுது

போற்றி என்பார் அமரர் புனிதன் அடி

விதிவழி அல்லது இவ் வேலை உலகம்

அந்தி வண்ணா அரனே சிவனே என்று

மனை உள் இருந்தவர் மாதவர் ஒப்பர்

அடியார் பரவும் அமரர் பிரானை முடியால்

 பரை பசு பாசத்து நாதனை

சூடுவன் நெஞ்சு இடை வைப்பன் பிரான்

அளவு இல் இளமையும் அந்தமும் ஈறும்

ஆதிப் பிரானும் அணிமணி வண்ணனும் ஆதிக்

ஈசன் இருக்கும் இருவினைக்கு அப்புறம் பீசம்

 சிவன் முதல் மூவரோடு ஐவர்

பயன் அறிந்து அவ்வழி எண்ணும் அளவில்

ஓலக்கம் சூழ்ந்த உலப்பிலி தேவர்கள் பால்

 வானவர் என்றும் மனிதர் இவர்

சோதித்த பேர் ஒளி மூன்று ஐந்து

பரத்திலே ஒன்றாய் உள்ளாய்ப் புறம் ஆகி

தான் ஒரு கூறு சதாசிவன் எம்

வேதத்தை விட்ட அறம் இல்லை வேதத்தின்

வேதம் உரைத்தானும் வேதியன் ஆகிலன் வேதம்

 இருக்கு உருவாம் எழில் வேதத்தின்

இருக்கில் இருக்கும் எண் இலி கோடி

திரு நெறி ஆவது சித்த சித்து

ஆறு அங்கமாய் வரு மாமறை ஓதியைக்

பாட்டும் ஒலியும் பரக்கும் கணிகையர் ஆட்டும்

 அஞ்சன மேனி அரிவை ஓர்

அண்ணல் அருளால் அருளும் சிவா ஆகமம்

அண்ணல் அருளால் அருளும் திவ்யா கமம்

பரனாய்ப் பரா பரம் காட்டி உலகில்

 சிவம் ஆம் பரத்தினில் சத்தி

பெற்ற நல் ஆகமம் காரணம் காமிகம்

ஆகமம் ஒன்பான் அதில் ஆன நால்

அந்தணர் ஆவோர் அறு தொழில் பூண்டு

காயத்திரியே கருது சாவித்திரி ஆய்தற்கு உவப்பர்

பெருநெறி ஆன பிரணவம் ஓர்ந்து குரு

சத்தியமும் தவம் தான் அவன் ஆதலும்

வேத அந்தம் கேட்க விரும்பிய வேதியர்

நூலும் சிகையும் நுவலில் பிரமமோ நூல்

சத்தியம் இன்றித் தனி ஞானம் தான்

 திருநெறி ஆகிய சித்த சித்து

 மறையோர் அவரே மறைவர் ஆனால்

 அம் தண்மை பூண்ட அருமறை

 வசை இல் விழுப் பொருள்

 ஆகுதி வேட்கும் அருமறை அந்தணர்

 அணை துணை அந்தணர் அங்கியுள்

 தானே விடும் பற்று இரண்டும்

நெய் நின்று எரியும் நெடும் சுடரே

பாழி அகலும் எரியும் திரிபோல் இட்டு

பெரும் செல்வம் கேடு என்று முன்னே

 ஒண் சுடரானை உலப்பு இலி

ஓமத்துள் அங்கியின் உள் உளன் எம்

அங்கி நிறுத்தும் அரும் தவர் ஆரத்து

 கல்லா அரசனும் காலனும் நேர்

 நாள் தோறும் மன்னவன் நாட்டில்

வேட நெறிநில்லார் வேடம் பூண்டு என்பயன்

மூடம் கெடாதோர் சிகை நூல் முதல்

ஞானம் இலாதார் சடை சிகை நூல்

ஆவையும் பாவையும் மற்ற அறவோரையும் தேவர்கள்

திறம் தரு முத்தியும் செல்வமும் வேண்டின்

வேந்தன் உலகை மிக நன்று காப்பது

கால் கொண்டு கட்டிக் கனல் கொண்டு

தம் தம் சமயத் தகுதி நில்லாதாரை

 அமுது ஊறும் மா மழை

வரை இடை நின்று இழி வான்

 ஆர்க்கும் இடுமின் அவர் இவர்

தாம் அறிவார் அண்ணல் தாள் பணிவார்

யாவர்க்கும் ஆம் இறைவற்கு ஒரு பச்சிலை

அற்று நின்றார் உண்ணும் ஊணே அறன்

அழுக்கினை ஓட்டி அறிவை நிறையீர் தழுக்கிய

தன்னை அறியாது தான் அல என்னாது

 துறந்தான் வழிமுதல் சுற்றமும் இல்லை

தான் தவம் செய்வதாம் செய் தவத்து

திளைக்கும் வினைக் கடல் தீருறு தோணி

பற்று அதுவாய் நின்ற பற்றினைப் பார்மிசை

எட்டிப் பழுத்த இரும் கனி வீழ்ந்தன

ஒழிந்தன காலங்கள் ஊழியும் போயின கழிந்தன

அறம் அறியார் அண்ணல் பாதம் நினையும்

இருமலும் சோகையும் ஈளையும் வெப்பும் தருமம்

பரவப் படுவான் பரமனை ஏத்தார் இரவலர்க்கு

வழி நடப்பார் இன்றி வானோர் உலகம்

கனிந்தவர் ஈசன் கழல் அடி காண்பர்

இன்பம் இடர் என்று இரண்டு உற

கெடுவதும் ஆவதும் கேடு இல் புகழோன்

செல்வம் கருதிச் சிலர் பலர் வாழ்வு

ஆர் அறிவார் எங்கள் அண்ணல் பெருமையை

பாடவல்லார் நெறிபாட அறிகிலேன் ஆடவல்லார் நெறி

நந்தி அருள் பெற்ற நாதரை நாடிடின்

நந்தி அருளாலே நாதன் ஆம் பேர்

 நால்வரும் நாலு திசைக்கு ஒன்று

மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன் இந்திரன்

மொழிந்தது மூவர்க்கும் நால்வர்க்கும் ஈசன் ஒழிந்த

தத்துவ ஞானம் உரைத்தது தாழ்வரை முத்திக்கு

 நந்தி இணை அடி யான்

செப்பும் சிவாகமம் என்னும் அப்பேர் பெற்றும்

இருந்த அக் காரணம் கேள் இந்திரனே

மாலாங்கனே இங்கு யான் வந்த காரணம்

நேரிழை ஆவாள் நிரதிச ஆனந்தப் பேர்

சேர்ந்து இருந்தேன் சிவ மங்கை தன்

அகல் இடத்தார் மெய்யை அண்டத்து வித்தைப்

இருந்தேன் இக் காயத்தே எண் இலி

ஞானத் தலைவிதன் நந்தி நகர் புக்கு

செல்கின்ற ஆறு அறி சிவ முனி

 சித்தத்தின் உள்ளே சிறக்கின்ற நூல்களில்

நேர்ந்திடு மூல சரியை நெறி இது

 யான் பெற்ற இன்பம் பெறுக

பிறப்பு இலி நாதனைப் பேர் நந்தி

சதாசிவம் தத்துவம் முத்தமிழ் வேதம் மிதாசனியாது

 அங்கி மிகாமை வைத்தான் உடல்

 பண்டிதர் ஆவார் பதினெடடுப் பாடையும்

பின்னை நின்று என்னே பிறவி பெறுவது

**************    

பெற்றமும் மானும் மழுவும் பிறிவு அற்ற

ஞேயத்தை ஞானத்தை ஞா துருவத்தினை மாயத்தை

விளக்கிப் பரம் ஆகும் மெய்ஞ் ஞானச்

நந்தி அருளாலே மூலனை நாடிப் பின்

விண்ணின்று இழிந்து வினைக்கு ஈடாய் மெய்கொண்டு

களிம்பு அறுத்தான் எங்கள் கண்நுதல் நந்தி

பதி பசு பாசம் எனப் பகர்

வேயின் எழும் கனல் போலே இம்

சூரிய காந்தமும் சூழ் பஞ்சும் போலவே

மலம் களைந்தாம் என மாற்றி அருளித்

அறி ஐம்புலனுடன் நான்றது ஆகி நெறி

ஆ மேவுபால் நீர் பிரிக்கின்ற அன்னம்போல்

வித்தைக் கெடுத்து வியாக் கிரத்தே மிகச்

 சிவ யோகம் ஆவது சித்த

அளித்தான் உலகு எங்கும் தான் ஆன

வெளியில் வெளிபோய் விரவிய வாறும் அளியில்

சித்தர் சிவலோகம் இங்கே தெரிசித்தோர் சத்தமும்

முப்பதும் ஆறும் படி முத்தி ஏணியாய்

இருந்தார் சிவம் ஆகி எங்கும் தாம்

 சோம்பர் இருப்பது சுத்த வெளியிலே

தூங்கிக் கண்டார் சிவலோகமும் தம் உள்ளே

எவ்வாறு காண்பான் அறிவு தனக்கு எல்லை

 மாணிக்கத்து உள்ளே மரகதச் சோதியாய்

பெற்றார் உலகில் பிரியாப் பெரு நெறி

பெருமை சிறுமை அறிந்து எம்பிரான் போல்

 புரை அற்ற பாலின் உள்

சத்தம் முதல் ஐந்தும் தன் வழித்

அப்பினில் கூர்மை ஆதித்தன் வெம்மையால் உப்பு

அடங்கும் பேர் அண்டத்து அணு அண்டம்

திருவடியே சிவம் ஆவது தேரில் திருவடியே

தெளிவு குருவின் திருமேனி காண்டல் தெளிவு

தானே புலன் ஐந்தும் தன்வசம் ஆயிடும்

சந்திப்பது நந்தி தன் திருத்தாள் இணை

போதம் தரும் எங்கள் புண்ணிய நந்தியைப்

மண் ஒன்று கண்டீர் இருவகைப் பாத்திரம்

 பண்டம் பெய் கூரை பழகி

ஊர் எலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்

காலும் இரண்டு முகட்டு அலக் கென்று

சீக்கை விளைந்தது செய்வினை முட்டு இற்ற

அடப் பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்

 மன்றத்தே நம்பி மாடம் எடுத்தது

வாசந்தி பேசி மணம் புணர்ந்த அப்பதி

கைவிட்டு நாடிக் கருத்து அழிந்து அச்சற

பந்தல் பிரிந்தது பண்டாரம் கட்டு அற்ற

நாட்டுக்கு நாயகன் நம் ஊர்த் தலைமகன்

முப்பதும் முப்பதும் முப்பத்து அறுவரும் செப்ப

மது ஊர் குழலியும் மாடும் மனையும்

வைச்ச அகல் உற்றது கண்டு மனிதர்கள்

ஆர்த்து எழும் சுற்றமும் பெண்டிரும் மக்களும்

வளத்து இடை முற்றத் தோர் மா

ஐந்து தலைப் பறி ஆறு சடை

அத்திப் பழமும் அறைக்கீரை நல்வித்தும் கொத்தி

மேலும் முகடு இல்லை கீழும் வடிம்பு

 கூடம் கிடந்தது கோலங்கள் இங்கு

முட்டை பிறந்தது முந்நூறு நாளினில் இட்டது

இடிஞ்சி இல் இருக்க விளக்கு எரி

மடல் விரி கொன்றையான் மாயன் படைத்த

குடையும் குதிரையும் கொற்ற வாளும் கொண்டு

காக்கை கவரில் என் கண்டார் பழிக்கில்

 அருளும் அரசனும் ஆனையும் தேரும்

இயக்கு உறுதிங்கள் இருள் பிழம்பு ஒக்கும்

தன்னது சாயை தனக்கு உதவாது கண்டு

ஈட்டிய தேன் பூ மணம் கண்டு

 தேற்றத் தெளிமின் தெளிந்தீர் கலங்கன்

மகிழ்கின்ற செல்வமும் மாடும் உடனே கவிழ்கின்ற

வாழ்வும் மனைவியும் மக்கள் உடன் பிறந்

வேட்கை மிகுத்தது மெய்கொள்வார் இங்கு இலை

 உடம் பொடு உயிரிடை விட்டோடும்

 கிழக்கு எழுந்து ஓடிய ஞாயிறு

ஆண்டு பலவும் கழிந்தன அப்பனைப் பூண்டு

தேய்ந்து அற்று ஒழிந்த இளமை கடை

விரும்புவர் முன் என்னை மெல் இயல்

பாலன் இளையன் விருத்தன் என நின்ற

காலை எழுந்தவர் நித்தலும் நித்தலும் மாலை

*************    

 கண்ணதும் காய் கதி ரோனும்

எய்திய நாளில் இளமை கழியாமை எய்திய

தழைக் கின்ற செம் தளிர்த் தண்

ஐவர்க்கு ஒரு செய் விளைந்து கிடந்தது

மத்தளி ஒன்று உள தாளம் இரண்டு

வேங்கட நாதனை வேதாந்தக் கூத்தனை வேங்கடத்து

சென்று உணர்வான் திசை பத்தும் திவாகரன்

மாறு திருத்தி வரம்பு இட்ட பட்டிகை

துடுப்பு இடு பானைக்கும் ஒன்றே அரிசி

இன்புறு வண்டு இங்கு இனமலர் மேல்

ஆம் விதி நாடி அறம் செய்மின்

அவ்வியம் பேசி அறம் கெட நில்லன்மின்

பற்று ஆய நல்குரு பூசைக்கும் பல்மலர்

 கொல்லிடு குத்து என்று கூறிய

பொல்லாப் புலாலை நுகரும் புலையரை எல்லாரும்

கொலையே களவுகள் காமம் பொய் கூறல்

கொன்றிலாரைக் கொலச் சொலிக் கூறினார் தின்றிலாரைத்

ஆத்த மனையாள் அகத்தில் இருக்கவே காத்த

திருத்தி வளர்த்த ஓர் தேமாங் கனியை

பொருள் கொண்ட கண்டனும் போதகை யாளும்

இலை நல ஆயினும் எட்டி பழுத்தால்

மனை புகுவார்கள் மனைவியை நாடில் சுனை

இயல் உறும் வாழ்க்கை இளம் பிடி

வையகத்தே மடவா ரொடும் கூடி என்

கோழை ஒழுக்கம் குளம் மூடு பாசியில்

 புடைவை கிழிந்தது போயிற்று வாழ்க்கை

பொய்க்குழி தூர்ப்பான் புலரி புலருது என்று

கல்குழி தூரக் கனகமும் தேடுவர் அக்குழி

தொடர்ந்து எழு சுற்றம் வினையினும் தீய

அறுத்தன ஆறினும் ஆன் இனம் மேவி

அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவு

பொன்னைக் கடந்து இலங்கும் புலித் தோலினன்

என்பே விறகா இறைச்சி அறுத்து இட்டுப்

ஆர்வம் உடையவர் காண்பார் அரன் தன்னை

 என் அன்பு உருக்கி இறைவனை

 தான் ஒரு காலம் சயம்பு

முன் படைத்து இன்பம் படைத்த முதல்

கருத்து உறு செம் பொன் செய்

நித்தலும் துஞ்சும் பிறப்பையும் செய்தவன் வைத்த

அன்பின் உள்ளான் புறத்தான் உடலாய் உளான்

 இகழ்ந்ததும் பெற்றதும் ஈசன் அறியும்

இன்பப் பிறவிக்கு இயல்வது செய்தவன் துன்பப்

அன்பு உறு சிந்தையின் மேல் எழும்

 புணர்ச்சியுள் ஆயிழை மேல் அன்பு

 உற்று நின்றாரொடு அத்தகு சோதியைச்

கண்டேன் கமழ் தரு கொன்றையினான் அடி

 நம்பனை நானா விதப் பொருள்

முன்பு பிறப்பும் இறப்பும் அறியாதார் அன்பில்

 ஈசன் அறியும் இராப் பகலும்

விட்டுப் பிடிப்பது என் மே தகு

குறிப்பு அறிந்தேன் உடல் உயிர் அது

கற்று அறிவாளர் கருதிய காலத்துக் கற்று

 நிற்கின்ற போதே நிலை உடையான்

கல்வி உடையார் கழிந்து ஓடிப் போகின்றார்

துணை அதுவாய் வரும் தூய நல்

நூல் ஒன்று பற்றி நுனி ஏற

ஆய்ந்து கொள்வார்க்கு அரன் வெளிப்படும் தோய்ந்த

வழித்துணையாய் மருந்தாய் இருந்தார் முன் கழித்துணையாய்

பற்று அது பற்றில் பரமனைப் பற்றுமின்

கடல் உடையான் மலையான் ஐந்து பூதத்து

அறம் கேட்டும் அந்தணர் வாய்மொழி கேட்டும்

தேவர் பிரான் தனைத் திவ்விய மூர்த்தியை

மாயன் பணி கேட்பது மா நந்தி

பெருமான் இவன் என்று பேசி இருக்கும்

ஈசன் அருளும் இறப்பும் பிறப்பையும் பேசி

விழுப்பமும் கேள்வியும் மெய் நின்ற ஞானத்து

 சிறியார் மணல் சோற்றில் தேக்கு

உறு துணை ஆவது உயிரும் உடம்பும்

 புகழ நின்றார்க்கும் புராணன் எம்

வைத்து உணர்ந்தான் மனத்தோடும் வாய் பேசி

கல்லாதவரும் கருத்து அறி காட்சியை வல்லார்

வல்லார்கள் என்றும் வழி ஒன்றி வாழ்கின்றார்

நில்லா நிலையை நிலையாக நெஞ்சத்து நில்லாக்

கில்லேன் வினை துயர் ஆக்கும் மயல்

நில்லாது சீவன் நிலை அன்று என

விண்ணினின் உள்ளே விளைந்த விளங்கனி கண்ணினின்

கணக்கு அறிந்தார்க்கு அன்றிக் காண ஒண்ணாது

கல்லாத மூடரைக் காணவும் ஆகாது கல்லாத

கற்றும் சிவஞானம் இல்லாக் கலதிகள் சுற்றமும்

ஆதிப் பிரான் அமரர்க்கும் பரஞ்சுடர் சோதி

நடுவு நின்றார்க்கு அன்றி ஞானமும் இல்லை

நடுவு நின்றான் நல்ல கார் முகில்

நடுவு நின்றார் சிலர் ஞானிகள் ஆவர்

தோன்றிய எல்லாம் துடைப்பன் அவன் அன்றி

கழுநீர்ப் பசுப் பெறில் கயம் தொறும்

சித்தம் உருக்கிச் சிவம் ஆம் சமாதியில்

காமமும் கள்ளும் கலதி கட்கே ஆகும்

வாமத்தோர் தாமும் மது உண்டு மாள்பவர்

உள் உண்மை ஓரார் உணரார் பசு

 மயக்கும் சமய மலம் மன்னு

மயங்கும் தியங்கும் கள் வாய்மை அழிக்கும்

 இராப் பகல் அற்ற இடத்தே

 சத்தியை வேண்டிச் சமயத்தோர் கள்

சத்தன் அருள் தரில் சத்தி அருள்

தத்துவம் நீக்கி மருள் நீக்கித் தான்

யோகிகள் கால் கட்டி ஒண் மதி

நடுவு நில்லாது இவ் உலகம் சரிந்து

அங்கி உதயம் வளர்க்கும் அகத்தியன் அங்கி

கருத்துறை அந்தகன் தன்போல் அசுரன் வரத்தின்

 கொலையில் பிழைத்த பிரசா பதியைத்

 எங்கும் பரந்தும் இரு நிலம்

 எங்கும் கலந்தும் என் உள்ளத்து

அப்பணி செம்சடை ஆதி புராதனன் முப்புரம்

முத் தீக் கொளுவி முழங்கு எரி

மூலத் துவாரத்து மூளும் ஒருவனை மேலைத்

இருந்த மனத்தை இசைய இருத்திப் பொருந்தி

அடி சேர்வன் என்ன எம் ஆதியை

 திரிகின்ற முப்புரம் செற்ற பிரானை

ஆழி வலம் கொண்டு அயன் மால்

தாங்கி இருபது தோளும் தடவரை ஓங்க

உறுவது அறி தண்டி ஒண் மணல்

 ஓடி வந்து எல்லாம் ஒருங்கிய

தந்தை பிரான் வெகுண்டான் தக்கன் வேள்வியை

சந்தி செயக் கண்டு எழுகின்ற அரிதானும்

அப்பரிசே அயனார் பதி வேள்வியுள் அப்பரிசே

அப்பரிசே அயன் மால் முதல் தேவர்கள்

அலர்ந்து இருந்தான் என்று அமரர் துதிப்பக்

அரி பிரமன் தக்கன் அருக்கன் உடனே

செவி மந்திரம் சொல்லும் செய் தவத்

நல்லார் நவகுண்டம் ஒன்பதும் இன்புறப் பல்லார்

தெளிந்தார் கலங்கினும் நீ கலங்காதே அளித்து

கருவரை மூடிக் கலந்து எழும் வெள்ளத்து

அலை கடல் ஊடு அறுத்து அண்டத்து

 தண் கடல் விட்டது அமரரும்

 சமைக்க வல்லானைச் சயம்பு என்று

பண்பழி செய் வழி பாடு சென்று

மால் போதகன் என்னும் வண்மைக்கு இங்கு

சக்கரம் பெற்று நல் தாமோதரன் தானும்

 கூறதுவாகக் குறித்து நல் சக்கரம்

தக்கன் தன் வேள்வி தகர்த்த நல்

எலும்பும் கபாலமும் ஏந்தி எழுந்த வலம்பன்

 பிரமனும் மாலும் பிரானே நான்

அடிமுடி காண்பார் அயன்மால் இருவர் படிகண்டு

 ஆம் ஏழ் உலகு உற

ஊனாய் உயிராய் உணர் அங்கியாய் முன்னம்

நின்றான் நில முழுது அண்டத்துள் நீளியன்

 சேவடி ஏத்தும் செறிவுடை வானவர்

தானக் கமலத்து இருந்த சதுமுகன் தானக்

ஆலிங்கனம் செய்து எழுந்த பரஞ்சுடர் மேல்

வாள் கொடுத்தானை வழிபட்ட தேவர்கள் ஆள்

ஊழி வலம் செய்து அங்கு ஓரும்

ஆதியோடு அந்தம் இலாத பரா பரம்

நாதத்தில் விந்துவும் நாத விந்துக் களில்

இல்லது சத்தி இடம் தனில் உண்டாகிக்

 தூரத்தில் சோதி தொடர்ந்து ஒரு

மானின் கண் வான் ஆகி வாயு

 புவனம் படைப்பான் ஒருவன் ஒருத்தி

புண்ணியன் நந்தி பொருந்தி உலகு எங்கும்

நீர் அகத்து இன்பம் பிறக்கும் நெருப்பு

உண்டு உலகு ஏழும் உமிழ்ந்தான் உடன்

ஓங்கு பெரும் கடல் உள் உறு

 காரணன் அன்பில் கலந்து எங்கும்

 பயன் எளிது ஆம் பரு

போக்கும் வரவும் புனிதன் அருள் புரிந்து

நின்று உயிர் ஆக்கும் நிமலன் என்

ஆகின்ற தன்மையில் அக்கணி கொன்றையன் வேகின்ற

ஒருவன் ஒருத்தி விளையாடல் உற்றார் இருவர்

புகுந்து அறிவான் புவனா பதி அண்ணல்

ஆணவச் சத்தியும் ஆம் அதில் ஐவரும்

 உற்ற முப்பால் ஒன்று மாயாள்

ஆகாயம் ஆதி சதாசிவர் ஆதி என்

அளியார் முக்கோணம் வயிந்தவம் தன்னில் அளியார்

வார் அணி கொங்கை மனோன்மணி மங்கலி

 நின்றது தானாய் நிறைந்த மகேசுரன்

ஒருவனுமே உலகு ஏழும் படைத்தான் ஒருவனுமே

செந்தாமரை வண்ணன் தீ வண்ணன் எம்

தேடும் திசை எட்டும் சீவன் உடல்

 ஓராய மே உலகு ஏழும்

நாதன் ஒருவனும் நல்ல இருவரும் கோது

அப்பரிசு எண்பத்து நான்கு நூறாயிரம் மெய்ப்

ஆதித்தன் சந்திரன் அங்கி எண் பாலர்கள்

புகுந்து நின்றான் வெளியாய் இருள் ஆகிப்

தானே திசையொடு தேவருமாய் நிற்கும் தானே

உடலாய் உயிராய் உலகம் அது ஆகிக்

தான் ஒரு காலம் தனிச் சுடராய்

அன்பும் அறிவும் அடக்கமுமாய் நிற்கும் இன்பமும்

உற்று வனைவான் அவனே உலகினைப் பெற்று

உள் உயிர்ப்பாய் உடல் ஆகி நின்றான்

தாங்கரும் தன்மையும் தான் அவை பல்

அணுகினும் சேயவன் அங்கியில் கூடி நணுகினும்

அங்கி செய்து ஈசன் அகல் இடம்

 இலயங்கள் மூன்றினும் ஒன்று கல்

பதம் செய்யும் பாரும் பனிவரை எட்டும்

கொண்டல் வரை நின்று இழிந்த குலக்கொடி

நித்த சங்காரம் உறக்கத்து நீள் மூடம்

நித்த சங்காரம் இரண்டு உடல் நீவுதல்

 நித்த சங்காரம் கரு இடர்

நித்த சங்காரமும் நீடு இளைப் பாற்றலின்

பாழே முதலா எழும்பயிர் அப்பயிர் பாழாய்

தீய வைத்து ஆர்மின்கள் சேரும் வினைதனை

உள்ளத்து ஒருவனை உள் உறு சோதியை

 இன்பப் பிறவி படைத்த இறைவனும்

இறையவன் மாதவன் இன்பம் படைத்த மறையவன்

காண்கின்ற கண் ஒளி காதல் செய்து

 தெருளும் உலகிற்கும் தேவர்க்கும் இன்பம்

அரைக்கின்ற அருள் தரும் அங்கங்கள் ஓசை

ஒளித்து வைத்தேன் உள் உற உணர்ந்து

ஒருங்கிய பாசத்துள் உத்தம சித்தன் இருங்கரை

 மண் ஒன்று தான் பல

எட்டுத் திசையும் எறிகின்ற காற்றொடு வட்டத்

உச்சியில் ஓங்கி ஒளிதிகழ் நாதத்தை நச்சியே

குசவன் திரிகையில் ஏற்றிய மண்ணைக் குசவன்

விடை உடையான் விகிர்தன் மிகு பூதப்

உகந்து நின்றே படைத்தான் உலகு ஏழும்

 படைத்து உடையான் பண்டு உலகங்கள்

ஆதி படைத்தனன் ஐம் பெரும் பூதம்

அகன்றான் அகல் இடம் ஏழும் ஒன்று

 உள் நின்ற சோதி உற

ஆரும் அறியாத அண்டத் திரு உருப்

ஆக்குகின்றான் முன் பிரிந்த இருபத்து அஞ்சு

அறிகின்ற மூலத்தின் மேல் அங்கி அப்புச்

இன்புறு காலத்து இருவர் முன் பூறிய

கருவை ஒழிந்தவர் கண்ட நால் மூ

 விழுந்தது லிங்கம் விரிந்தது யோனி

பூவின் மணத்தைப் பொருந்திய வாயுவும் தாவி

ஏற எதிர்க்கில் இறையவன் தான் ஆகும்

ஏயம் கலந்த இருவர் தஞ்சாயத்துப் பாயும்

 கர்ப்பத்துக்கே வலமாயாள் கிளை கூட்ட

என்பால் மிடைந்து நரம்பு வரிக்கட்டிச் செம்பால்

பதம் செய்யும் பால் வண்ணன் மேனிப்

 ஒழிபல செய்யும் வினை உற்ற

 சுக்கில நாடியில் தோன்றிய வெள்ளியும்

போகத்துள் ஆங்கே புகுந்த புனிதனும் கோசத்துள்

பிண்டத்தில் உள் உறு பேதைப் புலன்

இலைப் பொறி ஏற்றி எனது உடல்

இன்பு உற்று இருவர் இசைவித்து வைத்த

அறியீர் உடம்பினில் ஆகிய வாறும் பிறியீர்

உடல் வைத்த வாறும் உயிர் வைத்த

கேட்டு நின்றேன் எங்கும் கேடு இல்

பூவுடன் மொட்டுப் பொருந்த அலர்ந்தபின் காவுடைத்

எட்டினுள் ஐந்தாகும் இந்திரியங்களும் கட்டிய மூன்று

கண் நுதல் நாமம் கலந்து உடம்பாய்

அருள் அல்லது இல்லை அரன் அவன்

 வகுத்த பிறவியை மாது நல்லாளும்

மாண்பு அது ஆக வளர்கின்ற வன்னியும்

ஆண் மிகில் ஆண் ஆகும் பெண்

 பாய்ந்த பின் அஞ்சு ஓடில்

 பாய்கின்ற வாயுக் குறையில் குறள்

மாதா உதரம் மலம் மிகில் மந்தன்

குழவியும் ஆண் ஆம் வலத்தது ஆகில்

கொண்ட நல் வாயு இருவர்க்கும் ஒத்து

 கோல் வளை உந்தியில் கொண்ட

உருவம் வளர்ந்திடும் ஒண் திங்கள் பத்தில்

இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் தட்டான்

இன்புற நாடி இருவரும் சந்தித்துத் துன்பு

குயில் குஞ்சு முட்டையைக் காக்கைக் கூட்டிட்டால்

முதல் கிழங்காய் முளையாய் அம் முளைப்பின்

பரத்தில் கரைந்தது பதிந்த நல்காயம் உருத்

சக்தி சிவன் விளையாட்டால் உயிர் ஆக்கி

விஞ்ஞானர் நால்வரும் மெய்ப் பிரள யாகல்

விஞ்ஞானர் கேவலத் தாரது விட்டவர் தஞ்

இரண்டாவதில் முத்தி எய்துவர் அத்தனை இரண்டாவது

பெத்தத்த சித்தொடு பேண் முகத்தச் சித்து

சிவம் ஆகி ஐவகைத் திண்மலம் செற்றோர்

விஞ்ஞானர் ஆணவ கேவல மேவுவோர் விஞ்ஞானர்

விஞ்ஞான கன்மத்தால் மெய் அகம் கூடிய

ஆண வந்துற்ற வவித்தா நனவு அற்றோர்

திலம் அத்தனையே சிவ ஞானிக்கு ஈந்தால்

கண்டு இருந்து ஆர் உயிர் உண்டிடும்

கை விட்டிலேன் கருவாகிய காலத்து மெய்

ஆவன ஆவ அழிவ அழிவன போவன

கோல வறட்டைக் குனிந்து குளகு இட்டுப்

ஈவது யோக இயம நியமங்கள் சார்வது

ஆம் ஆறு அறியான் அதி பஞ்சபாதகன்

மண் மலை யத்தனை மாதனம் ஈயினும்

உள்ளத்தின் உள்ளே உள பல தீர்த்தங்கள்

தளி அறி வாளர்க்குத் தண்ணிதாய்த் தோன்றும்

உள்ளத்தின் உள்ளே உணரும் ஒருவனைக் கள்ளத்தினாரும்

அறிவார் அமரர்கள் ஆதிப் பிரானைச் செறிவான்

கடலில் கெடுத்துக் குளத்தினில் காண்டல் உடல்

 கலந்தது நீர் அது உடம்பில்

 தாவர லிங்கம் பறித்து ஒன்றில்

கட்டு வித்தார் மதில் கல்லொன்று வாங்கிடில்

ஆற்ற அரு நோய் மிக்கு அவனி

முன்னவனார் கோயில் பூசைகள் முட்டிடின் மன்னர்க்குத்

பேர் கொண்ட பார்ப்பான் பிரான் தன்னை

 எம்பெருமான் இறைவா முறையோ என்று

அண்ட மொடு எண்திசை தாங்கும் அதோ

செய்தான் அறியும் செழும் கடல் வட்டத்துப்

நந்தி எழுந்து நடுஉற ஓங்கிய செந்தீ

அதோ முகம் கீழ் அண்டம் ஆன

அதோ முகம் மா மலர் ஆயது

 தெளி உறு ஞானத்துச் சிந்தையின்

முளிந்தவர் வானவர் தானவர் எல்லாம் விளிந்தவர்

அப்பகை யாலே அசுரரும் தேவரும் நல்

போகமும் மாதர் புலவி அது நினைந்து

 பெற்று இருந்தாரையும் பேணார் கயவர்கள்

ஓர் எழுத்து ஒரு பொருள் உணரக்

பத்தினி பத்தர்கள் தத்துவ ஞானிகள் சித்தம்

 மந்திரம் ஓர் எழுத்து உரைத்த

 ஈசன் அடியார் இதயம் கலங்கிடத்

 சன்மார்க்க சற்குரு சந்நிதி பொய்

கைப்பட்ட மா மணி தான் இடை

ஆண்டான் அடியவர் ஆர்க்கும் விரோதிகள் ஆண்டான்

 ஞானியை நிந்திப் பவனும் நலன்

 பற்றி நின்றார் நெஞ்சில் பல்லிதான்

 ஞானம் விளைந்தவர் நம்மிட மன்னவர்

வல்வகை யாலும் மனையிலும் மன்றிலும் பல்வகை

ஓடவல்லார் தமரோடு நடா வுவன் பாடவல்லார்

தாம் இடர்ப் பட்டுத் தளிர் போல்

அறிவார் அமரர் தலைவனை நாடிச் செறிவார்

 தார் சடையான் தன் தமராய்

உடையான் அடியார் அடியாருடன் போய் படையார்

அருமை வல்லான் கலை ஞானத்துள் தோன்றும்

உரைத்தன வல்கரி ஒன்று மூடிய நிரைத்த

 செய்த இயம நியமம் சமாதி

அந்நெறி இந்நெறி என்னாது அட்டாங்கத் தன்

இயம நியமமே எண் இலா ஆதனம்

எழுந்து நீர் பெய்யினும் எட்டுத் திசையும்

கொல்லான் பொய் கூறான் களவு இலான்

ஆதியை வேதத்தின் அப் பொருளானைச் சோதியை

தூய்மை அருள் ஊண் சுருக்கம் பொறை

 தவம் செபம் சந்தோடம் ஆத்திகம்

 பங்கயம் ஆதி பரந்த பல்

 ஓர் அணை அப்பதம் ஊருவின்

துரிசு இவ் வலக்காலைத் தோன்றவே மேல்

 ஒக்க அடி இணை ஊருவில்

பாத முழந்தாளில் பாணிகளை நீட்டி ஆதர

 பத்திரம் கோமுகம் பங்கயம் கேசரி

ஐவர்க்கு நாயகன் அவ் ஊர்த் தலைமகன்

ஆரியன் அல்லன் குதிரை இரண்டு உள

புள்ளினும் மிக்க புரவியை மேல் கொண்டால்

பிராணன் மனத்தொடும் பேராது அடங்கிப் பிராணன்

ஏறுதல் பூரகம் ஈர் எட்டு வாமத்தால்

வளியினை வாங்கி வயத்தில் அடக்கில் பளிங்கு

எங்கே இருக்கினும் பூரி இடத்திலே அங்கே

ஏற்றி இரக்கி இருகாலும் பூரிக்கும் காற்றைப்

மேல் கீழ் நடுப்பக்கம் மிக்கு உறப்

இட்டது அவ்வீடு இளகாது இரேசித்துப் புட்டிப்

 புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை

கூடம் எடுத்துக் குடி புக்க மங்கையர்

பன்னிரண்டு ஆனை பகல் இரவு உள்ளது

கண்டுகண்டு உள்ளே கருத்து உற வாங்கிடில்

நாபிக்குக் கீழே பன்னிரண்டு அங்குலம் தாபிக்கு

மூலத்து இருவிரல் மேலுக்கு முன் நின்ற

நாசிக்கு அதோ முகம் பன்னிரண்டு அங்குலம்

சோதி இரேகைச் சுடர் ஒளி தோன்றிடில்

மூலத் துவாரத்தை ஒக்கரம் இட்டு இரு

எரு இடும் வாசற்கு இருவிரல் மேலே

ஒருக்கால் உபாதியை ஒண் சோதி தன்னைப்

 புறப்பட்ட வாயுப் புகவிடா வண்ணம்

கோணா மனத்தைக் குறிக்கொண்டு கீழ்க்கட்டி வீணாத்தண்டு

மலையார் சிரத்து இடை வான் நீர்

மேலை நிலத்தினாள் வேதகப் பெண் பிள்ளை

 கடை வாசலைக் கட்டிக் காலை

 கலந்த உயிருடன் காலம் அறியில்

வாய் திறவாதார் மனத்தில் ஓர் மாடு

 வாழலும் ஆம் பலகாலும் மனத்து

 நிரம்பிய ஈர் ஐந்தில் ஐந்து

 முன்னம் வந்தனர் எல்லாம் முடிந்தனர்

அரித்த உடலை ஐம் பூதத்தில் வைத்துப்

 வரும் ஆதி ஈர் எட்டுள்

கண்நாக்கு மூக்குச் செவி ஞானக் கூட்டத்துள்

ஒண்ணா நயனத்தில் உற்ற ஒளி தன்னைக்

ஒரு பொழுது உன்னார் உடலோடு உயிரை

மனத்து விளக்கினை மாண்பட ஏற்றிச் சினத்து

எண் ஆயிரத்து ஆண்டு யோகம் இருக்கினும்

 நாட்டம் இரண்டும் நடு மூக்கில்

நயனம் இரண்டும் நாசிமேல் வைத்திட்டு உயர்வு

மணி கடல் யானை வார் குழல்

கடலொடு மேகம் களிறொடும் ஓசை அட

 ஈசன் இயல்பும் இமையவர் ஈட்டமும்

 நாத முடிவிலே நல்லாள் இருப்பது

உதிக்கின்ற ஆறினும் உள் அங்கி ஐந்தும்

பள்ளி அறையில் பகலே இருள் இல்லை

கொண்ட விரதம் குறையாமல் தான் ஒன்றித்

அவ் அவர் மண்டலம் ஆம் பரிசு

இளைக் கின்ற நெஞ்சத்து இருட்டு அறை

முக்குண மூடற வாயுவை மூலத்தே சிக்கென

 நடல் இத்த நாபிக்கு நால்

அறிவாய சத்து என்னு மாறா அகன்று

சமாதி யமாதியில் தான் செல்லக் கூடும்

விந்துவும் நாதமும் மேருவில் ஓங்கிடில் சந்தியில்

மன் மனம் எங்கு உண்டு வாயுவும்

விண்டு அலர் கூபமும் விஞ்சத்து அடவியும்

மூல நாடி முகட்டலகு உச்சியுள் நாலு

மண்டலம் ஐந்து வரைகளும் ஈர் ஆறு

 பூட்டு ஒத்து மெய்யில் பொறிபட்ட

உரு அறியும் பரிசு ஒன்று உண்டு

 நம்பனை ஆதியை நால் மறை

 மூலத்து மேல் அது முச்சதுரத்து

கற்பனை அற்றுக் கனல் வழியே சென்று

தலைப்பட்டு இருந்திடத் தத்துவம் கூடும் வலைப்

சோதித் தனிச் சுடராய் நின்ற தேவனும்

சமாதி செய்வார்க்குத் தகும் பல யோகம்

போது உகந்து ஏறும் புரிசடையான் அடி

பற்றிப் பதத்து அன்பு வைத்துப் பரன்புகழ்

வருந்தித் தவம் செய்து வானவர் கோவாய்த்

செம் பொன் சிவகதி சென்று எய்தும்

 சேர் உறு காலத்து இசை

நல்வழி நாடி நமன் வழி மாற்றிடும்

தூங்க வல்லார்க்கும் துணை ஏழ் புவனமும்

காரியம் ஆன உபாதியைத் தான் கடந்து

பணிந்து எண்திசையும் பரமனை நாடித் துணிந்து

 பரிசு அறி வானவர் பண்பன்

 குரவன் அருளில் குறிவழி மூலன்

 காயாதி பூதம் கலை கால

இருபதினாயிரத்து எண்ணூறு பேதம் மருவிய கன்ம

மதி தனில் ஈர் ஆறாய் மன்னும்

நாடும் பிணி ஆகும் நஞ்சனம் சூழ்ந்தக்கால்

 ஏழ் ஆனதில் சண்ட வாயுவின்

 ஈர் ஐந்தில் பூரித்துத் தியான

தானே அனுவும் சகத்துத்தன் நொய்ம்மையும் மானாக்

 தாங்கிய தன்மையும் தான் அணுப்

முந்திய முந்நூற்று அறுபது காலமும் வந்தது

சித்தம் திரிந்து சிவ மயம் ஆகிய

ஒத்த இவ் ஒன்பது வாயுவும் ஒத்தன

இருக்கும் தனம் செயன் ஒன்பது காலில்

 வீங்கும் கழலை சிரங்கொடு குட்டமும்

கண்ணில் வியாதி ரோகம் தனஞ் செயன்

நாடியின் ஓசை நயனம் இருதயம் தூடி

 ஒன்பது வாசல் உடையது ஓர்

ஓங்கிய அங்கிக் கீழ் ஒண் சுழுனைச்

தலைப் பட்ட வாறு அண்ணல் தையலை

ஓடிச் சென்று அங்கே ஒரு பொருள்

 கட்டி இட்ட தாமரை ஞாளத்தில்

பூரண சத்தி எழுமூன்று அறை ஆக

விரிந்து குவிந்து விளைந்த இம் மங்கை

இடையொடு பிங்கலை என்னும் இரண்டு மடை

ஒடுங்கி ஒருங்கி உணர்ந்து அங்கு இருக்கில்

நாடியின் உள்ளே நாதத் தொனியுடன் தேடி

அணு ஆதி சித்திகள் ஆனவை கூறில்

 எட்டு ஆகிய சித்தி ஓர்

சித்திகள் எட்டு அன்றிச் சேர் எட்டியோகத்தால்

எட்டு இவை தன்னோடு எழில் பரம்

மந்திரம் ஏறு மதி பானுவை மாற்றிக்

முடிந்திட்டு வைத்து முயங்கி ஓர் ஆண்டில்

ஆகின்ற அத் தனி நாயகி தன்னுடன்

மால் அகு ஆகிய மாயனைக் கண்டபின்

மெய்ப்பொருள் சொல்லிய மெல் இயலாள் உடன்

 ஆகின்ற கால் ஒளி ஆவது

தன்வழி ஆகத் தழைத்திடும் ஞானமும் தன்

 நின்றன தத்துவ நாயகி தன்னுடன்

ஆகின்ற மின் ஒளி ஆவது கண்டபின்

போவது ஒன்று இல்லை வருவது தான்

அறிந்த பராசத்தி உள்ளே அமரில் பறிந்தது

ஆன விளக்கு ஒளி ஆவது அறிகிலர்

நின்ற சதாசிவ நாயகி தன்னுடன் கண்டன

ஆகின்ற சந்திரன் தன் ஒளி ஆய்

 தானே படைத்திட வல்லவன் ஆயிடும்

தன்மை அது ஆகத் தழைத்த கலையின்

மெய்ப் பொருள் ஆக விளைந்தது ஏது

தன்மை அது ஆகத் தழைத்த பகலவன்

நல் கொடி ஆகிய நாயகி தன்னுடன்

காமரு தத்துவம் ஆனது வந்தபின் பூமரு

நாயகம் ஆகிய நல் ஒளி கண்டபின்

 பேர் ஒளி ஆகிய பெரிய

காலோடு உயிரும் கலக்கும் வகை சொல்லில்

ஆறது ஆகும் அமிர்தத் தலையின் உள்

இரண்டின் மேலே சதா சிவ நாயகி

அஞ்சுடன் அஞ்சு முகம் உள நாயகி

ஒன்று அது ஆகிய தத்துவ நாயகி

முன் எழும் அக் கலை நாயகி

ஆய் வரும் அத்தனி நாயகி தன்னுடன்

இருநிதி ஆகிய எந்தை இடத்து இருநிதி

எழுகின்ற சோதியுள் நாயகி தன் பால்

ஆறு அது கால் கொண்டு இரதம்

 சந்திரன் சூரியன் தற்பரன் தாணுவில்

அணங்கு அற்றம் ஆதல் அரும்சன நீவல்

மரணம் சரை விடல் வண்பர காயம்

ஓதம் ஒலிக்கும் உலகை வலம் வந்து

 மூல முதல் வேதா மால்

ஆதார யோகத்து அதி தேவொடும் சென்று

 மதியமும் ஞாயிறும் வந்து உடன்

 கட்ட வல்லார்கள் கரந்து எங்கும்

 காதல் வழி செய்த கண்

காக்கலும் ஆகும் கரணங்கள் நான்கையும் காக்கலும்

நிலை பெற நின்றது நேர்தரு வாயு

புடை ஒன்றி நின்றிடும் பூதப் பிரானை

இருக்கின்ற காலங்கள் ஏதும் அறியார் பெருக்கின்ற

சாதகம் ஆன அத்தன்மையை நோக்கியே மாதவம்

கிடந்தது தானே கிளர் பயன் மூன்று

தானே எழுந்த அத் தத்துவ நாயகி

திகழும் படியே செறிதரு வாயு அழியும்

 சோதனை தன்னில் துரிசறக் காணலாம்

ஈர் ஆறு கால் கொண்டு எழுந்த

ஓசையில் ஏழும் ஒளியின்கண் ஐந்தும் நாசியின்

உடம்பார் அழியில் உயிரார் அழிவர் திடம்பட

 உடம்பினை முன்னம் இழுக்கு என்று

 சுழற்றிக் கொடுக்கவே சுத்திக் கழியும்

அஞ்சனம் போன்று உடலை அறு மந்தியில்

மூன்று மடக்கு உடைப் பாம்பு இரண்டு

நூறும் அறுபதும் ஆறும் வலம் வர

சத்தியார் கோயில் இடம் வலம் சாதித்தான்

 திறத் திறம் விந்து திகழும்

 உந்திச் சுழியின் உடன் நேர்

 மாறா மலக் குதம் தன்

 நீல நிறன் உடை நேர்

அண்டம் சுருங்கில் அதற்கு ஓர் அழிவு

பிண்டத்து உள் உற்ற பிழக் கடை

சுழலும் பெரும் கூற்றுத் தொல்லை முன்

நான் கண்ட வன்னியும் நாலு கலை

ஆகும் சன வேத சத்தியை அன்பு

மதி வட்டம் ஆக வரை ஐந்து

உற்ற அறிவு ஐந்தும் உணர்ந்த அறிவு

 அழிகின்ற ஆண்டு அவை ஐ

 திருந்து தினம் அத் தினத்தினொடு

மனை புகு வீரும் மகத்து இடை

நாலும் கடந்தது நால்வரும் நால் ஐந்து

ஆறும் இருபதுக்கு ஐ அஞ்சு மூன்றுக்கும்

விதித்த இருபத்து எட்டொடு மூன்று அறையாகத்

முறை முறை ஆய்ந்து முயன்றிலர் ஆகில்

முடிந்தது அறியார் முயல்கின்ற மூர்க்கர் இடிஞ்சில்

நண்ணு சிறு விரல் நாண் ஆக

ஓவியம் ஆன உணர்வை அறிமின்கள் பாவிகள்

தண்டுடன் ஓடித் தலைப் பெய்த யோகிக்கு

 பிணங்கி அழிந்திடும் பேர் அது

 சுழல் கின்ற ஆறின் துணை

கூத்தன் குறியில் குணம் பல கண்டவர்

ஒன்றில் வளர்ச்சி உலப்பு இலி கேள்

கூத்தவன் ஒன்றிடும் கூர்மை அறிந்து அங்கே

 சாத்திடும் நூறு தலைப் பெய்து

உகம் கோடி கண்டும் ஒசிவற நின்று

உயர் உறுவார் உலகத்தொடும் கூடிப் பயன்

காண இலாதார் கழிந்து ஓடிப் போவர்கள்

 கழிகின்ற அப்பொருள் காண இலாதார்

 கண்ணன் பிறப்பு இலி காண்

நாட வல்லார்க்கு நமன் இல்லை கேடு

கூறும் பொருளில் தகார உகாரங்கள் தேறும்

அண்ணல் இருப்பிடம் ஆரும் அறிகிலர் அண்ணல்

அவன் இவன் ஆகும் பரிசு அறிவார்

வட்டங்கள் ஏழும் மலர்ந்திடும் உம் உளே

காணலும் ஆகும் பிரமன் அரி என்று

வைத்த கை சென்னியில் நேரிதாய்த் தோன்றிடில்

வெள்ளி வெண் திங்கள் விளங்கும் புதனிடம்

வெள்ளி வெண் திங்கள் விளங்கும் புதன்

செவ்வாய் வியாழன் சனி ஞாயிறு என்னும்

மாறி வரும் இருபான் மதி வெய்யவன்

உதித்து வலத்து இடம் போகின்ற போது

 நடுவு நில்லாமல் இடம் வலம்

 ஆயும் பொருளும் அணி மலர்

வாரத்தில் சூலம் வரும் வழி கூறுங்கால்

தெக்கணம் ஆகும் வியாழத்துச் சேர் திசை

கட்டக் கழன்று கீழ் நான்று வீழாமல்

வண்ணான் ஒலிக்கும் சதுரப் பலகை மேல்

இடக்கை வலக்கை இரண்டையும் மாற்றித் துதிக்கையால்

 ஆய்ந்து உரை செய்யில் அமுதம்

 நாவின் நுனியை நடுவே சிவிறிடில்

ஊன் ஊறல் பாயும் உயர் வரை

மேலை அண் நாவில் விரைந்து இருகால்

நந்தி முதல் ஆக நாம் மேலே

தீவினை ஆடத் திகைத்து அங்கு இருந்தவர்

 தீம் கரும்பு ஆகவே செய்

ஊன் நீர் வழியாக உள் நாவை

வாய்ந்து அறிந்து உள்ளே வழிபாடு செய்தவர்

கோயிலின் உள்ளே குடி செய்து வாழ்பவர்

தீவினை யாளர் தம் சென்னியில் உள்ளவன்

மதியின் எழும் கதிர் போலப் பதினாறாய்ப்

இருந்தனள் சத்தியும் அக்கலை சூழ இருந்தனள்

பொழிந்த இரு வெள்ளி பொன் மண்

குணம் அது ஆகிய கோமள வல்லி

இருந்த பிராணனும் உள்ளே எழும் ஆம்

மண்டலத்து உள்ளே மன ஒட்டியாணத்தைக் கண்டகத்து

ஒழிகின்ற வாயுவும் உள்ளே அமரும் கழிகின்ற

 பையினின் உள்ளே படிக் கதவு

விளங்கிடும் வாயுவை மேல் எழ உன்னி

 சொல்லலும் ஆயிடும் ஆகத்து வாயுவும்

 தூர தரிசனம் சொல்லுவான் காணலாம்

முன் எழு நாபிக்கு முந்நால் விரல்

 பூசுவன எல்லாம் பூசிப் புலர்த்திய

போகத்தை உன்னவே போகாது வாயுவும் மோகத்தை

கண்டனும் கண்டியும் காதல் செய் யோகத்து

அங்கப் புணர்ச்சியும் ஆகின்ற தத்துவம் அங்கத்தில்

 தலைவனும் ஆயிடும் தன் வழி

அஞ்சு கடிகை மேல் ஆறாம் கடிகையில்

 பரி அங்க யோகத்துப் பஞ்ச

ஒண்ணாத யோகத்தை உற்றவர் ஆர் என்னில்

ஏய்ந்த பிராயம் இருபது முப்பதும் வாய்ந்த

வெள்ளி உருகிப் பொன்வழி ஓடாமே கள்ளத்

வைத்த இருவரும் தம்மின் மகிழ்ந்து உடன்

வெம் கதிருக்கும் சனிக்கும் இடைநின்ற நங்கையைப்

 திருத்திப் புதனைத் திருத்தல் செய்வார்க்குக்

எழுகின்ற தீயை முன்னே கொண்டு சென்று

வெளியை அறிந்து வெளியின் நடுவே ஒளியை

மேல் ஆம் தலத்தில் விரிந்தவர் ஆர்

மின் இடையாளும் மின்னாளனும் கூட்டத்துப் பொன்

 வாங்கல் இறுதலை வாங்கலில் வாங்கிய

உதம் அறிந்து அங்கே ஒரு சுழிப்

 பார் இல்லை நீர் இல்லை

உடலில் கிடந்த உறுதிக் குடிநீர்க் கடலில்

 தெளிதரும் இந்தச் சிவ நீர்

நூறு மிளகு நுகரும் சிவத்தின் நீர்

கரை அருகே நின்ற கானல் உவரி

அளக நல் நுதலாய் ஓர் அதிசயம்

 வீர மருந்து என்றும் விண்ணோர்

 எய்து மதிக்கலை சூக்கத்தில் ஏறியே

ஆகின்ற சந்திரன் சூரியன் அங்கி உள்

ஆறாதது ஆம் கலை ஆதித்தன் சந்திரன்

 பத்தும் இரண்டும் பகலோன் உயர்

 எட்டு எட்ட அனலின் கலை

எட்டு எட்டும் ஈர் ஆறும் ஈர்

எல்லாக் கலையும் இடை பிங்கலை நடுச்

அங்கியில் சின்னக் கதிர் இரண்டு ஆட்டத்துத்

 தரணி சலம் கனல் கால்

தாரகை மின்னும் சசி தேயும் பக்கத்துத்

முன் பதினைந்தின் முளைத்துப் பெருத்திடும் முன்

அங்கி எழுப்பி அரும் கதிர் ஊட்டத்துத்

ஒன்றிய ஈர் எண்கலையும் உடல் உற

 அங்கி மதி கூட ஆகும்

ஈர் ஆறு பெண்கலை எண் இரண்டு

 காணும் பரிதியின் காலை இடத்து

பாலிக்கும் நெஞ்சம் பறை ஓசை ஒன்பதில்

 கதிரவன் சந்திரன் காலம் அளக்கும்

உந்திக் கமலத்து உதித்து எழும் சோதியை

ஊதியம் ஏதும் அறியார் உரைப்பினும் ஓதியும்

 பாம்பு மதியைத் தினல் உறும்

அயின்றது வீழ் அளவும் துயில் இன்றிப்

சசி உதிக்கும் அளவும் துயில் இன்றிச்

 ஊழி பிரியாது இருக்கின்ற யோகிகள்

தண் மதி பானுச் சரி பூமியே

வளர்கின்ற ஆதித்தன் தன் கலை ஆறும்

ஆம் உயிர்த் தேய் மதி நாளே

வேறு உறச் செம் கதிர் மெய்க்கலை

 உணர் விந்து சோணி உறவினன்

விடாத மனம் பவனத் தொடு மேவி

 அமுதப் புனல் வரு மாற்றம்

 உண்ணீர் அமுதம் உறும் ஊறலைத்

 மாறு மதியும் மதித்து இரு

போற்று கின்றேன் புகழ்ந்தும் புகல் ஞானத்தைத்

 ஓர் எழுத்தாலே உலகு எங்கும்

தேவர் உறைகின்ற சிற்றம்பலம் என்றும் தேவர்

ஆமே பொன் அம்பலம் அற்புதம் ஆனந்தம்

 தாண்டவம் ஆன தனி எழுத்து

 தானே பரஞ்சுடர் தத்துவமாய் நிற்கும்

தராதல மூலைக்குத் தற்பர மா பரன்

ஆமே சிவங்கள் அகார உகாரங்கள் ஆமே

ஆனந்தம் மூன்றும் அறிவு இரண்டு ஒன்று

படுவது இரண்டும் பலகலை வல்லார் படுவது

வாறே சதாசிவ மாறு இலா ஆகமம்

அமலம் பதி பசு பாசங்கள் ஆகமம்

 தானே தனக்குத் தலைவியும் ஆய்

தலைவனுமாய் நின்ற தற்பரக் கூத்தனைத் தலைவனுமாய்

இணையார் திருவடி எட்டு எழுத்து ஆகும்

 ஏழாயிரம் ஆய் இருபதாய் முப்பதாய்

 இருக்கின்ற மந்திரம் ஏழாயிரம் ஆம்

தானே தனக்குத் தகு நட்டம் தான்

நடம் இரண்டு ஒன்றே நளினம் அது

செம்பு பொன் ஆகும் சிவாய நம

திரு அம்பலம் ஆகச் சீர்ச் சக்கரத்தைத்

வாறே சிவாய நமச்சி வாய நம

 பொன் ஆன மந்திரம் புகலவும்

பொன் பாதம் காணலாம் புத்திரர் உண்டாகும்

சொல்லும் ஒரு கூட்டில் புக்குச் சுகிக்கலாம்

சூக்குமம் எண்ணாயிரம் செபித்தாலும் மேல் சூக்குமம்

ஆனந்தம் ஆனந்தம் ஒன்று என்று அறைந்திட

மேனி இரண்டும் விலங்காமல் மேல் கொள்ள

கூத்தே சிவாய நம மசி வாயிடும்

ஒன்று இரண்டு ஆடவோர் ஒன்று உடன்

 இருந்த இவ் வட்டங்கள் ஈராறு

தான் ஒன்றி வாழிடம் தன் எழுத்தே

அரகர என்ன அரியது ஒன்று இல்லை

எட்டு நிலை உள எம் கோன்

 மட்டு அவிழ் தாமரை மாது

ஆலயம் ஆக அமர்ந்த பஞ் சாக்கரம்

இருந்த இவ்வட்டம் இருமூன்று ரேகை இருந்த

மகாரம் நடுவே வளைத்திடும் சத்தியை ஓகாரம்

நாடும் பிரணவ நடு இரு பக்கமும்

ஆயும் சிவாய நம மசி வாய

அடைவினில் ஐம்பதும் ஐ ஐந்து அறையின்

அமர்ந்த அரகர ஆம் புற வட்டம்

 சூலத் தலையினில் தோற்றிடும் சத்தியும்

 அதுவாம் அகார இகார உகாரம்

பேர் பெற்றது மூல மந்திரம் பின்னது

இயலும் இம் மந்திரம் எய்தும் வழியின்

 ஆறு எட்டு எழுத்தின் மேல்

அண்ணல் இருப்பது அவளக் கரத்து உளே

அவ்விட்டு வைத்து அங்கு அரவிட்டு மேல்

 அவ் உண்டு சவ் உண்டு

அஞ்சு எழுத்தாலே அமர்ந்தனன் நந்தியும் அஞ்சு

கூத்தனைக் காணும் குறிபல பேசிடில் கூத்தன்

அத் திசைக்குள் நின்ற அனலை எழுப்பியே

 தானே அளித்திடும் தையலை நோக்கினால்

கல் ஒளியே என நின்ற வட

தானே எழுகுணம் தண் சுடராய் நிற்கும்

மறையவன் ஆக மதித்த பிறவி மறையவன்

ஆகின்ற பாதமும் அந் நவாய் நின்றிடும்

அவ் இயல்பு ஆய இரு மூன்று

 பரந்தது மந்திரம் பல் உயிர்க்கு

ஓம் என்று எழுப்பித் தன் உத்தம

ஆகின்ற சக்கரத்து உள்ளே எழுத்து ஐந்தும்

பரம் ஆய அஞ்சு எழுத்துள் நடு

நின்ற எழுத்துக்கள் நேர் தரு பூதமும்

நின்றது சக்கரம் நீளும் புவி எல்லாம்

கொண்ட இச் சக்கரத்து உள்ளே குணம்

வெளியில் இரேகை இரேகையில் அத்தலை சுளியில்

அகார உகார சிகார நடுவாய் வகார

அற்ற இடத்தே அகாரம் அது ஆவது

அவ் என்ற போதினில் உவ் எழுத்து

நீரில் எழுத்து இவ் உலகர் அறிவது

 காலை நடுஉறக் காயத்தில் அக்கரம்

நாவியின் கீழ் அது நல்ல எழுத்து

 அவ்வொடு சவ் என்றது அரன்

மந்திரம் ஒன்றுள் மலரால் உதிப்பது உந்தியின்

சேவிக்கும் மந்திரம் செல்லும் திசை பெற

அருவினில் அம்பரம் அங்கு எழு நாதம்

ஆறு எழுத்து ஓதும் அறிவார் அறிகிலார்

 ஓதும் எழுத்தோடு உயிர்க் கலை

விந்துவிலும் சுழி நாதம் எழுந்திடப் பந்தத்

 ஐம்பது எழுத்தே அனைத்தும் வேதங்களும்

 அஞ்சு எழுத்தால் ஐந்து பூதம்

வீழ்ந்து எழலாம் விகிர்தன் திருநாமத்தைச் சோர்ந்து

 உண்ணும் மருந்தும் உலப்பு இலி

 ஐந்தின் பெருமையே அகல் இடம்

வேர் எழுத்தாய் விண்ணாய் அப்புறமாய் நிற்கும்

 நால் ஆம் எழுத்து ஓசை

 பட்ட பரிசே பரம் அஞ்சு

 அகாரம் உயிரே உகாரம் பரமே

நகார மகார சிகார நடுவாய் வகாரம்

அஞ்சுள வானை அடவியுள் வாழ்வன அஞ்சுக்கும்

ஐந்து கலையில் அகராதி தன்னிலே வந்த

மருவும் சிவாயமே மன்னும் உயிரும் அருமந்த

அஞ்சுக அஞ்சு எழுத்து உண்மை அறிந்தபின்

சிவாயவொடு அவ்வே தெளிந்து உளத்து ஓதச்

சிகார வகார யகாரம் உடனே நகார

நம் முதல் ஓர் ஐந்தின் நாடும்

நவமும் சிவமும் உயிர் பரம் ஆகும்

 கூடிய எட்டும் இரண்டும் குவிந்து

எட்டும் இரண்டும் இனிது அறிகின்றிலர் எட்டும்

 எட்டு வரையின் மேல் எட்டு

 தானவர் சட்டர் சதிரர் இருவர்கள்

பட்டன மாதவம் ஆறும் பராபரம் விட்டனர்

வித்து ஆம் செக மயம் ஆக

 கண்டு எழுந்தேன் கமலம் மலர்

 புண்ணிய வானவர் பூ மழை

ஆறு எழுத்து ஆவது ஆறு சமயங்கள்

எட்டினில் எட்டு அறை இட்டு ஓர்

நம் முதல் அவ்வொடு நாவினர் ஆகியே

நின்ற அரசு அம் பலகை மேல்

கரண விறளிப் பலகை யமன் திசை

ஆங்கு வடமேற்கில் ஐயனார் கோட்டத்தில் பங்கு

 உச்சி அம் போதில் ஒளிவன்னி

ஏய்ந்த அரிதாரம் ஏட்டின் மேலே பூசி

எண்ணாக் கருடனை ஏட்டின் அகாரம் இட்டு

அம்புயம் நீலம் கழுநீர் அணி நெய்தல்

 சாங்கம் அது ஆகவே சந்தொடு

அன்புடனே நின்று அமுதம் ஏற்றியே பொன்

எய்தி வழிப் படில் எய்தாதன இல்லை

 நண்ணும் பிறதார நீத்தார் அவித்தார்

 வேண்டார்கள் கன்மம் விமலனுக்கு ஆட்பட்டோர்

அறிவரும் ஞானத்து எவரும் அறியார் பொறிவழி

 இருளும் வெளியும் போல் இரண்டு

 தானவன் ஆக அவனே தான்

 ஓங்கார உந்திக்கு கீழ் உற்றிடும்

நமவது ஆசனம் ஆன பசுவே சிவமது

தெளி வரும் நாளில் சிவ அமுது

 நவ குண்டம் ஆனவை நான்

உரைத்திடும் குண்டத்தின் உள்ளே முக்காலும் நகைத்து

மேல் அறிந்து உள்ளே வெளி செய்த

கொண்ட இக் குண்டத்தின் உள் எழு

எடுத்த அக் குண்டத்து இடம் பதினாறில்

கூட முக் கூடத்தின் உள் எழு

நல் சுடர் ஆகும் சிர முக

 நல்லது என்றாளே நமக்கு உற்ற

இன்னா இளம் பிறை மேவிய குண்டத்துச்

இடம் கொண்ட பாதம் எழில் சுடர்

முக்கணன் தானே முழுச் சுடர் ஆயவன்

எந்தை பிரானுக்கு இரு மூன்று வட்டம்

மாட்டிய குண்டத்தின் உள் எழு வேதத்துள்

 நல் ஒளியாக நடந்து உலகு

நின்ற இக் குண்டம் நிலைஆறு கோணமாய்

 எடுக்கின்ற பாதங்கள் மூன்றது எழுத்தைக்

அந்தம் இல்லானுக்கு அகல் இடம் தான்

 பத்து இட்டு அங்கு எட்டு

பார்ப்பதி பாகன் பரந்தகை நால் அஞ்சு

அஞ்சிட்ட கோலம் அளப்பன ஐ ஐந்தும்

முத்தி நல் சோதி முழுச் சுடர்

சேர்ந்த கலை அஞ்சும் சேரும் இக்

மெய் கண்டம் ஆம் விரி நீர்

 கலந்து இருபாதம் இருகரம் ஆகும்

உத்தமன் சோதி உளன் ஒரு பாலன்

கொடியாறு சென்று குலாவிய குண்டம் அடி

மாதனம் ஆக வளர்கின்ற வன்னியைச் சாதனம்

 பார்த்த இடம் எங்கும் பரந்து

 உகம் கண்ட ஒன்பது குண்டமும்

 சாதனை நாலு தழல் மூன்று

மா மாயை மாயை வயிந்தவம் வைகரி

திரிபுரை சுந்தரி அந்தரி சிந்துரப் பரிபுரை

தானா அமைந்த அம் முப்புரம் தன்

நல்கும் திரிபுரை நாத நாதாந்தங்கள் பல்கும்

தாள் அணி நூபுரம் செம்பட்டுத் தான்

குண்டலக் காதி கொலை வில் புருவத்தாள்

நின்ற திரிபுரை நீளும் புராதனி குன்றல்

சுத்த அம் பாரத் தனத்தி சுகோதயள்

அவளை அறியா அமரரும் இல்லை அவள்

அறிவார் பராசத்தி ஆனந்தம் என்பர் அறிவார்

 தான் எங்கு உளன் அங்கு

 பரா சத்தி மா சத்தி

போகம் செய் சத்தி புரி குழலா

கொம்பு அனையாளை குவிமுலை மங்கையை வம்பு

வைத்த பொருளும் மரு உயிர்ப் பன்மையும்

தலைவி தடமுலை மேல்நின்ற தையல் தொலைவில்

நின்றவள் நேர் இழை நீள் கலை

ஒத்து அடங்கும் கமலத்து இடை ஆயிழை

 உணர்ந்து உடனே நிற்கும் உள்

அளி ஒத்த பெண் பிள்ளை ஆனந்த

உண்டு இல்லை என்றது உருச் செய்து

நின்றாள் அவன் தன் உடலும் உயிருமாய்

ஏடு அம் கை நங்கை இறை

தோத்திரம் செய்து தொழுது துணை அடி

ஆதி விதமிகுத்து அண்ட அந்த மால்

மேதாதி ஈர் எட்டும் ஆகிய மெல்

 அருள் பெற்றவர் சொல்ல வாரீர்

ஆன வராக முகத்தி பதத்தினள் ஈனவர்

 ஓம் காரி என்பாள் அவள்

தானே தலைவி என நின்ற தற்பரை

பன்னிரண்டு ஆம் கலை ஆதி வயிரவி

அந்தம் பதினாலும் அதுவே வயிரவி முந்து

ஆகின்ற மூவரும் அங்கே அடங்குவர் போகின்ற

புண்ணிய நந்தி புனிதன் திரு ஆகும்

தென்னன் திரு நந்தி சேவகன் தன்னொடும்

ஓதிய நந்தி உணரும் திரு அருள்

சூலம் கபாலம் கை ஏந்திய சூலிக்கு

 மெல் இயல் வஞ்சி விடமி

 பல் மணி சந்திர கோடி

பூரித்த பூஇதழ் எட்டினுக்கு உள்ளே ஓர்

கண்ட சிலம்பு வளை சங்கு சக்கரம்

பூசனை கந்தம் புனைமலர் மா கோடி

காணும் பல பல தெய்வங்கள் வெவ்

காரணி மந்திரம் ஓதும் கமலத்துப் பூரண

அந்த நடு விரல் ஆதி சிறுவிரல்

உரைத்த நவ சத்தி ஒன்று முடிய

தாமக் குழலி தயைக் கண்ணி உள்

காணும் இருதய மந்திரமும் கண்டு பேணு

சிகை நின்ற அந்தக் கவசம் கொண்டு

வருத்தம் இரண்டும் சிறு விரல் மாறிப்

 பேசிய மந்திரம் இகாரம் பிரித்து

 கூவிய சீவன் பிராணன் முதல்

நின்ற வயிரவி நீலி நிசா சரி

சாற்றிய வேதம் சராசரம் ஐம் பூதம்

 ஆதி வயிரவி கன்னித் துறை

 கோலக் குழலி குலாய புருவத்தள்

வெளிப்படு வித்து விளை அறிவித்துத் தெளிப்

கொண்டனள் கோலம் கோடி அநேகங்கள் கண்டனள்

தையல் நல்லாளைத் தவத்தின் தலைவியை மையலை

 வேய் அன தோளி விரை

இனியது என் மூலை இருக்கும் குமரி

நாடிகள் மூன்று நடு எழு ஞாளத்துக்

 உறங்கும் அளவின் மனோன்மணி வந்து

 உபாயம் அளிக்கும் ஒருத்தி என்

அம் சொல் மொழியாள் அரும்தவப் பெண்பிள்ளை

ஆர் உயிராயும் அரும் தவப் பெண்

குலாவிய கோலக் குமரி என் உள்ளம்

கலைத்தலை நெற்றி ஓர் கண் உடைக்

இருந்தனள் ஏந்திழை என் உள்ளம் மேவிப்

 ஆதி அனாதி அகாரணி காரணி

இயைந்தனள் ஏந்திழை என் உள்ளம் மேவி

பிதற்றிக் கழிந்தனர் பேதை மனிதர் முயற்றியின்

உள்ளத்து இதயத்து நெஞ்சத்து ஒரு மூன்றுள்

 கன்னியும் கன்னி அழிந்திலள் காதலி

இருள் அது சத்தி வெளியது எம்

 ஆதி அனாதியும் ஆய பராசத்தி

ஓதிய வண்ணம் கலையின் உயர்கலை ஆதியில்

ஆவின் கிழத்தி நல் ஆவடு தண்

வினை கடிந்தார் உள்ளத்து உள் ஒளி

ஆதி அனாதி அகாரணி காரணி வேதம்

அளந்தேன் அகல் இடத்து அந்தமும் ஈறும்

உணர்ந்து இலர் ஈசனை ஊழி செய்

கும்பக் களிறு ஐந்தும் கோலொடு பாகனும்

இன்பக் கலவியில் இட்டு எழுகின்றது ஓர்

என் அம்மை என் அப்பன் என்னும்

தார் மேல் உறைகின்ற தண்மலர் நான்

ஆணையம் ஆய் அருந்தாது உள் இருந்தவர்

 தானே எழுந்த இத்தத்துவ நாயகி

அறிவு ஆன மாயையும் ஐம்புலக் கூட்டத்து

இரவும் பகலும் இலாத இடத்தே குரவம்

 பாலனும் ஆகும் பரா சத்தி

நின்ற பரா சத்தி நீள் பரன்

மரு ஒத்த மங்கையும் தானும் உடனே

 சிந்தையின் உள்ளே திரியும் சிவ

ஆறி இருந்த அமுத பயோதரி மாறி

உடையவன் அங்கி உருத்திர சோதி விடை

தாம் மேல் உறைவிடம் மாறு இதழ்

பைங்கொடியாளும் பரமன் இருந்திடத் திண் கொடி

நடந்தது அம் மலர் நாலுடன் அஞ்சாய்

 அடுக்கும் தாமரை ஆதி இருப்பிடம்

முச் சதுரத்தே எழுந்த முளைச் சுடர்

 இருந்தனள் தன் முகம் ஆறு

 அம்பு அன்ன கண்ணி அரிவை

நவிலும் பெரும் தெய்வம் நால் மறைச்

 புனைய வல்லாள் புவனத்து இறை

 போற்றி என்பேன் புவனா பதி

தொடியார் தடக்கைச் சுகோதய சுந்தரி வடிவார்

மெல் இசைப் பாவை வியோமத்தின் மென்

தாவித் தவப் பொருள் தானவன் எம்

அது இது என்பார் அவனை அறியார்

 நாலிதழ் ஆறில் விர்ந்தது தொண்ணூறு

தரித்து இருந்தாள் அவள் தன் ஒளி

மாது நல்லாளும் மணாளன் இருந்திடப் பாதி

 வெள் அடையான் இரு மா

பெண் ஒரு பெண்ணைப் புணர்ந்திடும் பேதைமை

பேச்சு அற்ற நல் பொருள் காணும்

ஆலிக்கும் கன்னி அரிவை மனோன் மணி

உகந்து நின்றான் நம்பி ஒள் நுதல்

குத்து முலைச்சி குழைந்த மருங்கினள் துத்தி

சொல்ல ஒண்ணாத அழல் பொதி மண்டலம்

 தானே இரு நிலம் தாங்கி

 கண் உடையாளைக் கலந்து அங்கு

கண்டு எண் திசையும் கலந்து வரும்

கன்னி ஒளி என நின்ற இச்

 பரா சத்தி என்று என்று

 உணர்ந்து உலகு ஏழையும் யோகினி

 இது அப் பெருந்தகை எம்பெருமானும்

யோக நல் சத்தி ஒளி பீடம்

தேர்ந்து எழு மேல் ஆம் சிவன்

 தான் ஆன ஆறு எட்டு

தக்க பராவித்தை தான் இருபான் ஏழில்

முத்திரை மூன்றின் முடிந்த மெய்ஞ் ஞானத்தாள்

 கொங்கு ஈன்ற கொம்பின் குரும்பைக்

வாயும் மனமும் கடந்த மனோன்மணி பேயும்

 தாரமும் ஆகுவள் தத்துவமாய் நிற்பள்

பத்து முகம் உடையாள் நம் பராசத்தி

கூறிய கன்னி குலாய புருவத்தள் சீறியள்

பிறிவு இன்றி நின்ற பெருந்தகைப் பேதை

உள்ளத்தின் உள்ளே உடன் இருந்தவர் ஐவர்

 புரிந்து அருள் செய்கின்ற போகமா

இருந்தனள் ஏந்திழை என் உளம் மேவித்

 அது இது என்னும் அவாவினை

மூன்று மண்டலம் மோகினி சேர்விடம் என்று

இந்துவினின்று எழு நாதம் இரவி போல்

ஈறு அது தான் முதல் எண்

இருந்தனள் ஏந்திழை ஈறு அது இலாகத்

மங்கையும் மாரனும் தம்மொடு கூடி நின்று

சடங்கு அது செய்து தவம் புரிவார்கள்

 பாலித்து இருக்கும் பனிமலர் ஆறினும்

முத்து வதனத்தி முகம் தொறும் முக்

மேவிய மண்டலம் மூன்றுடன் கீழ் எரி

 உள் ஒளி மூ இரண்டு

 கொடிய திரேகை குருஉள் இருப்பப்

ஏந்திழை யாளும் இறைவர்கள் மூவரும் காந்தாரம்

சத்தி என்பாள் ஒரு சாதகப் பெண்

 ஆரே திருவின் திருவடி காண்பார்கள்

சிந்தையில் வைத்துச் சிராதியிலே வைத்து முந்தையில்

 சமாதி செய்வார் கட்குத் தான்

உறைபதி தோறும் முறைமுறை மேவி நறைகமழ்

 எய்திடல் ஆகும் இருவினையின் பயன்

கருத்து உறும் காலம் கருதும் மனமும்

ஆமை ஒன்று ஏறி அகம்படியான் என

சூடிடும் அங்குச பாசத் துளை வழி

ஆம் அயன் மலரான் ஈசன் சதா

சூடும் இளம் பிறை சூலி கபாலினி

அண்டம் முதலாய் அவனி பரியந்தம் கண்டது

ஆலம் உண்டான் அமுது ஆங்கு அவர்

மேல் ஆம் அரும்தவம் மேல் மேலும்

ஆமத்து இனிது இருந்தன்ன மயத்தினள் ஓமத்திலேயும்

 நிலா மயம் ஆகிய நீள்

கலந்து நின்றாள் கன்னி காதலனோடும் கலந்து

காலவி எங்கும் கருத்தும் அருத்தியும் கூலவி

பாகம் பரா சத்தி பைம் பொன்

நாதனும் நால் ஒன்பதின்மரும் கூடி நின்று

ஆகின்ற நாள்கலை ஐம்பத்து ஒருவர்கள் ஆகி

ஆய் இழையாள் ஒடும் ஆதிப் பரம்

 நின்றனள் நேர் இழையோடு உடன்

உணர்ந்து எழு மந்திரம் ஓம் எனும்

ஆம் அது அங்கியும் ஆதியும் ஈசனும்

ஆகிய கோதண்டத்து ஆகும் மனோன்மணி ஆகிய

தான் இகழ் மோகினி சார்வான யோகினி

 தான் அந்தம் மேலே தரும்

மார்க்கங்கள் ஈன்ற மனோன் மணி மங்கலி

நுண் அறிவு ஆகும் நுழை புலன்

சன்மார்க்கம் ஆகச் சமைதரு மார்க்கமும் துன்மார்க்கம்

சத்தியும் நானும் சயம்புவும் அல்லது முத்தியை

அது இது என்ற அவமே கழியாதே

வென்றிடல் ஆகும் விதி வழி தன்னையும்

 ஓர் ஐம் பதின்மருள் ஒன்றியே

சத்தியி னோடு சயம்புவும் நேர் படில்

திருந்து சிவனும் சிலைநுதலாளும் பொருந்திய வானவர்

என்றும் எழுகின்ற வேரினை எய்தினார் அன்று

நின்றனள் நேர் இழையா ளொடு நேர்பட

 தோன்றிடும் வேண்டு உரு ஆகிய

 ஆயும் அறிவும் கடந்து அணு

 நெறி அதுவாய் நின்ற நேர்

ஆம் அயன் மால் அரன் ஈசன்

வந்து அடி போற்றுவர் வானவர் தானவர்

 நவிற்று நல் மந்திரம் நல்

தாங்கி உலகில் தரித்த பராபரன் ஓங்கிய

பொன் கொடி மாதர் புனை கழல்

விளங்கு ஒளி ஆய விரிசுடர் மாலை

தொடங்கி உலகினில் சோதி மணாளன் அடங்கி

 உருவம் பல உயிராய் வல்ல

 மாயம் புணர்க்கும் வளர் சடையான்

 உணர்ந்து ஒழிந்தேன் அவன் ஆம்

பெற்றான் பெருமை பெரிய மனோன்மணி நற்றாள்

 தனி நாயகன் தனோடு என்

அம்மனை அம்மை அரிவை மனோன்மணி செம்மனை

அம்மையும் அத்தனும் அன்பு உற்றது அல்லது

 ஏர் ஒளி உள் எழு

வன்னி எழுத்து அவை மாபலம் உள்ளன

சொல்லிய விந்துவும் ஈர் ஆறு நாதம்

மேல் வரும் விந்துவும் அவ் எழுத்தாய்

ஞாலம் அது ஆக விரிந்தது சக்கரம்

விரிந்த எழுத்து அது விந்துவும் நாதமும்

 அப்பு அது ஆக விரிந்தது

ஆகாச அக்கரம் ஆவது சொல்லிடில் ஆகாச

 அறிந்திடும் சக்கரம் ஐ ஐந்து

அம் முதல் ஆறும் அவ் ஆதி

எழுத்து அவை நூறொடு நாற்பத்து நாலும்

 அந்தமும் ஈறு முதலா நவைஅற

ஆவினம் ஆனவை முந்நூற்று அறுபது ஆவினம்

வந்திடும் ஆகாசம் ஆறு அது நாழிகை

 அவ் வினம் மூன்றும் அவ்

இராசியுள் சக்கரம் எங்கும் நிறைந்த பின்

நின்றிடு விந்து என்று உள்ள எழுத்து

தாரகை ஆகச் சமைந்தது சக்கரம் தாரகை

கண்டிடும் சக்கரம் விந்து வளர்வது ஆங்கு

கார் ஒளி அண்டம் பொதிந்து உலகு

நின்றது அண்டமும் நீளும் புவி எலாம்

 விந்துவும் நாதமும் ஒக்க விழுந்திடில்

வீசம் இரண்டு உள நாதத்து எழுவன

 விரிந்தது விந்துவும் கெட்டது வீசம்

விரையது விந்து விளைந்தன எல்லாம் விரையது

விளைந்த எழுத்து அது விந்துவும் நாதமும்

மந்திரம் சக்கரம் ஆனவை சொல்லிடில் தந்திரத்து

 உன்னிட்ட வட்டத்தில் ஒத்துஎழு மந்திரம்

பார்க்கலும் ஆகும் பகை அறு சக்கரம்

அறிந்திடும் சக்கரம் ஆதி எழுத்து விரிந்திடும்

கூறிய சக்கரத்து உள் எழு மந்திரம்

மதித்திடும் அம்மையும் மா மாதும் ஆகும்

கூடிய தம்பனம் மாரணம் வசியம் ஆடு

 தெளிந்திடும் சக்கர மூலத்தின் உள்ளே

கால் அரை முக்கால் முழுது எனும்

கொண்ட இம் மந்திரம் கூத்தன் எழுத்து

அறிந்த பிரதமை யோடு ஆறும் அறிஞ்சு

நடந்து வயிரவன் சூல கபாலி கடந்த

ஆமே அப் பூண்ட அருள் ஆதி

கை அவை ஆறும் கருத்து உற

பூசனை செய்யப் பொருந்தி ஓர் ஆயிரம்

 வேண்டிய வாறு கலகமும் ஆயிடும்

சாம்பவி மண்டலச் சக்கரம் சொல்லிடில் ஆம்பதம்

நாடு அறி மண்டலம் நல்ல இக்

நாலு ஐந்து இடவகை உள்ளது ஓர்

ஆறு இருபத்து நால் அஞ்சு எழுத்து

குறைவதும் இல்லை குரை கழல் கூடும்

காணும் பொருளும் கருதிய தெய்வமும் பேணும்

ஆமே எழுத்து அஞ்சு ஆம் வழியே

 பகை இல்லை என்றும் பணிந்தவர்

ஆரும் உரை செய்யலாம் அஞ்சு எழுத்தாலே

ககர் ஆதி ஓர் ஐந்தும் காணிய

ஓரில் இதுவே உரையும் இத் தெய்வத்தைத்

 ஏக பராசத்தி ஈசற்கு ஆம்

எட்டு ஆகிய சத்தி எட்டு ஆகும்

ஏதும் பலம் ஆம் இயந்திராசன் அடி

சட் கோணம் தன்னில் ஸ்ரீம் ஹிரீம்

 இட்ட இதழ்கள் இடை அந்தரத்

மேவிய சக்கரம் மீது வலத்திலே கோவை

 பூசிக்கும் போது புவனா பதி

செய்ய திருமேனி செம்பட்டு உடைத் தானும்

தோல் போர்வை நீக்கித் துதித்து அடைவில்

 சேவிப்பதன் முன்னே தேவியையும் உத்

 நவாக்கரி சக்கரம் நான் உரை

சௌ முதல் அவ்வொடு ஹௌவுடனாம் கிரீம்

 நவாக்கரி ஆவது நான் அறி

 நலம்தரு ஞானமும் கல்வியும் எல்லாம்

கண்டிடும் சக்கரம் வெள்ளி பொன் செம்பு

நினைத்திடும் மச்சிரீ மக்கிலீம் ஈறா நினைத்திடும்

நேர் தரும் அத்திரு நாயகி ஆனவள்

நடந்திடும் பாரினில் நன்மைகள் எல்லாம் கடந்திடும்

 அடைந்திடும் பொன் வெள்ளி கல்லுடன்

அறிந்திடுவார்கள் அமரர் களாகத் தெரிந்திடு வானோர்

நீர் பணி சக்கரம் நேர்தரு வண்ணங்கள்

கண்டும் கொள்ளும் தனி நாயகி தன்னையும்

பேறு உடையாள் தன் பெருமையை எண்ணிடில்

கூறுமின் எட்டுத் திசைக்கும் தலைவியை ஆறுமின்

சேவடி சேரச் செறிய இருந்தவர் நாவடி

ஐம் முதல் ஆக வளர்ந்து எழு

 வழுத்திடும் நாவுக்கு அரசி இவள்

கண்ட இச் சக்கரம் நாவில் எழுதிடில்

மெல்லியல் ஆகிய மெய்ப் பொருளாள் தனைச்

நடந்திடும் நாவின் உள் நன்மைகள் எல்லாம்

 பகை இல்லை கௌ முதல்

வணங்கிடும் தத்துவ நாயகி தன்னை நலங்கிடு

 தானே கழறித் தணியவும் வல்லன்

ஆமே அனைத்து உயிர் ஆகிய அம்மையும்

 புண்ணியன் ஆகிப் பொருந்தி உலகு

தான் அது கம் இறீம்க் கௌ

ஒளிக்கும் பராசத்தி உள்ளே அமரில் களிக்கும்

அறிந்திடும் சக்கரம் அருச்சனை யோடே எறிந்திடும்

புகை இல்லை சொல்லிய பொன் ஒளி

சேர்ந்தவர் என்றும் திசை ஒளி ஆனவர்

ஒளி அது ஹௌ முன் கிரீம்

ஆமே சதாசிவ நாயகி ஆனவள் ஆமே

 தன் உளும் ஆகித் தரணி

காணலும் ஆகும் கலந்து உயிர் செய்வன

நின்றிடும் ஏழு புவனமும் ஒன்றாகக் கண்டிடும்

 மெய்ப் பொருள் ஓள முதல்

தாள் அதன் உள்ளே சமைந்த அமுதேஸ்வரி

 கேடு இல்லை காணும் கிளர்

உற்ற இடம் எல்லாம் உலப்பு இல்

 நின்றிடும் ஏழ்கடல் ஏழ்புவி எல்லாம்

 விளக்கு ஒளி ஸௌ முதல்

விளங்கிடும் மேல் வரும் மெய்ப் பொருள்

தானே வெளி என எங்கும் நிறைந்தவள்

அண்டத்தின் உள்ளே அளப்பு அரிது ஆனவள்

கலப்பு அறியார் கடல் சூழ் உலகு

 தானே எழுந்த அச் சக்கரம்

 ஒன்றிய சக்கரம் ஓதிடும் வேளையில்

ஏய்ந்த மரவுரி தன்னில் எழுதிய வாய்ந்த

பண்ணிய பொன்னைப் பரப்பு அற நீ

ஆகின்ற சந்தனம் குங்குமம் கத்தூரி போகின்ற

வைத்திடும் பொன்னுடன் மாதவம் நோக்கிடில் கைச்

சிந்தையின் உள்ளே திகழ் தரு சோதியாய்

இருந்தனர் சத்திகள் அறுபத்து நால்வர் இருந்தனர்

கொண்ட கனகம் குழை முடி ஆடை

 உணர்ந்து இருந்து உள்ளே ஒருத்தியை

தருவழி ஆகிய தத்துவ ஞானம் குருவழி

பேர் ஒளி ஆய பெரிய பெரும்

 பரந்த கரம் இரு பங்கயம்

மணி முடி பாதம் சிலம்பு அணி

பரந்து இருந்து உள்ளே அறுபது சத்தி

தனம் அது ஆகிய தையலை நோக்கி

 ஆகின்ற மூலத்து எழுந்த முழுமலர்

ஆகின்ற மண்டலத்து உள்ளே அமர்ந்தவள் ஆகின்ற

 சூழ்ந்து எழு சோதி சுடர்

 பாசம் அது ஆகிய வேரை

கண் உடை நாயகி தன் அருள்

மண்டலத்து உள்ளே மலர்ந்து எழு தீபத்தைக்

தாங்கிய நாபித் தட மலர் மண்டலத்து

 நாவுக்கு நாயகி நல் மணிய

 அன்று இரு கையில் அளந்த

 காரணி சத்திகள் ஐம் பத்து

நின்ற இச் சத்தி நிலை பெற

கண்ட இச் சத்தி இருதய பங்கயம்

இருந்த இச் சத்தி இரு நாலு

 உகந்தனள் பொன்முடி முத்து ஆரம்

 பச்சை இவளுக்குப் பாங்கிமார் ஆறு

 தாள் அத்தின் உள்ளே தாங்கிய

விண் அமர் நாபி இருதயம் ஆங்கு

கூபத்துச் சத்தி குளிர் முகம் பத்து

சூலம் தண்டு ஒள் வாள் சுடர்

எண் அமர் சத்திகள் நால் பத்து

 கடந்தவள் பொன் முடி மாணிக்கத்

 நின்ற இச் சத்தி நிரந்தரம்

உண்டு ஓர் அதோ முகம் உத்தமம்

நல் மணி சூலம் கபாலம் கிளியுடன்

பூசனைச் சத்திகள் எண் ஐவர் சூழவே

தாரத்தின் உள்ளே தயங்கிய சோதியைப் பாரத்தின்

மண்ணில் எழுந்த அகார உகாரங்கள் விண்ணில்

என்று அங்கு இருந்த அமுத கலை

அமுதம் அது ஆக அழகிய மேனி

கேடு இலி சத்திகள் முப்பத்து அறுவரும்

நின்றது புந்தி நிறைந்திடும் வன்னியும் கண்டது

விளங்கிடும் வான் இடை நின்றவை எல்லாம்

ஆமே அதோ முகம் மேலே அமுதம்

 பொன் கொடியாள் உடைப் பூசனை

பேதை இவளுக்குப் பெண்மை அழகு ஆகும்

குவிந்தனர் சத்திகள் முப்பத்து இருவர் நடந்தனர்

கொண்டு அங்கு இருந்தனர் கூத்தன் ஒளியினைக்

இல் அடைந்தானுக்கும் இல்லாதது ஒன்று இல்லை

ஆனை மயக்கும் அறுபத்து நால் தறி

 ஊரும் உலகமும் ஒக்கப் படைக்கின்ற

சத்தும் அசத்தும் சத சத்தும் தான்

கற்பன கற்றுக் கலை மன்னும் மெய்

வேதாந்தம் சுத்தம் விளங்கிய சித்தாந்த நாதாந்தம்

 இணையார் திருவடி ஏத்தும் சீர்

 காதுப் பொன் ஆர்ந்த கடுக்கன்

கண்டங்கள் ஒன்பதும் கண்டவர் கண்டனர் கண்டங்கள்

 ஞானி புவி எழு நல்

பொன்னால் சிவ சாதனம் பூதி சாதனம்

கேடு அறு ஞானி கிளர் ஞான

 சுத்தம் அசுத்தம் துரியங்கள் ஓர்

சத்தும் அசத்தும் தணந்தவர் தான் ஆகிச்

தன்னைப் பரனைச் சதா சிவன் என்கின்ற

பூரணம் தன்னிலே வைத்து அற்ற அப்போதம்

மாறாத ஞான மதிப்பு அற மாயோகம்

வேத அந்தம் கண்டோர் பிரமம் இத்தியா

 விண்ணினைச் சென்று அணுகா வியன்

 விண்ணினைச் சென்று அணுகா வியன்

ஒன்றும் இரண்டும் இலதும் ஆய் ஒன்று

வேடம் கடந்து விகிர்தன் தன் பால்

உடல் ஆன ஐந்தையும் ஓர் ஆறும்

சுத்தச் சிவன் உரை தான் அதில்

நான் என்றும் தான் என்றும் நாடி

சாற்ற அரிது ஆகிய தத்துவம் சிந்தித்தால்

உயிர்க்கு உயிராய் நிற்றல் ஒண் ஞான

நாடு நகரமும் நல் திருக் கோயிலும்

பத்தர் சரிதை படுவோர் கிரியை ஓர்

சார்ந்த மெய்ஞ் ஞானத்தோர் தான் அவன்

 கிரியை யோகங்கள் கிளர் ஞான

சரி ஆதி நான்கும் தரு ஞானம்

சமையம் பல சுத்தித் தன் செயல்

பத்துத் திசையும் பரம் ஒரு தெய்வம்

கான் உறு கோடி கடி கமழ்

கோனக் கன்று ஆயே குரைகழல் ஏத்து

இது பணிந்து எண் திசை மண்டலம்

 பத்தன் கிரியை சரியை பயில்

அன்பின் உருகுவன் நாளும் பணி செய்வன்

நெறி வழியே சென்று நேர்மையுள் ஒன்றித்

ஊழிதோறு ஊழி உணர்ந்தவர்க்கு அல்லால் ஊழிதோறு

பூவினில் கந்தம் பொருந்திய வாறு போல்

உய்ந்தனம் என்பீர் உறுபொருள் காண்கிலீர் கந்த

 எழுத்தொடு பாடலும் எண் எண்

 விரும்பி நின்றே செயின் மெய்த்தவர்

பேணில் பிறவா உலகுஅருள் செய்திடும் காணில்

 ஒத்த செங் கோலார் உலப்பு

யோகிக்கு யோக ஆதி மூன்று உள

யோகச் சமயமே யோகம் பல உன்னல்

ஞானத்தின் மிக்க அற நெறி நாட்டில்லை

சத்தமும் சத்த மனனும் தகுமனம் உய்த்த

 தன்பால் உலகும் தனக்கு அருகு

 இருக்கும் சேம இடம் பிரமம்

 அறிவும் அடக்கமும் அன்பும் உடனே

ஞானம் விளைந்து எழுகின்றது ஓர் சிந்தையுள்

ஞானிக்கு உடன் குண ஞானத்தில் நான்கும்

ஞானத்தின் ஞானாதி நான்கும் மா ஞானிக்கு

நண்ணிய ஞானத்தின் ஞான ஆதி நண்ணுவோன்

ஞானச் சமயமே நாடும் தனைக் காண்டல்

சாற்றும் சன்மார்க்கம் ஆம் தற் சிவ

சைவப் பெருமைத் தனி நாயகன் நந்தி

தெரிசிக்கப் பூசிக்கச் சிந்தனை செய்யப் பரிசிக்கக்

தெளிவு அறியாதார் சிவனை அறியார் தெளிவு

தான் அவன் ஆகித் தான் ஐந்தாம்

சன்மார்க்கத் தார்க்கு முகத்தொடு பீடமும் சன்

சன் மார்க்க சாதனம் தான் ஞான

 சன் மார்க்கம் எய்த வரும்

அன்னிய பாசமும் ஆகும் கருமமும் முஇன்னும்

பசு பாசம் நீக்கிப் பதியுடன் கூட்டிக்

மார்க்கம் சன் மார்க்கிகள் கிட்ட வகுப்பது

சன் மார்க்கம் தானே சக மார்க்கம்

மருவும் துவாதச மார்க்கம் இல்லாதார் குருவும்

யோகச் சமாதியின் உள்ளே அகல் இடம்

யோகமும் போகமும் யோகியர்க்கு ஆகும் ஆல்

ஆதார சோதனையால் நாடி சுத்திகள் மேதாதி

பிணங்கி நிற்கின்றவை ஐந்தையும் பின்னை அணங்கி

வளம் கனி ஒக்கும் வள நிறத்

மேவிய சற்புத்திர மார்க்கம் மெய்த் தொழில்

பூசித்தல் வாசித்தல் போற்றல் செபித்திடல் ஆசு

அறு கால் பறவை அலர் தேர்ந்து

அரும் கரை ஆவது அவ் அடி

உயர்ந்தும் பணிந்தும் முகந்தும் தழுவி வியந்தும்

நின்று தொழுவன் கிடந்து எம்பிரான் தன்னை

 திரு மன்னும் சற்புத்திர மார்க்கச்

எளிய நல் தீபம் இடல் மலர்

அது இது ஆதிப் பரம் என்று

அந்திப்பன் திங்கள் அதன் பின்பு ஞாயிறு

 அண்ணலை வானவர் ஆயிரம் பேர்

வாசித்தும் பூசித்தும் மா மலர் கொய்திட்டும்

எவ்விடத்தும் பணி இன்மை கண்டு உள்ளவர்

சாலோகம் ஆதி சரி ஆதியில் பெறும்

சமயம் கிரியையில் தன் மனம் கோயில்

பாசம் பசு ஆனது ஆகும் இச்

தங்கிய சாரூபம் தான் எட்டாம் யோகம்

சயிலலோகத்தினைச் சார்ந்த பொழுதே சயிலம் அது

சைவம் சிவனுடன் சம்பந்தம் ஆவது சைவம்

சா யுச்சியம் சாக்கிர் அதீதம் சாருதல்

இருட்டு அறை மூலை இருந்த கிழவி

தீம் புலன் ஆன திசை அது

இருள் நீக்கி எண் இல் பிறவி

இருள் சூழ் அறையில் இருந்தது நாடில்

மருட்டிப் புணர்ந்து மயக்கமும் நீக்கி வெருட்டி

கன்னித் துறை படிந்து ஆடிய ஆடவர்

செய்யன் கரியன் வெளியன் நல் பச்சையன்

எய்திய காலங்கள் எத்தனை ஆயினும் தையலும்

கண்டு கொண்டோம் இரண்டும் தொடர்ந்து ஆங்கு

அண்ணிக்கும் பெண் பிள்ளை அப்பனார் தோட்டத்தில்

பிறப்பை அறுக்கும் பெரும்தவம் நல்கும் மறப்பை

தாங்குமின் எட்டுத் திசைக்கும் தலைமகன் பூங்

நணுகினும் ஞானக் கொழுந்து ஒன்று நல்கும்

இருவினை நேர் ஒப்பு இல் இன்

மாலை விளக்கும் மதியமும் ஞாயிறும் சாலை

ஆயத்து உள் நின்ற அறு சமயங்களும்

ஆறு சமய முதலாம் சமயங்கள் ஊறு

உள்ளத்து உளே தான் கரந்து எங்கும்

உள்ளத்தும் உள்ளன் புறத்து உள்ளன் என்பவர்க்கு

முதல் ஒன்றாம் ஆனை முதுகுடன் வாலும்

ஆறு சமயமும் கண்டவர் கண்டிலர் ஆறு

சிவம் அல்லது இல்லை அறையே சிவம்

அண்ணலை நாடிய ஆறு சமயமும் விண்ணவர்

சிவகதியே கதி மற்று உள்ள எல்லாம்

நூறு சமயம் உளவா நுவலுங்கால் ஆறு

கத்தும் கழுதைகள் போலும் கலதிகள் சுத்த

மயங்கு கின்றாரும் மதி தெளிந்தாரும் முயங்கி

 சேயன் அணியன் பிணி இலன்

வழி இரண்டுக்கும் ஓர் வித்து அது

மாதவர் எல்லாம் மா தேவன் பிரான்

அரன் நெறி அப்பனை ஆதிப் பிரானை

பரிசு அறவான் அவன் பண்பன் பகலோன்

ஆன சமயம் அது இது நன்று

அந் நெறி நாடி அமரர் முனிவரும்

உறும் ஆறு அறிவதும் உள் நின்ற

 வழி நடக்கும் பரிசு ஒன்று

வழி சென்ற மாதவம் வைகின்ற போது

இமையங்களாய் நின்ற தேவர்கள் ஆறு சமையங்கள்

பாங்கு அமர் கொன்றைப் படர் சடையான்

இருந்து அழுவாரும் இயல்பு கெட்டாரும் அரும்

தூர் அறிவாளர் துணைவர் நினைப்பு இலர்

அறிவுடன் கூடி அழைத்தது ஓர் தோணி

மன்னும் ஒருவன் மருவும் மனோ மயன்

ஓங்காரத்து உள் ஒளி உள்ளே உதயம்

இமையவர் தம்மையும் எம்மையும் முன்னம் அமைய

ஒன்று அது பேரூர் வழி ஆறு

சைவப் பெருமைத் தனி நாயகன் தன்னை

சிவன் அவன் வைத்தது ஓர் தெய்வ

ஆம் ஆறு உரைக்கும் அறு சமய

அரன் நெறி ஆவது அறிந்தேனும் நானும்

தேர்ந்த அரனை அடைந்த சிவ நெறி

ஈருமனத்தை இரண்டு அற வீசுமின் ஊரும்

 மினல் குறியாளனை வேதியர் வேதத்து

ஆய்ந்து உணரார் களின் ஆன்மாச் சதுர்

 சைவ சமயத் தனிநாயகன் நந்தி

இத்தவம் அத்தவம் என்று இரு பேர்

ஆமே பிரான் முகம் ஐந்தொடும் ஆர்

ஆதிப் பிரான் உலகு ஏழும் அளந்தவன்

ஆய்ந்து அறிவார்கள் அமரர் வித்தியாதரர் ஆய்ந்து

அறிய ஒண்ணாத அவ் உடம்பின் பயனை

பத்திப் பணித்துப் பரவும் அடி நல்கிச்

பாசத்தைக் கூட்டியே கட்டிப் பறித்திட்டு நேசித்த

சித்திகள் எட்டொடும் திண் சிவம் ஆக்கிய

எல்லா உலகிற்கும் அப்பாலோன் இப்பால் ஆய்

 தேவனும் சுத்த குருவும் உபாயத்துள்

சுத்த சிவன் குருவாய் வந்து தூய்மை

உண்மையில் பொய்மை ஒழித்தலும் உண்மைப் பார்

சிவனே சிவ ஞானி ஆதலால் சுத்த

குருவே சிவம் எனக் கூறினன் நந்தி

 சித்தம் யாவையும் சிந்தித்து இருந்திடும்

தான் நந்தி சீர்மை உள் சந்தித்த

திரு ஆய சித்தியும் முத்தியும் சீர்மை

பத்தியும் ஞான வைராக்கியமும் பர சித்திக்கு

 இன் எய்த வைத்தது ஓர்

சிவம் ஆன ஞானம் தெளிய ஒண்

அறிந்து உணர்ந்தேன் இவ் அகல் இடம்

இசைந்து எழும் அன்பில் எழுந்த படியே

 தாள் தந்த போதே தலை

தானவன் ஆகிச் சொரூபத்து வந்திட்டு ஆன

உரை அற்று உணர்வு அற்று உயிர்

குரவன் உயிர் முச் சொரூ பமும்

பேச்சு அற்ற இன்பத்துப் பேர் ஆனந்தத்திலே

இதயத்தும் நாட்டத்தும் என்தன் சிரத்தும் பதிவித்த

திருவடி வைத்து என் சிரத்து அருள்

 திருவடி ஞானம் சிவம் ஆக்கு

மேல் வைத்தவாறு செய்யாவிடின் மேல்வினை மால்

கழல் ஆர் கமலத் திருவடி என்னும்

முடி மன்னராய் மூ உலகம் அது

வைத்தேன் அடிகள் மனத்து உள்ளே நான்

அடிசாரலாம் அண்ணல் பாதம் இரண்டும் முடிசார

மந்திரம் ஆவதும் மா மருந்து ஆவதும்

 நீங்காச் சிவ ஆனந்த ஞேயத்தே

 ஞேயத்தே நின்றோர்க்கு ஞான ஆதி

 தான் என்று அவன் என்று

வைச்சன வாறு ஆறு மாற்றி எனை

முன்னை அறிவு அறியாத அம் மூடர்

 காணாத கண்ணுடன் கேளாத கேள்வியும்

மோனம் கை வந்தோர்க்கு முத்தியும் கை

முத்திரை மூன்றின் முடிந்தது மூன்றின் பால்

மேலைச் சொரூபங்கள் மூன்று மிகு சத்தி

இறப்பும் பிறப்பும் இருமையும் நீங்கித் துறக்கும்

பிறந்தும் இறந்தும் பல் பேதைமை யாலே

அறவன் பிறப்பு இலி யாரும் இலாதான்

நெறியைப் படைத்தான் நெருஞ்சில் படைத்தான் நெறியில்

கேடும் கடமையும் கேட்டு வந்து ஐவரும்

உழவன் உழ உழ வானம் வழங்க

மேல் துறந்து அண்ணல் விளங்கு ஒளி

 நாகமும் ஒன்று படம் ஐந்து

அகன்றார் வழி முதல் ஆதிப் பிரானும்

 தூம்பு திறந்தன ஒன்பது வாய்தலும்

ஒடுங்கி நிலைபெற்ற உத்தமர் உள்ளம் நடுங்குவது

எம் ஆர் உயிரும் இரு நிலத்

பிறப்பு அறியார் பல பிச்சை செய்

 இருந்து வருந்தி எழில் தவம்

கரந்தும் கரந்து இலன் கண்ணுக்கும் தோன்றான்

அமைச்சரும் ஆனைக் குழாமும் அரசும் பகைத்து

சாத்திரம் ஓதும் சதுர்களை விட்டு நீர்

தவம் வேண்டும் ஞானம் தலைபட வேண்டில்

ஓதலும் வேண்டாம் உயிர்க்கு உயிர் உள்

கத்தவும் வேண்டாம் கருத்து அறிந்து ஆறினால்

விளைவு அறிவார் பண்டை மெய்த்தவம் செய்வார்

கூடித் தவம் செய்து கண்டேன் குரை

மனத்து உறை மா கடல் ஏழும்

மனத்து இடை நின்ற மதிவாள் உருவி

ஒத்து மிகவும் நின்றானை உரைப்பது பத்தி

இலை தொட்டுப் பூப் பறித்து எந்தைக்கு

 படர் சடை மா தவம்

ஆற்றில் கிடந்த முதலை கண்டு அஞ்சிப்

பழுக் கின்ற வாறும் பழம் உண்ணும்

சித்தம் சிவம் ஆகச் செய் தவம்

பிரான் அருள் உண்டு எனில் உண்டு

 தமிழ் மண்டலம் ஐந்தும் தாவிய

புண்ணியம் பாவம் இரண்டு உள பூமியில்

முன் நின்று அருளும் முடிகின்ற காலத்து

சிவன் அருளால் சிலர் தேவரும் ஆவர்

 புண்ணியன் எந்தை புனிதன் இணை

காயத் தேர் ஏறி மனப் பாகன்

கதிர் கண்ட காந்தம் கனலின் வடிவு

 நாடும் உறவும் கலந்து எங்கள்

ஆடம்பரம் கொண்டு அடிசில் உண்பான் பயன்

ஞானம் இல்லார் வேடம் பூண்டு இந்த

இன்பமும் துன்பமும் நாட்டார் இடத்து உள்ள

 இழிகுலத்தோர் வேடம் பூண்பர் மேல்

 பொய்த்தவம் செய்வார் புகுவர் நரகத்துப்

பொய் வேடம் பூண்பர் பொசித்தல் பயன்

தவம் மிக்கவரே தலையான வேடர் அவம்

பூதி அணிவது சாதனம் ஆதியில் காது

 யோகிக்கு இடும் அதுவுள் கட்டுக்

 காது அணி குண்டலம் கண்டிகை

நூலும் சிகையும் உணரார் நின் மூடர்கள்

கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை மங்காமல்

அரசுடன் ஆலத்தி ஆகும் அக்காரம் விரவு

ஞானம் இலார் வேடம் பூண்டும் நரகத்தார்

புன் ஞானத்தோர் வேடம் பூண்டும் பயன்

சிவ ஞானி கட்கும் சிவ யோகி

கத்தித் திரிவர் கழுவடி நாய் போல்

அடியார் அவரே அடியார் அலா தார்

ஞானிக்குச் சுந்தர வேடமும் நல்ல ஆம்

ஞானத்தினால் பதம் நண்ணும் சிவ ஞானி

தான் அற்ற தன்மையும் தான் அவன்

அருளால் அரனுக்கு அடிமை அது ஆகிப்

உடலில் துவக்கிய வேடம் உயிர்க்கு ஆகா

மயல் அற்று இருள் அற்று மா

 ஓடும் குதிரைக் குசை திண்ணம்

குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார் குருட்டினை

 மனத்தில் எழுந்தது ஓர் மாயக்

ஏய் எனில் என் என மாட்டார்

 வாய் ஒன்று சொல்லி மனம்

பஞ்சத் துரோகத்துப் பாதகர் தம்மை அஞ்சச்

 தவத்து இடை நின்றவர் தாம்

 கன்றலும் கருதலும் கருமம் செய்தலும்

விடிவது அறியார் வெளி காண மாட்டார்

வைத்த பசு பாச மாற்று நெறி

 மன்னும் மலம் ஐந்தும் மாற்றும்

தொழில் அறிவாளர் சுருதி கண் ஆகப்

பதைத்து ஒழிந்தேன் பரமா உனை நாடி

பதைக்கின்ற போதே பரம் என்னும் வித்தை

 கொள்ளினும் நல்ல குருவினைக் கொள்ளுக

சோதி விசாகம் தொடர்ந்து இரு தேள்

தொழில் ஆரம் ஆம் மணித் தூய்தான

சாத்திகன் ஆய்ப் பர தத்துவம் தான்

சத்தும் அசத்தும் எவ்வாறு எனந் தான்

 அடி வைத்து அருளுதி ஆசான்

சீராரு ஞானத்தின் இச்சை செலச்செல்ல வாராத

உணர்த்து மதி பக்குவர்க்கே உணர்த்தி இணக்கில்

இறை அடி தாழ்ந்து ஐ வணக்கமும்

வேட்கை விடு நெறி வேதாந்தம் ஆதலால்

சற்குணம் வாய்மை தயா விவேகம் தண்மை

நாலும் இருமூன்றும் ஈர் ஐந்தும் ஈர்

ஈர் ஆறு நாதத்தில் ஈர் எட்டாம்

 மேல் என்றும் கீழ் என்று

மேதாதி யாலே விடாதோம் எனத் தூண்டி

ஆறு அந்தமும் கூடி ஆகும் உடம்பினில்

ஆகும் உடம்பும் அழிக்கின்ற அவ்வுடல் போகும்

ஆயு மலரின் அணிமலர் மேல் அது

இலிங்கம் அது ஆவது யாரும் அறியார்

உலகில் எடுத்தது சத்தி முதலா உலகில்

போகமும் முத்தியும் புத்தியும் சித்தியும் ஆகமும்

ஏத்தினர் எண் இலி தேவர் எம்

ஒண் சுடரோன் அயன் மால் பிரசா

தாபரத்து உள் நின்று அருள வல்லான்

தூய விமானமும் தூலம் அது ஆகும்

முத்துடன் மாணிக்கம் மொய்த்த பவளமும் கொத்தும்

துன்றும் தயிர் நெய் பால் துய்ய

அது உணர்ந்தோன் ஒரு தன்மையை நாடி

அகல் இடமாய் அறியாமல் அடங்கும் உகல்

 போது புனை கழல் பூமி

தரை உற்ற சத்தி தனி லிங்கம்

 மானுடர் ஆக்கை வடிவு சிவலிங்கம்

உலந்து இலர் பின்னும் உளர் என

கோயில் கொண்டு அன்றே குடிகொண்ட ஐவரும்

கோயில் கொண்டான் அடி கொல்லைப் பெருமறை

கூடிய பாதம் இரண்டும் படி மிசை

வேதா நெடுமால் உருத்திரன் மேல் ஈசன்

ஆகின்ற சத்தியின் உள்ளே கலை நிலை

அத்திசைக்கு உள்ளே அமர்ந்தன ஆறு அங்கம்

சமயத்து எழுந்த அவத்தை ஈர் ஐந்து

நடுவு கிழக்குத் தெற்குத் தர மேற்கு

அஞ்சு முகம் உள ஐம் மூன்று

சத்தி தராதலம் அண்டம் சதா சிவம்

தத்துவம் ஆவது அருவம் சராசரம் தத்துவம்

கூறுமின் ஊறு சதா சிவன் எம்

இருள் ஆர்ந்த கண்டமும் ஏந்து மழுவும்

சத்தி தான் நிற்கின்ற ஐம் முகம்

நாணு நல் ஈசான நடுஉச்சி தான்

 நெஞ்சு சிரம் சிகை நீள்

 எண் இல் இதயம் இறை

சத்தி நால் கோணம் சலம் உற்று

மா நந்தி எத்தனை காலம் அழைக்கினும்

ஒன்றிய வாறும் உடலின் உடன் கிடந்து

உணர்ந்தேன் உலகினில் ஒண் பொருளானைக் கொணர்ந்தேன்

ஆங்கு அவை மூன்றினும் ஆர் அழல்

தன் மேனி தன் சிவலிங்கம் ஆய்

ஆரும் அறியார் அகாரம் அவன் என்று

இலிங்க நல் பீடம் இசையும் ஓங்

அகாரம் முதலாய் அனைத்தும் ஆய் நிற்கும்

ஆதாரம் மாதேயம் ஆகின்ற விந்துவும் மேதாதி

 சத்தி சிவம் ஆம் இலிங்கமே

தான் நேர் எழுகின்ற சோதியைக் காணலாம்

விந்துவும் நாதமும் மேவும் இலிங்கம் ஆம்

 சத்தி நல் பீடம் தகுநல்ல

 மனம் புகுந்து என் உயிர்

 பராபரன் எந்தை பனி மதி

பிரான் அல்ல நாம் எனில் பேதை

அன்று நின்றான் கிடந்தான் அவன் என்று

உருவும் அருவும் உருவோடு அருவும் மருவு

 நால் ஆன கீழ் அது

தேவர் பிரானைத் திசை முக நாதனை

வேண்டி நின்றே தொழுதேன் வினை போய்

ஆதி பரம் தெய்வம் அண்டத்து நல்

சத்திக்கு மேலே பரா சத்தி தன்

கொழுந்தினைக் காணில் குவலயம் தோன்றும் எழுந்து

எந்தை பரமனும் என் அம்மை கூட்டமும்

சத்தி சிவன் விளையாட்டாகும் உயிராகி ஒத்த

குரைக்கின்ற வாரிக் குவலய நீரும் பரக்கின்ற

வரைத்து வலம் செய்யும் ஆறு இங்கு

ஒன்று எனக் கண்டே எம் ஈசன்

மலர்ந்த அயன் மால் உருத்திரன் மகேசன்

மேவி எழுகின்ற செஞ் சுடர் ஊடு

உடல் பொருள் ஆவி உதகத்தால் கொண்டு

 உயிரும் சரீரமும் ஒண் பொருள்

 பச்சி மதிக்கிலே வைத்த ஆசாரியன்

பொட்டடித்து எங்கும் பிதற்றித் திரிவேனை பொட்டடித்து

தரிக்கின்ற பல் உயிர்க்கு எல்லாம் தலைவன்

கூடும் உடல் பொருள் ஆவி குறிக்

கொண்டான் அடியேன் அடிமை குறிக் கொள்ளக்

குறிக்கின்ற தேகமும் தேகியும் கூடி நெறிக்கும்

உணர்வு உடையார் கட்கு உலகமும் தோன்றும்

காயப் பரப்பில் அலைந்து துரியத்துச் சால

நான் என நீ என வேறு

அவனும் அவனும் அவனை அறியார் அவனை

 நான் இது தான் என

பெரும் தன்மை தான் என யான்

இரு பதம் ஆவது இரவும் பகலும்

 காண்டற்கு அரியன் கருத்து இலன்

குறிப்பினில் உள்ளே குவலயம் தோன்றும் வெறுப்பு

 தேர்ந்து அறியாமையின் சென்றன காலங்கள்

தானே அறியும் வினைகள் அழிந்தபின் நானே

நான் அறிந்து அன்றே இருக்கின்றது ஈசனை

 அருள் எங்கும் ஆன அளவை

அறிவில் அணுக அறிவது நல்கிப் பொறிவழி

அருளில் பிறந்திட்டு அருளில் வளர்ந்திட்டு அருளில்

அருளால் அமுதப் பெருங் கடல் ஆட்டி

பாசத்தில் இட்டது அருள் அந்தப் பாசத்தின்

பிறவா நெறி தந்த பேர் அருளாளன்

அகம் புகுந்தான் அடியேற்கு அருளாலே அகம்

ஆயும் அறிவோடு அறியாத மா மாயை

அருளே சகலமும் ஆய பௌதிகம் அருளே

 சிவமொடு சத்தி திகழ் நாதம்

அருள் கண் இலாதார்க்கு அரும் பொருள்

தானே படைத்திடும் தானே அளித்திடும் தானே

தலை ஆன நான்கும் தனது அருவாகும்

ஒன்று அதுவாலே உலப்பு இலி தான்

நேயத்தே நின்றிடும் நின் மலன்சத்தியோடு ஆயக்

விளையும் பர விந்து தானே வியாபி

அருளில் தலை நின்று அறிந்து அழுந்தா

வாரா வழி தந்த மா நந்தி

ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியும் தேடியும்

 உற்ற பிறப்பும் உறுமலம் ஆனதும்

விளக்கினை ஏற்றி வெளியை அறிமின் விளக்கின்

 ஒளியும் இருளும் ஒருகாலும் தீரா

புறமே திரிந்தேனைப் பொன் கழல் சூட்டி

அருள் அது என்ற அகல் இடம்

கூறுமின் நீர் முன் பிறந்து இங்கு

உள்ளம் பெரும் கோயில் ஊன் உடம்பு

வேட்டு அவி உண்ணும் விரிசடை நந்திக்குக்

பால் மொழிப் பாகன் பரா பரன்

நினைவதும் வாய்மை மொழிவதும் அல்லால் கனைகழல்

 மஞ்சனம் மாலை நிலாவிய வானவர்

புண்ணியம் செய்வார்க்குப் பூ உண்டு நீர்

மறப்பு உற்று இவ்வழி மன்னி நின்றாலும்

ஆராதனையும் அமரர் குழாங்களும் தீராக் கடலும்

ஆன் ஐந்தும் ஆட்டி அமரர் கணம்

 உழைக் கொண்ட பூ நீர்

வெள்ளக் கடல் உள் விரிசடை நந்திக்கு

கழிப்படும் தண் கடல் கௌவை உடைத்து

 பயன் அறிவு ஒன்று உண்டு

ஏத்துவர் மா மலர் தூவித் தொழுது

தேவர்களோடு இசை வந்து மண்ணோடு உறும்

 உழைக்க வல்லோர் நடு நீர்

வென்று விரைந்து விரைப் பணி என்றனர்

சாத்தியும் வைத்தும் சயம்பு என்று ஏத்தியும்

ஆவிக் கமலத்தின் அப்புறத்து இன்பு உற

சாண் ஆகத்து உள்ளே அழுந்திய மாணிக்கம்

பெரும் தன்மை நந்தி பிணங்கி இருள்

ஆகின்ற நந்தி அடித் தாமரை பற்றிப்

மேவிய ஞானத்தின் மிக்கிடின் மெய்ப் பரன்

உச்சியும் காலையும் மாலையும் ஈசனை நச்சு

புண்ணிய மண்டலம் பூசை நூறு ஆகும்

இந்துவும் பானுவும் இலங்கும் தலத்து இடை

இந்துவும் பானுவும் என்றே எழுகின்றது ஓர்

மன பவனங்களை மூலத்தான் மாற்றி அனித

பகலும் இரவும் பயில் கின்ற பூசை

பட மாடக் கோயில் பகவற்கு ஒன்று

தண்டு அறு சிந்தை தபோதனர் தாம்

மாத்திரை ஒன்றினில் மன்னி அமர்ந்து உறை

அகரம் ஆயிரம் அந்தணர்க்கு ஈயில் என்

ஆறிடும் வேள்வி அருமறை நூல் அவர்

ஏறு உடையாய் இறைவா எம் பிரான்

சீர் நந்தி கொண்டு திருமுகமாய் விட்ட

அழி தகவு இல்லா அரன் அடியாரைத்

பகவற்கு ஏதாகிலும் பண்பு இலர் ஆகிப்

 தாழ்வு இலர் பின்னும் முயல்வர்

திகைக்கு உரியான் ஒரு தேவனை நாடும்

அவ் உலகத்தே பிறந்த அவ் உடலொடும்

கொண்ட குறியும் குல வரை உச்சியும்

அண்டங்கள் ஏழும் அகண்டமும் ஆவியும் கொண்ட

பெண் அல்ல ஆண் அல்ல பேடு

இயங்கும் உலகினில் ஈசன் அடியார் மயங்கா

அகம் படிகின்ற நம் ஐயனை ஓரும்

கழிவு முதலும் காதல் துணையும் அழிவும்

 என் தாயோ என் அப்பன்

துணிந்தார் அகம் படி துன்னி உறையும்

தலை மிசை வானவர் தாள் சடை

அறியாப் பருவத்து அரன் அடியாரைக் குறியால்

அவன் பால் அணுகியே அன்பு செய்வார்கள்

முன் இருந்தார் முழுதும் எண் கணத்

சிவ யோகிஞானி செறிந்த அத் தேசம்

மேல் உணர்வான் மிகு ஞாலம் படைத்தவன்

எட்டுத் திசையும் இறைவன் அடியவர்க்கு அட்ட

அச்சிவன் உள் நின்ற அருளை அறிந்தவர்

விச்சுக் கலம் உண்டு வேலிச் செய்

பிச்சை அது ஏற்றான் பிரமன் தலை

 பரந்து உலகு ஏழும் படைத்த

வர இருந்தான் வழி நின்றிடும் ஈசன்

அங்கார் பசியும் அவாவும் வெகுளியும் தங்கார்

மெய் அக ஞானம் மிகத்ம் தெளிந்தார்களும்

நால் ஏழு மாறவே நண்ணிய முத்திரை

துரியம் கண் மூன்றும் சொருகின் ஆகி

சாம்பவி நந்தி தன் அருள் பார்வை

தானத்தின் உள்ளே சதாசிவன் ஆயிடும் ஞானத்தின்

வாக்கும் மனமும் இரண்டு மவுனம் ஆம்

யோகத்தின் முத்திரை ஓர் அட்ட சித்தி

யோகி எண் சித்தி அருள் ஒலி

துவாதச மார்க்கம் என் சோடச மார்க்கம்

மோனத்து முத்திரை முத்தர்க்கு முத்திரை ஞானத்து

தூ நெறி கண்ட சுவடு நடு

வளர் பிறையில் தேவர் தம் பாலின்

தான் இவை ஒக்கும் சமாதி கை

தான் இவ்வகையே புவியோர் நெறி தங்கி

சிவயோகி ஞானி சிதைந்து உடல் விட்டால்

ஊனம் இல் ஞானி நல் யோகி

 செத்தார் பெறும் பயன் ஆவது

உன்னக் கருவிட்டு உரவோன் அரன் அருள்

எங்கும் சிவமாய் அருளாம் இதயத்துத் தங்கும்

அந்தம் இல் ஞானி தன் ஆகம்

எண்ணிலா ஞானி உடல் எரி தாவிடில்

புண்ணியம் ஆம் அவர் தம்மைப் புதைப்பது

அந்தம் இல் ஞானி அருளை அடைந்தக்

நவ மிகு சாணாலே நல் ஆழம்

தன் மனை சாலை குளம் கரை

 நல் குகை நால் வட்டம்

பஞ்ச லோகங்கள் நவ மணி பாரித்து

நள் குகை நால் வட்டம் படுத்த

ஓதிடும் வெண் நீற்றால் உத் தூள்

விரித்த பின்னால் சாரு மேவுதல் செய்து

மீது சொரிந்திடும் வெண் நீறும் சுண்ணமும்

ஆதனம் மீதில் அரசு சிவலிங்கம் போதும்

உதயத்தில் விந்துவில் ஓங்கு குண்டலியும் உதயக்

செய்திடும் விந்து பேதத்தின் திறன் ஐ

வந்திடு பேதம் எல்லாம் பர விந்துமேல்

விளங்கு நிவிர்த்து ஆதி மேவு அகர

அந்தமும் ஆதியும் ஆகிப் பரா பரன்

வீயம் அது ஆகிய விந்துவின் சத்தியால்

புறம் அகம் எங்கும் புகுந்து ஒளிர்

கொண்ட இவ் விந்து பரமம் போல்

அது வித்திலே நின்று அம் கண்ணிக்கு

வித்தினில் அன்றி முளை இல்லை அம்

அருந்திய அன்னம் அவை மூன்று கூறு

 இரதம் முதல் ஆன ஏழ்

காயத்திலே மூன்று நாளில் கலந்திட்டு காயத்து

அழிகின்ற விந்து அளவை அறியார் கழிகின்ற

பார்க்கின்ற மாதரைப் பாராது அகன்று போய்

தானே அருளால் சிவயோகம் தங்காது தானே

மாயாள் வசத்தே சென்று இவர் வேண்டில்

ஆறு ஐந்து பன் னொன்றும் அன்றிச்

செய்யும் அளற்று இரு நால் முகூர்த்தமே

விடும் காண் முன் ஐந்திரியங்களைப் போல்

கொண்ட குணனே நலனே நல் கோமளம்

விட்ட பின் கர்ப்ப உற்பத்தி விதியிலே

பார்த்திட்டு வைத்துப் பரப்பு அற்று உருப்

வித்து இடுவோர்க்கு அன்றி மேலோர் விளைவு

கருத்தினில் அக்கரம் ஆய் உயவும் யாவும்

 ஒழியாத விந்து உடன் நிற்க

வற்ற அனலைக் கொளுவி மறித்து ஏற்றி

யோகியும் ஞானியும் உத்தம சித்தனும் யோகியும்

அண்ணல் உடல் ஆகி அவ் அனல்

அறியாது அழிகின்ற ஆதலால் நாளும் பொறியால்

 மாதரை மாய வரும் கூற்றம்

காலம் கடந்தவன் காண் விந்து செற்றவன்

கலக்கு நாள் முன்னாள் தன் இடைக்

 மேலா நிலத்து எழு விந்துவும்

விந்து விளையும் விளைவின் பயன் முற்றும்

விந்து என் வீசத்தை மேவிய மூலத்து

அமுதச் சசிவிந்து ஆம் விந்து மாள

 யோகம் அவ் விந்து ஒழியா

மாதர் இடத்தே செலுத்தினும் அவ்விந்து காதலின்

சாற்றிய விந்து சயம் ஆகும் சத்தியால்

விந்துவும் நாதமும் மேவக் கனல் மூல

வித்துக் குற்று உண்பான் விலை அறியாதவன்

அன்னத்தில் விந்து அடங்கும் படி கண்டு

அன்னம் பிராணன் என்றார்க்கும் இருவிந்து தன்னை

 நின்ற சிகாரம் நினைக்கும் பிராணன்

தானே உபதேசம் தான் அல்லாதது ஒன்று

விந்துவும் நாதமும் விளைய விளைந்தது வந்த

வறுக்கின்ற வாறு மனத்து உலா வெற்றி

விந்துவும் நாதமும் மேவி உடன் கூடிச்

மனத்தொடு சத்து மனம் செவி அன்ன

சத்தமும் சத்த மனமும் மனக் கருத்து

உரமடி மேதினி உந்தியில் அப்பாம் விரவிய

செஞ் சுடரோன் முதல் ஆகிய தேவர்கள்

பகலவன் மாலவன் பல் உயிர்க்கு எல்லாம்

ஆதித்தன் அன்பினோடு ஆயிரம் நாமமும் சோதியின்

தானே உலகுக்குத் தத்துவன் ஆய் நிற்கும்

வலைய முக் கோணம் வட்டம் அறு

ஆதித்தன் உள்ளில் ஆன முக் கோணத்தில்

ஆதித்தனோடே அவனி இருண்டது பேதித்த நாலும்

பாருக்குக் கீழே பகலோன் வரும் வழி

 மண்ணை இடந்து அதின் கீழ்

பாரை இடந்து பகலோன் வரும் வழி

 நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும்

ஆதித்தன் ஓடி அடங்கும் இடம் கண்டு

உருவிப் புறப்பட்டு உலகை வலம் வந்து

 எறிகதிர் ஞாயிறு மின் பனி

சந்திரன் சூரியன் தான் வரில் பூசனை

ஆகும் கலையோடு அருக்கன் அனல் மதி

 ஈர் அண்டத்து அப்பால் இயங்கிய

ஒன்பதின் மேவி உலகம் வலம் வரும்

விந்து அபரம் பரம் இரண்டாய் விரிந்து

உள்ள அருணோதயத்து எழும் ஓசை தான்

தேவர் பிரான் திசை பத்தும் உதயம்

பொய் இலன் மெய்யன் புவனா பதி

தனிச்சுடர் எற்றித் தயங்கு இருள் நீங்க

 நேர் அறிவாக நிரம்பிய பேர்

மண்டலத்து உள்ளே மலர்ந்து எழும் ஆதித்தன்

நாபிக் கண் நாசி நயன நடுவினும்

அன்றிய பாச இருளும் அஞ்ஞானமும் சென்றிடு

 கடம் கடம் தோறும் கதிரவன்

தானே விரிசுடர் மூன்றும் ஒன்றாய் நிற்கும்

தெய்வச் சுடர் அங்கி ஞாயிறும் திங்களும்

 உன்னும் அளவில் உணரும் ஒருவனைப்

அன்னம் இரண்டு உள ஆற்றங் கரையினில்

வைகரி ஆதியும் மாயா மலா தியும்

அணுவில் அணுவினை ஆதிப் பிரானை அணுவில்

படர் கொண்ட ஆல் அதின் வித்து

அணுவுள் அவனும் அவனுள் அணுவும் கணு

மேவிய சீவன் வடிவு அது சொல்லிடில்

உண்டு தெளிவன் உரைக்க வியோகமே கொண்டு

மாயா உபாதி வசத்து ஆகும் சேதனத்து

கற்ற பசுக்கள் கதறித் திரியினும் கொற்ற

கொல்லையில் மேயும் பசுக்களைச் செய்வது என்

சீவன் எனச் சிவன் என்ன வேறு

குண விளக்கு ஆகிய கூத்தப் பிரானும்

அறிவாய் அறியாமை நீங்கி அவனே பொறிவாய்

ஆறு ஆறின் தன்மை அறியாது இருந்தேனுக்கு

சிவம் ஆகிய அருள் நின்று அறிந்து

நாள் தோறும் ஈசன் நடத்தும் தொழில்

ஆக மதத்தன ஐந்து களிறு உள

கருத்தின் நல் நூல் கற்றுக் கால்

புலம் ஐந்தும் புள் ஐந்து புள்

அஞ்சு உள சிங்கம் அடவியில் வாழ்வன

 ஐவர் அமைச்சருள் தொண்ணூற்று அறுவர்கள்

சொல்ல கில்லேன் சுடர்ச் சோதியை நாள்

எண் இலி இல்லி உடைத்து அவ்

விதியின் பெருவலி வேலை சூழ் வையம்

குட்டம் ஒருமுழம் உள்ளது அரை முழம்

கிடக்கும் உடலில் கிளர் இந்திரியம் அடக்கலும்

அஞ்சும் அடக்கு அடக்கு என்பர் அறிவு

முழக்கி எழுவன மும் மத வேழம்

 ஐந்தில் ஒடுங்கில் அகல் இடம்

 பெருக்கப் பிதற்றில் என் பேய்த்தேர்

இளைக்கின்ற வாறு அறிந்து இன் உயிர்

பாய்ந்தன பூதங்கள் ஐந்தும் படர் ஒளி

 நடக்கின்ற நந்தியை நாள் தோறும்

சென்றன நாழிகை நாள்கள் சில பல

போற்றி இசைத்துப் புனிதன் திரு மேனியைப்

தரிக்கின்ற நெஞ்சம் சகளத்தின் உள்ளே அரிக்கின்ற

கை விடலால் ஆவது ஒன்று இல்லை

உணர்வு ஒன்று இலா மூடன் உண்மை

மந்திர தந்திர மா யோக ஞானமும்

 ஆம் ஆறு அறியாதோன் மூடன்

கற்பாய கற்பங்கள் நீக்காமல் கற்பித்தால் தன்

 குருடர்க்குக் கோல் காட்டிச் செல்லும்

தாள் தந்து அளிக்கும் தலைவனே சற்குரு

 தவிர வைத்தான் வினை தன்

கறுத்த இரும்பே கனகம் அது ஆனால்

பாசத்தை நீக்கிப் பரனோடு தன்னையும் நேசத்து

 நேயத்தே நிற்கும் நிமலன் மலம்

பரிசன வேதி பரிசித்தது எல்லாம் வரிசைதரும்

தானே என நின்ற சற்குரு சந்நிதி

வரும் வழி போம் வழி மாயா

குரு என்பவனே வேத ஆகமம் கூறும்

 சத்தும் அசத்தும் சத சத்தும்

உற்றிடும் ஐம் மலம் பாச உணர்வினால்

எல்லாம் இறைவன் இறைவி உடன் இன்பம்

ஈனப் பிறவியில் இட்டது மீட்டு ஊட்டித்

அத்தன் அருளின் விளையாட்டு இடம் சடம்

ஈ சத்துவம் கடந்து இல்லை என்று

 மாணிக்க மாலை மலர்ந்து எழு

அசத்தொடு சத்தும் அசத்து சத்து நீங்க

ஏறு நெறியே மலத்தை எரித்தல் ஆல்

கண் காணி இல் என்று கள்ளம்

செய்தான் அறியும் செழும் கடல் வட்டத்துப்

பத்தி விற்று உண்டு பகலைக் கழிவிடு

 வடக்கு வடக்கு என்பர் வைத்தது

காயக் குழப்பனைக் காய நல் நாடனைக்

கண் காணி ஆகவே கை அகத்தே

கன்னி ஒரு சிறை கற்றோர் ஒரு

காணாத கண்ணில் படலமே கண் ஒளி

பித்தன் மருந்தால் தெளிந்து பிரகிருதி உய்த்து

பிரான் மயம் ஆகப் பெயர்ந்தன எட்டும்

ஒன்று இரண்டு ஆகி நின்று ஒன்றி

உயிர் அது நின்றால் உணர்வு எங்கும்

உயிர் அது வேறா உணர்வு எங்கும்

உலகு ஆணி ஒண்சுடர் உத்தம சித்தன்

 தான் அந்தம் ஆம் என

உன் முதல் ஆகிய ஊன் உயிர்

 இந்தியம் அந்தக் கரணம் இவை

வித்துப் பொதிவார் விரைவிட்டு நாற்றுவார் அற்றதம்

போது சடக் எனப் போகின்றது கண்டும்

கடன் கொண்டு நெல் குத்துக் கையரை

விரைந்து அன்று நால்வர்க்கு மெய்ப்பதி சூழ்ந்து

 நின்ற புகழும் நிறை தவத்து

இன்பத்து உளே பிறந்து இன்பத்து உளே

பெறுதற்கு அரிய பிறவியைப் பெற்றும் பெறுதற்கு

ஆர்வ மனமும் அளவு இல் இளமையும்

இப் பரிசே இள ஞாயிறு போல்

 கூட கில்லார் குரு வைத்த

நெஞ்சு நிறைந்து அங்கு இருந்த நெடும்

மிருக மனிதர் மிக்கோர் பறவை ஒருவர்

நீதி இலோர் பெற்ற பொன் போல்

இரும் தேன் மலர் அளைந்து இன்பு

கருத்து அறியாது கழிந்தன காலம் அருத்தி

குதித்து ஓடிப் போகின்ற கூற்றமும் சார்வாய்

கரை அருகு ஆறாக் கழனி விளைந்த

வரவு அறிவானை மயங்கி இருள் ஞாலத்து

மறந்து ஒழி மண் மிசை மன்னாப்

செல்லும் அளவும் செலுத்துமின் சிந்தையை வல்ல

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே

போற்றி செயம் தண் கயிலைப் பொருப்பனை

இக் காயம் நீக்கி இனி ஒரு

போகின்ற ஆறே புகுகின்ற அப்பொருள் ஆகின்ற

பறக்கின்ற ஒன்று பயன் உற வேண்டின்

கூடியும் நின்றும் தொழுது எம் இறைவனைப்

விடுகின்ற சீவனார் மேல் எழும் போது

 இன்பு உறுவீர் அறிந்தே எம்

மேற் கொள்ளல் ஆவது ஓர் மெய்த்தவம்

சார்ந்தவர்க்கு இன்பம் கொடுக்கும் தழல் வண்ணன்

முத்தியை ஞானத்தை முத் தமிழ் ஓசையை

நியமத்தன் ஆகிய நின் மலன் வைத்த

இங்கு இத்தை வாழ்வும் எனைத்தோர் அகிதமும்

பஞ்சமும் ஆம் புவி சற்குரு பால்

சிவனை வழி பட்டார் எண் இலாத்

நரரும் சுரரும் பசு பாசம் நண்ணிக்

ஆட் கொண்டவர் தனிநாயகன் அன்பு உற

காயப் பை ஒன்று சரக்குப் பல

அத்தன் அமைத்த உடல் இரு கூறினில்

எட்டினில் ஐந்து ஆகும் இந்திரியங் களும்

இரதம் உதிரம் இறைச்சி தோல் மேதை

 ஆரே அறிவார் அடியின் பெருமையை

எண் சாண் அளவால் எடுத்த உடம்புக்கு

உடம்புக்கும் நாலுக்கும் உயிர் ஆய சீவன்

 ஆறு அந்தம் ஆகி நடுவுடன்

 மெய்யினில் தூலம் மிகுத்த முகத்தையும்

 காயும் கடும் பரி கால்

 நாகம் உடல் உரி போலும்

உண்டு நரக சுவர்க்கத்தில் உள்ளன கண்டு

தான் அவன் ஆகிய தற்பரம் தாங்கினோன்

ஞானிக்குக் காயம் சிவமே தனுவாம் அஞ்

விஞ்ஞானத் தோர்க்கு ஆணவமே மிகுதனு எஞ்ஞானத்

மலம் என்று உடம்பை மதியாத ஊமர்

நல்ல வசனத்து வாக்கும் அனாதிகள் மெல்ல

பண் ஆகும் காமம் பயிலும் வசனமும்

அழிகின்ற ஓர் உடம்பு ஆகும் செவி

இலை ஆம் இடையில் எழுகின்ற காம

ஐ ஐந்து மத்திமை ஆனது சாக்கிரம்

முப்பதோடு ஆறின் முதல் நனா ஐந்து

 இந்தியம் ஈர் ஐந்து ஈர்

 பார் அது பொன்மை பசுமை

பூதங்கள் ஐந்தும் பொறி அவை ஐந்து

இட வகை சொல்லில் இருபத்து அஞ்சு

 உடம்பும் உடம்பும் உடம்பைத் தழுவி

இருக்கின்ற வாறு ஒன்று அறிகிலர் ஏழைகள்

ஒளித்திட்டு இருக்கும் ஒருபதினாலை அளித்தனன் என்

மண்ணினில் ஒன்று மலர் நீரும் அங்காகும்

முன்னிக்கு ஒருமகன் மூர்த்திக்கு இருவர் வன்னிக்கு

கண்ட கனவு ஐந்தும் கலந்தன தான்

நின்றவன் நிற்கப் பதினாலில் பத்து நீத்து

 தானம் இழந்து தனி புக்கு

சுழுனையைச் சேர்ந்து உள மூன்று உடன்

தானத்து எழுந்து தருக்கும் துரியத்தின் வானத்து

ஊமை எழுத்தொடு பேசும் எழுத்து உறில்

துரியம் இருப்பதும் சாக்கிரத்து உள்ளே நரிகள்

 மாறா மலம் ஐந்தான் மன்னும்

உண்ணும் தன் ஊடு ஆடாது ஊட்டிடும்

அதி மூட நித்திரை ஆணவம் நந்த

ஆசான் முன்னே துயில் மாணவர்தமைத் தேசாய

மஞ்சொடு மந்தாகினி குடம் ஆம் என

படி உடை மன்னவன் பாய் பரி

நேரா மலத்தை நீடு அடைந்து அவத்தையின்

சாக்கிர சாக்கிரம் தன்னில் திரோ தாயி

மாயை எழுப்பும் கலாதியை மற்று அதின்

மேவிய அந்தகன் விழி கண் குருடன்

மத்திமம் ஒத்த சிலந்தி வலயத்துள் ஒத்து

 வைச்சன வச்சு வகை இருபத்து

நாலு ஆறு உடன் புருடன் அற்று

ஏலம் கொண்டு ஆங்கே இடையொடு பிங்கலை

நாடிகள் பத்தும் நலம் திகழ் வாயுவும்

 பத்தொடு பத்தும் ஓர் மூன்றும்

விளங்கிடும் முந்நூற்று முப்பதோடு ஒருபான் தளம்

நாலு ஒரு கோடியே நாற்பத்து எண்

ஆகின்ற தொண்ணூறோடு ஆறும் பொது என்பர்

 தத்துவம் ஆனது தன் வழி

 அறிவு ஒன்று இலாதன ஐ

சாக்கிர சாக்கிரம் ஆதி தனில் ஐந்தும்

ஆணவம் ஆதி மலம் ஐந்து அலரோனுக்கு

தத்துவம் ஆறு ஆறு தன் மனு

நாடிய மண்டலம் மூன்று நலம் தெரிந்து

சாக்கிர சாக்கிரம் ஆதித் தலை ஆக்கி

நனவு ஆதி தூலமே சூக்கப் பகுதி

நனவில் அதீதம் பிறந்தார் கிடந்தார் நனவில்

செறியும் கிரியை சிவ தத்துவம் ஆம்

ஆதி பரம் சிவம் சத்தி சதாசிவம்

தேசு திகழ் சிவம் சத்தி சதா

ஆணவ மாயையும் கன்மமும் மா மலம்

பசுக்கள் பல வண்ணம் பால் ஒரு

 உடல் இந்திய மனம் ஒண்புத்தி

தன் தெரியாத அதீதம் தன் காண

 நனவில் கனவு இல்லை ஐந்து

ஆறு ஆறில் ஐ ஐந்து அகல

மாயையில் வந்த புருடன் துரியத்தில் ஆய

அதீதத்து துரியத்து அறிவன் ஆம் ஆன்மா

ஐ ஐந்து பத்துடன் ஆனது சாக்கிரம்

புரி அட்டகமே பொருந்தல் நனவு புரி

நனவின் நனவு புலன் இல் வழக்கம்

கனவின் நனவு போல் காண்டல் நனவு

சுழுத்தி நனவு ஒன்றும் தோன்றாமை தோன்றல்

துரிய நனவு ஆம் இதம் உணர்

அறிவு அறிகின்ற அறிவு நனவு ஆம்

 தான் எங்கும் ஆய அவனை

 ஐ ஐந்தும் ஆறும் ஓர்

ஈது என்று அறிந்திலன் இத்தனை காலமும்

உயிர்க்கு உயிராகி உருவாய் அருவாய் அயல்

 சத்தி இராகத்தில் தான் நல்

சாக்கிரா தீதத்தில் ஆணவம் தன் உண்மை

 மலக் கலப்பாலே மறைந்தது சத்தி

திகைக் கின்ற சிந்தையுள் சிங்கங்கள் மூன்று

கதறு பதி னெட்டுக் கண்களும் போகச்

நனவு அகத்தே ஒரு நால் ஐந்தும்

 நின்றவன் ஆசான் நிகழ் துரியத்தனாய்

ஆன அவ் ஈசன் அதீதத்தில் வித்தையாத்

மண்டலம் மூன்றின் உள் மாய நல்

போது அறியாது புலம்பின புள் இனம்

கருத்து அறிந்து ஒன்பது கண்டமும் ஆங்கே

ஆன விளக்கு ஒளி தூண்டும் அவன்

உள் நாடும் ஐவர்க்கும் அண்டை ஒதுங்கிய

அறியாத வற்றை அறிவான் அறிவான் அறிவான்

துரிய தரிசனம் சொற்றோம் வியோமம் அரியன

 மாயையில் சேதனன் மன்னும் பகுதியோன்

தன்னை அறி சுத்தன் தற்கே ஏவலன்

 தானே தனக்குப் பகைவனும் நட்டானும்

பாசம் அது ஆகும் பழமலம் பற்று

ஆம் உயிர் கேவலம் மா மாயை

சகல அவத்தையில் சார்ந்தோர் சகலர் புகலும்

தாவிய மாயையில் தங்கும் பிரளய மேவிய

ஆகின்ற கேவலத்து ஆணவத் தானவர் ஆகின்ற

ஆம் அவரில் சிவனார் அருள் பெற்று

ஓரினும் மூவகை நால் வகையும் உள

பொய் ஆன போதாந்தம் ஆறு ஆறும்

அனாதி பசு வியாத்தி ஆகும் இவனை

அந்தரம் சுத்தா வத்தை கேவலத்து ஆறு

ஐ ஐந்து ஒடுங்கும் ஆன்மாவில் ஆன்மாவும்

ஐ ஐந்தும் ஆன்மாவில் ஆறோடு அடங்கிடும்

ஆணவத்தார் ஒன்று அறியாத கேவலர் பேணிய

 ஆணவம் ஆகும் விஞ்ஞான கலருக்குப்

கேவலம் தன்னில் கிளர்ந்த விஞ்ஞாகலர் கேவலம்

 மாயையின் மன்னும் பிரளயாகலர் வந்து

மும் மலம் கூடி முயங்கி மயங்குவோர்

சுத்த அவத்தையில் தோய்ந்தவர் மும் மலச்

தற்கே வலம் முத்தி தானே தனிமை

அறிவு இன்றி முத்தன் அரா காதி

விந்துவும் மாயையும் மேவும் கிரியையும் சந்தத

 கேவலம் ஆதியில் பேதம் கிளக்குறில்

கேவலத்தில் கேவலம் அதீதா தீதம் கேவலத்தில்

சகலத்தில் கேவலம் சாக்கிரா தீதம் சகல

சுத்தத்தில் சுத்தமே தொல் சிவம் ஆகுதல்

சாக்கிர சாக்கிரம் தன்னில் கனவொடும் சாக்கிரம்

சாக்கிரா தீதத்தில் தான் அறும் ஆணவம்

பெத்தமும் முத்தியும் பேணும் துரியமும் சுத்த

எய்திய பெத்தமும் முத்தமும் என்பன எய்தும்

ஐம் மலத்தாரும் மதித்த சகலத்தர் ஐம்

கருவில் அதீதம் கலப்பிக்கும் மாயை அரிய

ஆணவம் ஆகும் அதீத மேல் மாயையும்

அரன் முதல் ஆக அறிவோன் அதீ

உரு உற்றுப் போகமே போக்கி அந்துற்று

இருவினை ஒத்திட இன் அருள் சத்தி

ஆறு ஆறும் ஆறதின் ஐ ஐந்து

தன்னை அறியாது உடலை முன் தான்

 சாக்கிரம் தன்னில் அதீதம் தலைப்படில்

அப்பும் அனலும் அகலத்துளே வரும் அப்பும்

அறு நான்கு அசுத்தம் அதி சுத்தா

மாயை கைத் தாய் ஆக மா

அஞ்சும் கடந்த அனாதி பரம் தெய்வ

சத்தி பரா பரம் சாந்தி தனில்

ஆறு ஆறுக்கு அப்பால் அறிவார் அறிபவர்

அஞ்சொடு நான்கும் கடந்து அகமே புக்குப்

உரிய நனாத் துரியத்தில் இவன் ஆம்

 பரம் ஆம் அதீதமே பற்று

ஆயும் பொய்ம் மாயை அகம்புறம் ஆய்

 துரியப் பரியில் இருந்த அச்சீவனைப்

 நின்ற இச் சாக்கிர நீள்

விரிந்திடில் சாக்கிரம் மேவும் விளக்காய் இருந்த

உன்னை அறியாது உடலை முன் நான்

கரு வரம்பு ஆகிய காயம் துரியம்

அணுவின் துரியத்தில் ஆன நனவும் அணு

பர துரியத்து நனவும் பரந்து விரி

பரமா நனவின் பின் பாற்சகம் உண்ட

சீவன் துரிய முதல் ஆகச் சீர்

பரம் சிவன் மேல் ஆம் பரமம்

சார்வாம் பரசிவம் சத்தி பரநாதம் மேல்

கலப்பு அறியார் கடல் சூழ் உலகு

 பின்னை அறியும் பெரும் தவத்து

பொன்னை மறைத்தது பொன் அணி பூடணம்

 மரத்தை மறைத்தது மா மத

ஆறு ஆறு அகன்று நமவிட்டு அறிவாகி

துரியத்தில் ஓர் ஐந்தும் சொல் அகராதி

ஐந்தும் சகலத்து அருளால் புரிவற்றுப் பந்திடும்

 ஐ ஐந்தும் எட்டுப் பகுதியும்

நின்றான் அருளும் பரமும் முன் நேயமும்

சாத்திகம் எய்து நனவு எனச் சாற்றுங்

 பெறு பகிரண்டம் பேதித்த அண்டம்

ஆனந்த தத்துவம் அண்டா சனத்தின் மேல்

அஞ்சில் அமுதும் ஓர் ஏழின் கண்

புருடன் உடனே பொருந்திய சித்தம் அருவ

காட்டும் பதினொன்றும் கை கலந்தால் உடல்

கேவலம் தன்னில் கலவச் சகலத்தின் மேவும்

 வெல்லும் அளவில் விடுமின் வெகுளியை

ஊமைக் கிணற்று அகத்து உள்ளே உறைவது

காலங்கி நீர்பூக் கலந்த ஆகாயம் மாலங்கி

ஆன்மாவே மைந்தன் ஆயினான் என்பது தான்

உதயம் அழுங்கல் ஒடுங்கல் இம் மூன்றின்

 எல்லாம் தன்னுள் புக யாவுளும்

காய்ந்த இரும்பு கனலை அகன்றாலும் வாய்ந்த

ஆன மறை ஆதி யாம் உரு

சுத்த அதீதம் சகலத்தில் தோய் உறில்

வேறு செய்தான் இருபாதியின் மெய்த் தொகை

கறங்கு ஓலை கொள்ளிவட்டம் கடலில் திரை

தானே சிவம் ஆன தன்மை தலைப்

நெருப்பு உண்டு நீர் உண்டு வாயுவும்

ஆனைகள் ஐந்தும் அடக்கி அறிவு என்னும்

ஆடிய காலில் அசைக்கின்ற வாயுவும் தாடித்து

முன்னை அறிவினில் செய்த முது தவம்

செயல் அற்று இருக்கச் சிவானந்தம் ஆகும்

 தான் அவன் ஆகும் சமாதி

தொலையா அரன் அடி தோன்றும் அம்

தோன்றிய பெத்தமும் முத்தியும் சூழ் சத்தி

அறிகின்று இலாதன ஐ ஏழும் ஒன்றும்

 தான் அவன் ஆகிய ஞானத்

ஒளியும் இருளும் பரையும் பரையுள் அளியது

ஆனந்தம் ஆகும் அரன் அருள் சத்தியில்

அறிவிக்க வேண்டாம் அறிவற்று அயர் வோர்க்கும்

சத்தும் அசத்தும் சத சத்தும் தான்

தானே அறியான் அறிவிலோன் தான் அல்லன்

தத்துவ ஞானம் தலைப்பட்டவர் கட்கே தத்துவ

தன்னை அறிந்து சிவனுடன் தான் ஆக

ஞானம் தன் மேனி கிரியை நடு

உயிர்க்கு அறிவு உண்மை உயிர் இச்சை

 தொழில் இச்சை ஞானங்கள் தொல்

இல்லதும் உள்ளதும் யாவையும் தான் ஆகி

உயிர் இச்சை ஊட்டி உழி தரும்

சேரும் சிவம் ஆனார் ஐம்மலம் தீர்ந்தவர்

எய்தினர் செய்யும் இரு மாயா சத்தியின்

திருந்தனர் விட்டார் திருவின் அரகம் திருந்தனர்

 அவமும் சிவமும் அறியார் அறியார்

அருளான சத்தி அனல் வெம்மை போலப்

ஆதித்தன் தோன்ற வரும் பதுமாதிகள் பேதித்த

பேதம் அபேதம் பிறழ் பேதா பேதமும்

மேவிய பொய்க் கரி ஆட்டும் வினை

 ஆறு அகன்று தனை அறிந்தான்

தீண்டற்கு அரிய திருவடி நேயத்தை மீண்டு

 சார்ந்தவர் சாரணர் சித்தர் சமாதியர்

 தான் என்று அவன் என்று

 தன்னினில் தன்னை அறியும் தலைமகன்

அறியகிலேன் என்று அரற்றாதே நீயும் நெறி

 ஓம்புகின்றான் உலகு ஏழையும் உள்

குறி அறியார்கள் குறிகாண மாட்டார் குறி

 ஊனோ உயிரோ உறுகின்றதே இன்பம்

தன்னை அறியத் தனக்கு ஒரு கேடு

அங்கே அடல் பெரும் தேவர் எல்லாம்

அறிவு வடிவு என்று அறியாத என்னை

 அறிவுக்கு அழிவு இல்லை ஆக்கமும்

மன்னி நின்றார் இடை வந்த அருள்

அறிவு அறிவு ஆக அறிந்து அன்பு

அறிவு அறிவு என்று அங்கு அரற்றும்

 அறிவு அறியாமையை நீவி அவனே

 அறிவுடையார் நெஞ்சு அகல் இடம்

மாயனும் ஆகி மலரோன் இறையும் ஆய்க்

என்னை அறிந்திலேன் இத்தனை காலமும் என்னை

 மாய விளக்கு அது நின்று

தேடு கின்றேன் திசை எட்டோடு இரண்டையும்

 முன்னை முதல் விளையாட்டத்து முன்வந்து

வேதத்தின் அந்தமும் மிக்க சித்தாந்தமும் நாதத்தின்

 அந்தம் ஓர் ஆறும் அறிவார்

தான் ஆன வேதாந்தம் தான் என்னும்

நித்தம் பரனோடு உயிர் உற்று நீள்

மேவும் பிரமனே விண்டு உருத்திரன் மேவும்

 உள்ள உயிர் ஆறுஆறு அது

தேடும் இயம நியம ஆதி சென்று

கொள்கையில் ஆன கலாந்தம் குறிக் கொள்ளில்

தெளியும் இவை அன்றித் தேர் ஐங்

ஆகும் அனாதி கலை ஆகம வேதம்

தேசார் சிவம் ஆகும் தன் ஞானத்தின்

 தான் அவன் ஆகும் சமாதி

ஆறு அந்தமும் சென்று அடங்கும் அந்நேயத்தே

உண்மைக் கலை ஆறு ஓர் ஐந்தான்

 ஆவுடையாளை அரன் வந்து கொண்டபின்

கருதும் அவர் தம் கருத்தினுக்கு ஒப்ப

வேதாந்தம் கேட்க விருப்பொடு முப்பதப் போதாந்தத்

வேதாந்தம் சித்தாந்தம் வேறு இலா முத்திரை

வேதாந்தம் தன்னில் உபாதி மேல் ஏழ்

வேதாந்த ஞானம் விளங்க விதியிலோர் நாதாந்த

அண்டங்கள் ஏழும் கடந்து அகன்று அப்பாலும்

 கோ உணர்த்தும் சத்தியாலே குறி

ஒருவனை உன்னார் உயிர் தனை உன்னார்

அரன் அன்பர் தானம் அது ஆகிச்

வேதாந்த தொம் பதம் மேவும் பசு

 சிவம் ஆதல் வேதாந்த சித்தாந்தம்

சித்தாந்தத் தேசீவன் முத்தி சித்தித்தலால் சித்தாந்தத்தே

 சிவனைப் பரமன் உள் சீவன்

தத்துவம் ஆகும் சகள வகளங்கள் தத்துவம்

வேதமோடு ஆகமம் மெய் ஆம் இறைவன்

பரா னந்தி மன்னும் சிவானந்தம் எல்லாம்

ஆகும் கலாந்தம் இரண்டு அந்த நாதாந்தம்

அன்று ஆகும் என்னாது ஐவகை அந்தம்

அனாதி சீவன் ஐம் மலம் அற்றப்

 உயிரைப் பரனை உயர் சிவன்

 மன்னிய சோகமா மாமறையாளர் தம்

முதல் ஆகும் வேத முழுது ஆகமம்

அறிவு அறிவு என்ற அறிவும் அனாதி

பசுபல கோடி பிரமன் முதலாய்ப் பசுக்களைக்

கிடக்கின்ற வாறே கிளர் பயன் மூன்று

பாசம் செய்தானைப் படர்சடை நந்தியை நேசம்

விட்ட விடம் ஏறா வாறு போல்

 நாடும் பதியுடன் நல் பசு

ஆய பதிதான் அருள் சிவலிங்கம் ஆம்

 பதி பசு பாசம் பயில்

 பதியும் பசுவொடு பாசமும் மேலைக்

 அறிந்த அணு மூன்றுமே யாங்கணும்

படைப்பு ஆதி ஆவது பரம்சிவம் சத்தி

ஆகிய சூக்கத்தை அவ்விந்து நாதமும் ஆகிய

மேவும் பரசிவ மேல் சத்தி நாதமும்

 படைப்பும் அளிப்பும் பயில் இளைப்

ஆறு ஆறு குண்டலி தன்னின் அகத்து

வீட்கும் பதி பசு பாசமும் மீது

நண்ணிய பாசத்தில் நான் எனல் ஆணவம்

 ஆகும் உபாயமே அன்றி அழுக்கு

பாசம் பயில் உயிர் தானே பர

அத்தத்தில் உத்தரம் கேட்ட அரும் தவர்

 காலும் தலையும் அறியார் கலதிகள்

தலைஅடி ஆவது அறியார் காயத்தில் தலை

நின்றான் நிலம் முழுது அண்டமும் மேல்

 சிந்தையின் உள்ளே எந்தை திருவடி

 பன்னாத பார் ஒளிக்கு அப்புறத்து

பதி அது தோற்றும் பதம் அது

தரித்து நின்றான் அடி தன்னிட நெஞ்சில்

 ஒன்று உண்டு தாமரை ஒண்

கால் கொண்டு என் சென்னியில் கட்டறக்

பெற்ற புதல்வர் போல் பேணிய நாற்றமும்

 மூன்று உள குற்றம் முழுது

காமம் வெகுளி மயக்கம் இவை கடிந்து

தோன்றியது தொம் பதம் தற் பதம்

போதம் தனை உன்னிப் பூதாதி பேதமும்

தற்பதம் என்றும் தொம்பதம் தான் என்றும்

அணுவும் பரமும் அசி பதத் தேய்ந்து

தொம் பதம் தற்பதம் தோன்றும் அசிபதம்

 ஐம்பது அறியா தவரும் அவர்

நந்தி அறிவும் நழுவில் அதீதம் ஆம்

 பர துரியத்து நனவு படி

தோன்றி என் உள்ளே சுழன்று எழுகின்றது

மன்று நிறைந்தது மா பரம் ஆயது

 ஆறாறு தத்துவத்து அப்புறத்து அப்

பற்று அறப் பற்றில் பரம் பதி

பரம் பரம் ஆன பதி பாசம்

நனவில் கலாதியா நால் ஒன்று அகன்று

தன் கண்ட தூயமும் தன்னில் விலாசமும்

அதீதத்து உள் ஆகி அகன்றவன் நந்தி

ஆதியும் அந்தமும் இல்லா அரும் பதி

துரியம் கடந்து துரியா தீதத்தே அரிய

செம்மை முன் நிற்பச் சுவேதம் திரிவபோல்

வைச்ச கலாதி வரு தத்துவம் கெட

என்னை அறிய இசைவித்த என் நந்தி

பரந்தும் சுருங்கியும் பார் புனல் வாயு

 சத்தின் நிலையினில் தான் ஆன

மேலொடு கீழ்ப்பக்கம் மெய் வாய் கண்

வேறு ஆம் அதன் தன்மை போலும்

தற்பரம் மன்னும் தனி முதல் பேர்

பண்டை மறைகள் பரவான் உடல் என்னும்

வெளி கால் கனல் அப்பு மேவும்

மேருவி னோடே விரிகதிர் மண்டலம் ஆர

நனவு ஆதி மூன்றினில் சீவ துரியம்

தானா நனவில் துரியம் தன் தொம்

அணுவின் துரியத்து நான்கும் அது ஆகிப்

 ஈர் ஐந்து அவத்தை இசைமுத்

தொட்டே இருமின் துரிய நிலத்தினை எட்டாது

அறிவாய் அசத்து என்னும் மாறா அகன்று

 நனவின் நனவு ஆதி நால்

தொம் பதம் தற்பதம் சொல் முத்துரியம்

சீவன் தன் முத்தி அதீதம் பரமுத்தி

ஆவது அறியார் உயிர் பிறப்பால் உறும்

 சிவம் ஆகி மும்மல முக்குணம்

சித்தியும் முத்தியும் திண் சிவம் ஆகிய

ஏறிய வாறே மலம் ஐந்து இடை

மூன்று உள மாளிகை மூவர் இருப்பிடம்

உலகம் புடை பெயர்ந்து ஊழியும் போன

பெருவாய் முதல் எண்ணும் பேதமே பேதித்து

 மணி ஒளி சோபை இலக்கணம்

கல் ஒளி மா நிறம் சோபைக்

உடந்த செந்தாமரை உள் உறு சோதி

 இடன் ஒரு மூன்றில் இயைந்த

ஒளியை ஒளிசெய்து ஓம் என்று எழுப்பி

முக்கரணங்களின் மூர்ச்சை தீர்த்து ஆவது அக்

 தற்பதம் தொம் பதம் தான்

தொந்தத் தசி மூன்றில் தொல் காமியம்

தொந்தத் தசியை அவ் வாசியில் தோற்றியே

வைத்துச் சிவத்தை மதி சொரு பானந்தத்து

தொம் பதம் மாயை உள் தோன்றிடும்

ஆகிய அச்சோயம் தேவதத் தன்னிடத்து ஆகிய

தாமத காமியம் ஆகித் தகுகுண மா

காரியம் ஏழ் கண்டு அறு மாயப்

மாயப் பாழ் சீவன் வியோமப் பாழ்மன்

எதிர் அற நாளும் எருது வந்து

 துரியம் அடங்கிய சொல் அறும்

ஆறு ஆறு நீங்க நமவாதி அகன்றிட்டு

உள்ளம் உரு என்றும் உருவம் உளம்

செற்றிடும் சீவ உபாதித் திறன் ஏழும்

ஆறு ஆறு காரியோ பாதி அகன்றிட்டு

உயிர்க்கு உயிர் ஆகி ஒழிவு அற்று

காரியம் ஏழில் கலக்கும் கடும் பசு

 முத்திக்கு வித்து முதல்வன் தன்

காரியம் ஏழும் கரந்திடும் மாயையுள் காரணம்

 அன்ன துரியமே ஆத்தும சுத்தியும்

ஆறு ஆறு அமைந்த ஆணவத்தை உள்

வாய்ந்த உப சாந்த வாதனை உள்ளப்

 பரையின் பரவ பரத்துடன் ஏகமாய்த்

 பிறையுள் கிடந்த முயலை எறிவான்

கரும் தாள் கருடன் விசும்பு ஊடு

கருதலர் மாளக் கருவாயில் நின்ற பொருதலைச்

பிணங்கவும் வேண்டாம் பெரு நிலம் முற்றும்

என்னிலும் என் உயிர் ஆய இறைவனைப்

நின்றும் இருந்தும் கிடந்தும் நிமலனை ஒன்றும்

 நுண் அறிவாய் உலகாய் உலகு

விண்ணவ ராலும் அறிவறியான் தன்னைக் கண்

 ஒன்றா உலகுடன் ஏழும் பரந்தவன்

போற்றி என்றேன் எந்தை பொன் ஆன

நேடிக் கொண்டு என் உள்ளே நேர்

 ஆன புகழும் அமைந்தது ஓர்

மா மதி ஆம் மதியாய் நின்ற

 பத முத்தி மூன்றும் பழுது

சித்தர் சிவத்தைக் கண்டவர் சீர் உடன்

உதிக்கின்ற இந்திரன் அங்கி யமனும் துதிக்கும்

ஒருங்கிய பூவும் ஓர் எட்டு இதழ்

மொட்டு அலர் தாமரை மூன்று உள

ஆறே அருவி அகம் குளம் ஒன்று

 திகை எட்டும் தேர் எட்டும்

ஏழும் சகளம் இயம்பும் கடந்து எட்டில்

பல் ஊழி பண்பன் பகலோன் இறையவன்

 புரியம் உலகினில் பூண்ட எட்டானை

ஊறும் அருவி உயர் வரை உச்சி

ஒன்றும் இரண்டும் ஒருங்கிய காலத்து நின்றும்

தொல் பத விசுவன்றை சதன் பிராஞ்ஞன்

 நவம் ஆம் அவத்தை நனவு

சிவம் ஆன சிந்தையில் சீவன் சிதைய

 முன் சொன்ன ஒன்பானின் முன்

 உகந்தன ஒன்பதும் ஐந்தும் உலகம்

நலம் பல காலம் தொகுத்தன நீளம்

ஆதி பராபரம் ஆகும் பரா பரை

தேறாத சிந்தை தெளியத் தெளிவித்து வேறா

ஒன்பான் அவத்தை உள் ஒன்பான் அபிமானி

நாசி நுனியினில் நான்கு மூவிரல் இடை

கருமங்கள் ஒன்று கருதும் கருமத்து உரிமையும்

 மாயை மறைக்க மறைந்த மறைப்

மோழை அடைந்து முழை திறந்து உள்

ஆசூசம் ஆசூசம் என்பார் அறிவிலார் ஆசூசம்

ஆசூசம் இல்லை அரு நியமத் தருக்கு

வழிபட்டு நின்று வணங்கும் அவர்க்குச் சுழிபட்டு

தூய் மணி தூய் அனல் தூய

தூயது வாளாக வைத்தது தூ நெறி

பொருள் அதுவாய் நின்ற புண்ணியன் எந்தை

வினை ஆம் அசத்து விளைவது உணரார்

 பரகதி உண்டு என இல்லை

 புறப்பட்டுப் போகும் புகுதும் என்

 திடர் இடை நில்லாத நீர்

தாமரை நூல் போல் தடுப்பார் பரத்தொடும்

 மூடுதல் இன்றி முடியும் மனிதர்கள்

ஆவது தெற்கும் வடக்கும் அமரர்கள் போவர்

 மயக்கு உற நோக்கினும் மா

விட்ட இலக்கணை தான் போம் வியோ

வில்லின் விசை நாணில் கோத்து இலக்கு

 சீவ துரியத்துத்தொம் பதம் சீவன்

 ஆறு ஆறு அகன்ற அணுத்

 துவந்தத் தசியே தொந்தத் தசியும்

தொம் பதம் தற்பதம் சொல்லும் அசிபதம்

வைத்த துரியம் அதில் சொரு பானந்தத்து

நனவாதி ஐந்தையும் நாத ஆதியில் வைத்துப்

பூரணி யாது புறம்பு ஒன்று இலாமையின்

 நீ அது ஆனாய் என

உயிர் பரம் ஆக உயர் பர

வாய் நாசியே புரு மத்தகம் உச்சியில்

அறிவு அறியாமை இருண்டும் அகற்றிச் செறிவு

அறிவார் அறிவன அப்பும் அனலும் அறிவார்

அடி தொழ முன் நின்று அமரர்கள்

நின்மல மேனி நிமலன் பிறப்பு இலி

துறந்து புக்கு ஒள் ஒளி சோதியைக்

மெய்வாய் கண் மூக்கு செவி என்னும்

அழிகின்ற சாயா புருடனைப் போலக் கழிகின்ற

உடலும் உயிரும் ஒழிவற ஒன்றில் படரும்

செவி மெய் வாய் கண் மூக்குச்

 பரன் எங்கும் ஆரப் பரந்து

அளந்து துரியத்து அறிவினை வாங்கி உளம்

இரும்பு இடை நீர் என என்னை

கரி உண் விளவின் கனிபோல் உயிரும்

அந்தமும் ஆதியும் ஆகும் பரா பரன்

அற்றது உரைக்கில் அருள் உபதேசங்கள் குற்றம்

 எல்லாம் அறியும் அறிவு தனை

 தானே உலகில் தலைவன் எனத்

 அருள் பெற்ற காரணம் என்

 மெய் கலந்தாரொடு மெய் கலந்தான்

 மெய் கலந்தாரொடு மெய் கலந்தான்

எய்திய காலத்து இரு பொழுதும் சிவன்

எய்துவது எய்தாது ஒரு இது அருள்

 கை கலந்தானைக் கருத்தினுள் நந்தியை

மெய்த்தாள் அகம்படி மேவிய நந்தியைக் கைத்தாள்

 உய்யும் வகையால் உணர்வினால் ஏத்துமின்

 வம்பு பழுத்த மலர்ப் பழம்

மயக்கிய ஐம் புலப் பாசம் அறுத்துத்

 மனம் அது தானே நினைய

முன்னை வினைவரின் முன் உண்டே நீங்குவர்

தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள் முன்னை

மன வாக்குக் காயத்தால் வல்வினை மூளும்

நிற்றல் இருத்தல் கிடத்தல் நடை ஓடல்

வாசியும் மூசியும் பேசி வகையினால் பேசி

மாடத்து உளான் அலன் மண்டபத்தான் அலன்

ஆசை அறுமின் கள் ஆசை அறுமின்

அடுவன பூதங்கள் ஐந்தும் உடனே படுவழி

உவாக் கடல் ஒக்கின்ற ஊழியும் போன

நின்ற வினையும் பிணியும் நெடும் செயல்

 உண்மை உணர்ந்து உற ஒண்

அவன் இவன் ஈசன் என்று அன்பு

கொதிக்கின்ற வாறும் குளிர்கின்ற வாறும் பதிக்கின்ற

முத்தி செய் ஞானமும் கேள்வியும் ஆய்

 அடியார் அடியார் அடியார்க்கு அடிமைக்கு

நீரில் குளிரும் நெருப்பினில் சுட்டிடும் ஆரிக்

ஒத்து உலகு ஏழும் அறியா ஒருவன்

ஆன் கன்று தேடி அழைக்கும் அது

பெத்தத்தும் தன் பணி இல்லை பிறத்தலான்

பறவையில் கற்பமும் பாம்பு மெய் ஆகக்

 உறு துணை நந்தியை உம்பர்

வானவர் தம்மை வலிசெய்து இருக்கின்ற தானவர்

நிலை பெறு கேடு என்று முன்னே

முத்தியில் அத்தன் முழுத்த அருள் பெற்றுத்

வளம் கனி தேடிய வன் தாள்

பெம்மான் பெரு நந்தி பேச்சு அற்ற

அறிவு உடையான் அரு மாமறை உள்ளே

குறியாக் குறியினில் கூடாத கூட்டத்து அறியா

 காலினில் ஊறும் கரும்பினில் கட்டியும்

விருப்பொடு கூடி விகிர்தனை நாடிப் பொருப்பு

நந்தி பெருமான் நடுவுள் வியோமத்து வந்து

தன்மை வல்லோனைத் தத்துவத்துள் நலத்தினை நன்மை

தொடர்ந்து நின்றான் என்னைச் சோதிக்கும் போது

அவ்வழி காட்டும் அமரர்க்கு அரும்பொருள் இவ்வழி

 எறிவது ஞானத்து உறைவாள் உருவி

 ஆதிப்பிரான் தந்த வாள் அங்

அந்தக் கருவை அருவை வினை செய்தல்

பலியும் அவியும் பரந்து புகையும் ஒலியும்

இவன் இல்லம் அல்லது அவனுக்கு அங்கு

நாடும் பெரும் துறை நான் கண்டு

இயம்புவன் ஆசனத் தோடு மலையும் இயம்புவன்

முகம் பீடம் ஆம் மடம் உன்னிய

 ஆக முகம் ஆம் பீடம்

மாயை இரண்டு மறைக்க மறை உறும்

ஆறொடு முப்பதும் அங்கே அடங்கிடில் கூறக்

 துரியங்கள் மூன்றும் கடந்து ஒளிர்

ஆயன நந்தி அடிக்கு என் தலை

 கருடன் உருவம் கருதும் அளவில்

தோன்ற அறிதலும் தோன்றல் தோன்றாமையும் ஆன்ற

சந்திர பூமிக்கு உடன் புருவத்து இடைக்

மனம் புகுந்தான் உலகு ஏழும் மகிழ

தான் ஆன வண்ணமும் கோசமும் சார்

மருவிப் பிரிவு அறியா எங்கள் மா

 தலைப் படலாம் எங்கள் தத்துவன்

 நினைக்கின் நினைக்கும் நினைப்பவர் தம்மைச்

 தலைப்படும் காலத்துத் தத்துவன் தன்னை

 நகழ்வு ஒழிந்தார் அவர் நாதனை

வந்த மரகத மாணிக்க ரேகை போல்

உண்ணும் வாயும் உடலும் உயிரும் ஆய்க்

பரசு பதி என்று பார் முழுது

அம்பர நாதன் அகல் இட நீள்

கோ வணங்கும் படி கோவணம் ஆகிப்

தூலப் பிரணவம் சொரூப ஆனந்தப் பேர்

ஓம் எனும் ஓங்காரத்து உள்ளே ஒருமொழி

ஓங்காரத்து உள்ளே உதித்த ஐம் பூதங்கள்

 வருக்கம் சுகம் ஆம் பிரமமும்

 மலையு மனோ பவம் அருள்வன

சோடச மார்க்கமும் சொல்லும் சன் மார்க்கி

ஒளியை அறியில் உருவும் ஒளியும் ஒளியும்

 புகல் எளிது ஆகும் புவனங்கள்

 விளங்கு ஒளி அங்கி விரிகதிர்

இளங்கு ஒளி ஈசன் பிறப்பு ஒன்றும்

மேல் ஒளி கீழ் அதன் மேவிய

மின்னிய தூ ஒளி மே தக்க

விளங்கு ஒளி மின் ஒளி ஆகிக்

விளங்கு ஒளி அவ் ஒளி அவ்

இலங்கியது எவ் ஒளி அவ் ஒளி

உளங்கு ஒளி ஆவது என் உள்நின்ற

 விளங்கு ஒளியாய் நின்ற விகிர்தன்

போது கருங் குழல் போனவர் தூது

உண்டு இல்லை என்னும் உலகத்து இயல்வது

சுடர் உற ஓங்கிய ஒள் ஒளி

ஒளி பவளத் திருமேனி வெண்ணீற்றன் அளி

ஈசன் நின்றான் இமையோர்கள் நின்றார் நின்ற

 தானே இருக்கும் அவற்றில் தலைவனும்

ஐம்பது எழுத்தே அனைத்து வேதங்களும் ஐம்பது

 அகார முதல் ஆக ஐம்பத்து

 அகர ஆதி ஈர் எண்

வாயொடு கண்டம் இதயம் மருவு உந்தி

கிரணங்கள் ஏழும் கிளர்ந்து எரி பொங்கிக்

ஞாயிறு திங்கள் நவின்று எழு காலத்தில்

குருவழி ஆய குணங்களின் நின்று கருவழி

வெறிக்க வினைத் துயர் வந்திடும் போது

 நெஞ்சு நினைந்து தம் வாயால்

பிரான் வைத்த ஐந்தின் பெருமை உணராது

 எளிய வாது செய்வார் எங்கள்

சிவன் சத்தி சீவன் செறு மல

சிவன் அருள் ஆய சிவன் திரு

ஓதிய நம் மலம் எல்லாம் ஒழித்திட்டு

தெள்ளமுது ஊறச் சிவாய நம என்று

 நம ஆதி நனஆதி திரோதாயி

அருள் தரு மாயமும் அத்தனும் தம்மில்

சிவ சிவ என்றே தெளிகிலர் ஊமர்

சிவ சிவ என்கிலர் தீ வினை

 நம என்னும் நாமத்தை நாவில்

சிவாய நம எனச் சித்தம் ஒருக்கி

செஞ் சுடர் மண்டலத்து ஊடு சென்று

அங்கமும் ஆகம வேதம் அது ஓதினும்

நாய் ஓட்டு மந்திரம் நான்மறை வேதம்

பழுத்தன ஐந்தும் பழமறை உள்ளே விழித்து

எங்கும் திருமேனி எங்கும் சிவ சத்தி

சிற்பரம் சோதி சிவ ஆனந்தக் கூத்தனைச்

தான் அந்தம் இல்லாச் சதானந்த சத்தி

ஆனந்தம் ஆடு அரங்கம் ஆனந்தம் பாடல்கள்

 ஒளி ஆம் பரமும் உளது

ஆன நடம் ஐந்து அகள சகளத்தர்

பூதாண்ட பேதாண்ட போகாண்ட யோகாண்ட மூதாண்ட

வேதங்கள் ஆட மிகு ஆகமம் ஆடக்

பூதாண்ட பேதாண்ட போகாண்ட யோகாண்ட மூதாண்ட

 வேதங்கள் ஓட மிகு ஆகமம்

பூதங்கள் ஐந்தில் பொறியில் புலன் ஐந்தில்

தேவர் சுரர் நரர் சித்தர் வித்தியா

அண்டங்கள் ஏழினுக்கு அப்புறத்து அப்பால் உண்டு

கொடு கொட்டி பாண்டரம் கோடு சங்கார

 பரமாண்டத்து ஊடே பரா சத்தி

அங்குசம் என்ன எழு மார்க்கம் போதத்தில்

ஆனத்து ஆடிப் பின் நவக் கூத்து

சத்திகள் ஐந்தும் சிவ பேதம் தான்

மேகங்கள் ஏழும் விரி கடல் தீவு

தெற்கு வடக்குக் கிழக்கு மேற்கு உச்சியில்

அடியார் அரன் அடி ஆனந்தம் கண்டோர்

அடங்காத என்னை அடக்கி அடி வைத்து

 உம்பரில் கூத்தனை உத்தமக் கூத்தனைச்

மாணிக்கக் கூத்தனை வண் தில்லைக் கூத்தனைப்

 விம்மும் வெருவும் விழும் எழும்

 தேட்டு அறும் சிந்தை திகைப்பு

 காளியோடு ஆடிக் கனகா சலத்து

 மேரு நடு நாடி மிக்கு

பூதல மேருப் புறத்து ஆன தெக்கணம்

அண்டங்கள் ஓர் ஏழும் அம் பொன்

குரானந்த ரேகையாய்க் கூர்ந்த குணம் ஆம்

ஆதி பரன் ஆட அங் கைக்

 கும்பிட அம்பலத்து ஆடிய கோன்

மேதினி மூ ஏழ் மிகும் அண்டம்

இடை பிங்கலை இம வானோடு இலங்கை

 ஈறு ஆன கன்னி குமரியே

நாதத்தினில் ஆடி நார் பதத்தே ஆடி

 தேவரோடு ஆடித் திரு அம்பலத்து

ஆறு முகத்தில் அதிபதி நான் என்றும்

அம்பலம் ஆடு அரங்கு ஆக அதன்

 ஆடிய காலும் அதில் சிலம்பு

 இருதயம் தன்னில் எழுந்த பிராணன்

 குரு உரு அன்றிக் குனிக்கும்

திரு வழி ஆவது சிற்றம் பலத்தே

 நீரும் சிரசு இடை பன்னிரண்டு

 வளி மேக மின் வில்லு

 தீ முதல் ஐந்தும் திசை

கூத்தன் கலந்திடும் கோல் வளையா ளொடும்

இடம் கொண்ட சத்தியும் எந்தை பிரானும்

 சத்தி வடிவு சகல ஆனந்தமும்

நெற்றிக்கு நேரே புருவத்து இடைவெளி உற்று

 அண்டங்கள் தத்துவம் ஆகிச் சதா

மன்று நிறைந்த விளக்கு ஒளி மா

 அண்டம் எழு கோடி பிண்டம்

ஆகாசம் ஆம் உடல் அலங்கார் முயலகன்

அம்பலம் ஆவது அகில சரா சரம்

கூடிய திண் முழவம் குழலோம் என்று

 அண்டத்தில் தேவர்கள் அப்பாலைத் தேவர்கள்

புளிக் கண்டவர்க்குப் புனல் ஊறு மா

 திண்டாடி வீழ்கை சிவ ஆனந்தம்

அங்கி தமருகம் அக்கு மாலை பாசம்

ஆடல் பதினோர் உறுப்பும் அடைவு ஆகக்

ஒன்பதும் ஆட ஒரு பதினாறு ஆட

ஏழினில் ஏழாய் இகந்து எழுத்து ஏழதாய்

மூன்றினில் அஞ்சாகி முந்நூற்று அறுபதாய் மூன்றினில்

தாம் முடி வானவர் தம் முடி

புரிந்தவன் ஆடில் புவனங் களோடும் தெரிந்தவன்

ஆதி நடம் செய்தான் என்பர்கள் ஆதர்கள்

 ஒன்பதோடு ஒன்பது ஆம் உற்ற

தத்துவம் ஆடச் சதாசிவம் தான் ஆடச்

 இருவரும் காண எழில் அம்பலத்தே

சிவம் ஆடச் சத்தியும் ஆடச் சகத்தில்

 நாதத்தின் அந்தமும் நால் போத

சிவம் ஆதி ஐவர் திண்டாட்டமும் தீரத்

 கூடி நின்றான் ஒரு காலத்துத்

 நாதத்துவம் கடந்து ஆதி மறை

 ஆனந்தம் ஆனந்தம் என்பர் அறிவு

திருந்து நல் என்று உதறிய கையும்

 மருவம் துடியுடன் மன்னிய வீச்சு

 அரன் துடி தோற்றம் அமைத்தல்

தீத் திரள் சோதி திகழ் ஒளி

 நந்தியை எந்தையை ஞானத் தலைவனை

சீய குரு நந்தி திரு அம்பலத்திலே

 தான் ஆன சத்தியும் தற்பரை

 பத்தி விதையில் பயிர் ஒன்று

 உள்ளத்து உளோம் என ஈசன்

பெரு நிலம் ஆய் அண்டம் ஆய

அண்ட ஒளியும் அகண்ட ஒளியுடன் பிண்ட

பயன் உறு கன்னியர் போகத்தின் உள்ளே

 அறிவுக்கு அறிவு ஆம் அகண்ட

ஆகாச வண்ணன் அமரர் குலக் கொழுந்து

உயிர்க்கின்ற வாறும் உலகமும் ஒக்க உயிர்க்கின்ற

 நணுகில் அகல் இலன் ஆதன்

புறத்து உள ஆகாசம் புவனம் உலகம்

மன சந்தியில் கண்ட மன்நனவு ஆகும்

கரி அட்ட கையன் கபாலம் கை

உண்ணல் உறங்கல் உலாவல் உயிர்போதல் நண்ணல்

ஓடும் இருக்கும் கிடக்கும் உடன் எழுந்து

மிக்கார் அமுது உண்ண நஞ்சு உண்ட

 விளக்கைப் பிளந்து விளக்கினை ஏற்றி

 தத்துவம் எங்கு உண்டு தத்துவன்

விசும்பு ஒன்று தாங்கிய மெய்ஞ் ஞானத்து

முத்தின் வயிரத்தின் முந்நீர்ப் பவளத்தின் கொத்தும்

நான் என்றும் தான் என்றும் நாடினேன்

 ஞானத்தின் நன் நெறி நாத

உய்ய வல்லார் கட்கு உயிர் சிவ

காண வல்லார்க்கு அவன் கண்ணின் மணி

 ஓம் எனும் ஓர் எழுத்து

எப்பாழும் பாழும் யாவும் ஆய் அன்றாகி

மன்னும் சத்தி ஆதி மணி ஒளி

சத்தி சிவன் பரஞானமும் சாற்றும் கால்

 உருஉற் பலம் நிறம் ஒண்

நினையும் அளவின் நெகிழ வணங்கிப் புனையில்

 பாலொடு தேனும் பழத்து உள்

 அமரத்துவம் கடந்து அண்டம் கடந்து

மத்திமம் ஆறு ஆறு மாற்றி மலம்

சிவம் ஆய் அம் ஆன மும்

பரம குரவன் பரம் எங்கும் ஆகித்

குலைக்கின்ற நீரில் குவலய நீரும் அலைக்கின்ற

அங்கு நின்றான் அயன் மால் முதல்

சமையச் சுவடும் தனை அறியாமல் கமை

மூவகைத் தெய்வத்து ஒருவன் முதல் உரு

உருவு அன்றியே நின்று உருவம் புணர்க்கும்

உருவ நினைப்பவர்க்கு உள் உறும் சோதி

 பரஞ்சோதி ஆகும் பதியினைப் பற்றாப்

 சொரூபம் உருவம் குணம் தொல்

உரை அற்ற ஆனந்த மோன சொரூபத்தன்

தலை நின்ற தாழ்வரை மீது தவம்

ஆம் ஆறு அறிந்தேன் அகத்தின் அரும்

செற்றில் என் சீவில் என் செஞ்

 தான் முன்னம் செய்த விதி

ஆறு இட்ட நுண் மணல் ஆறே

வான் நின்று இடிக்கில் என் மா

ஆனை துரக்கில் என் அம்பு ஊடு

கூடு கெடின் மற்று ஓர் கூடு

சிந்தை அது என்னச் சிவன் என்ன

வாக்கும் மனமும் மறைந்த மறைப் பொருள்

பரனாய்ப் பராபரன் ஆகி அப்பால் சென்று

ஓதும் மயிர்க்கால் தொறும் அமுது ஊறிய

உணர்வும் அவனே உயிரும் அவனே புணர்வும்

இணங்க வேண்டா இனி உலகோருடன் நுணங்கு

துன்னி நின்றான் தன்னை உன்னி முன்னா

 மின் உற்ற சிந்தை விழித்தேன்

சத்திய ஞானத் தனிப் பொருள் ஆனந்தம்

பரன் அல்ல நீடும் பரா பரன்

 முத்தியும் சித்தியும் முற்றிய ஞானத்தோன்

துரிய அதீதம் சொல் அறும் பாழ்

ஓதிய முத்தி அடைவே உயிர் பர

பற்று அற்றவர் பற்றி நின்ற பரம்

சித்தம் சிவமாம் சிவஞானி சேர்விடம் சத்தச்

ஆணவ மூலத்து அகாரம் உதித்திடப் பேணி

நெற்றி நடுவுள் நினைவு எழு கண்டமும்

காயம் பல கை கவறு ஐந்து

தூறு படர்ந்து கிடந்தது தூ நெறி

ஆறு தெருவில் அகப்பட்ட சந்தியில் சாறு

வழுதலை வித்து இடப் பாகல் முளைத்தது

 ஐ என்னும் வித்தினில் ஆனை

பள்ளச் செய் ஒன்று உண்டு பாழச்

மூ அணை யேரும் உழுவது முக்

ஏற்றம் இரண்டு உள ஏழு துரவு

பட்டிப் பசுக்கள் இருபத்து நால் உள

 ஈற்றுப் பசுக்கள் இருபத்து நால்

 தட்டான் அகத்தில் தலை ஆன

அரிக்கின்ற நாற்றங்கால் அல்லல் கழனி திரிக்கின்ற

 இடாக் கொண்டு தூவி எரு

விளைந்து கிடந்தது மேலைக்கு வித்து அது

 களர் உழுவார்கள் கருத்தை அறியோம்

 கூப்பிடு கொள்ளாக் குறுநரிக் கொட்டகத்து

 மலை மேல் மழை பெய்ய

பார்ப்பான் அகத்திலே பால் பசு ஐந்து

ஆ மாக்கள் ஐந்தும் அரி ஏறு

எழுதாத புத்தகத்து ஏட்டின் பொருளைத் தெருளாத

 போகின்ற பொய்யும் புகுகின்ற பொய்

மூங்கில் முளையில் எழுந்தது ஓர் வேம்பு

பத்துப் பரும் புலி யானை பதினைந்து

இரண்டு கடா உண்டு இவ்வூரின் உள்ளே

ஒத்த மனக் கொல்லை உள்ளே சமன்

கூகையும் பாம்பும் கிளியொடு பூஞையும் நாகையும்

குலைக்கின்ற நல் நகை ஆம் கொங்கு

 காடுபுக்கு ஆர் இனிக் காணார்

கூறையும் சோறும் குழாய் அகத்து எண்ணெயும்

 துருத்தியுள் அக்கரை தோன்று மலைமேல்

 பருந்தும் கிளியும் படு பறை

கூடும் பறவை இரை கொத்தி மற்று

 இலை இல்லை பூ உண்டு

 அக்கரை நின்றது ஓர் ஆல

 கூப்பிடும் ஆற்றிலே வன்காடு இருகாதம்

கொட்டியும் ஆம்பலும் பூத்த குளத்து இடை

 பெடை வண்டும் ஆண் வண்டும்

தட்டத்து நீரிலே தாமரை பூத்தது குட்டத்து

 ஆறு பறவைகள் ஐந்து அகத்து

 கொட்டனம் செய்து குளிக்கின்ற கூவல்

 ஏழு வளை கடல் எட்டுக்

ஆலிங்கனம் செய்து அகம் சுடச் சூலத்துச்

கொட்டுக்கும் தாலி இரண்டே இரண்டுக்கும் கொட்டுக்கும்

கயல் ஒன்று கண்டவர் கண்டே இருப்பர்

கோரை எழுந்து கிடந்த குளத்தினில் ஆரை

கொல்லை முக் காதமும் காடு அரைக்

உழவு ஒன்று வித்து ஒருங்கின காலத்து

பதுங்கிலும் பாய் புலி பன்னிரு காதம்

தோணி ஒன்று ஏறித் தொடர்ந்து கடல்

முக் காதம் ஆற்றிலே மூன்று உள

அடியும் முடியும் அமைந்தது ஓர் ஆத்தி

பன்றியும் பாம்பும் பசு முசு வானரம்

 மொட்டித்து எழுந்தது ஓர் மொட்டு

நீர் இன்றிப் பாயும் நிலத்தினில் பச்சை

கூகை குருந்தம் அது ஏறிக் குணம்

வாழையும் சூரையும் வந்து இடம் கொண்டன

 நிலத்தைப் பிளந்து நெடும் கடல்

 தளிர்க்கும் ஒரு பிள்ளை தட்டான்

குடை விட்டுப் போந்தது கோயில் எருமை

போகின்ற எட்டும் புகுகின்ற பத்து எட்டும்

 பாசி படர்ந்து கிடந்த குளத்து

கும்ப மலைமேல் எழுந்தது ஓர் கொம்பு

வீணையும் தண்டும் விரவி இசை முரல்

 கொங்கு புக்காரொடு வாணிபம் செய்தது

போதும் புலர்ந்தது பொன் நிறம் கொண்டது

கோம் உற்று அமரும் குடிகளும் தம்மிலே

தோட்டத்தில் மாம் பழம் தொண்டி விழுந்தக்கால்

புலர்ந்தது போது என்று புட்கள் சிலம்பப்

 போது இரண்டு ஓதிப் புரிந்து

தோணி ஒன்று உண்டு துறையில் விடுவது

ஏழு வளைகடல் எட்டுக் குலவரை ஆழும்

ஆலிங் கனம்செய்(து) அகம்சுடச் சூலத்துச் சாலிங்

 நின்றார் இருந்தார் கிடந்தார் என

காட்டும் குறியும் கடந்தவர் காரணம் ஏற்றின்

 உணர்வு உடையார் கட்கு உலகமும்

 மறப்ப அதுவாய் நின்ற மாய

 துரியங்கள் மூன்றும் கடந்து ஒளிர்

 உருவு இலி ஊன் இலி

 கண்டு அறிவார் இல்லைக் காயத்தின்

தற்பரம் அல்ல சதாசிவன் தான் அல்ல

 முகத்தில் கண் கொண்டு காண்கின்ற

அப்பினில் உப்பு என அத்தன் அணைந்திட்டுச்

கண்டார்க்கு அழகு இது காஞ்சிரத்தின் பழம்

நந்தி இருந்தான் நடுவுள் தெருவிலே சந்தி

விதறு படா வண்ணம் வேறு இருந்து

வாடா மலர் புனை சேவடி வானவர்

 அதுக்கு என்று இருவர் அமர்ந்த

தானும் அழிந்து தனமும் அழிந்து நீடு

 இருளும் வெளியும் இரண்டையும் மாற்றிப்

 ஒன்றி நின்று உள்ளே உணர்ந்தேன்

தான் வரை அற்ற பின் ஆரை

உரை அற்றது ஒன்றை உரை செய்யும்

மன மாயை மாயை இம் மாயை

மலம் இல்லை மாசு இல்லை மான

 ஒழிந்தேன் பிறவி உறவு என்னும்

ஆலைக் கரும்பும் அமுதும் அக்காரமும் சோலைத்

 ஆராலும் என்னை அமட்ட ஒண்ணாது

பிரிந்தேன் பிரமன் பிணித்தது ஓர் பாசம்

ஒன்று கண்டீர் உலகுக்கு ஒரு தெய்வமும்

சந்திரன் பாம்பொடும் சூடும் சடாதரன் வந்து

 பண்டு எங்கள் ஈசன் நெடுமால்

அன்னையும் அத்தனும் அன்பு உற்றது அல்லது

கொண்ட சுழியும் குலவரை உச்சியும் அண்டரும்

 நமன் வரின் ஞான வாள்

சித்தம் சிவமாய் மலம் மூன்றும் செற்றவர்

நினைப்பும் மறப்பும் இலாதவர் நெஞ்சம் வினைப்

 சிவ பெருமான் என்று நான்

பணிந்து நின்றேன் பரமாதி பதியைத் துணிந்து

என் நெஞ்சம் ஈசன் இணை அடி

பிணக்கு அறுத்தான் பிணி மூப்பு அறுத்து

சிவன் வந்து தேவர் குழாம் உடன்

கரும்பும் தேனும் கலந்த ஓர் காயத்தில்

உள்ள சரி ஆதி ஒட்டியே மீட்டு

மீண்டார் கமலத்து உள் அங்கி மிகச்

 அன்பு உள் உருகி அழுவன்

 மனம் விரிந்து குவிந்தது மாதவ

மாயனை நாடி மன நெடும் தேர்

 மன்னும் மலைபோல் மத வாரணத்தின்

 முத்தினின் முத்தை முகிழ் இள

புகுந்து நின்றான் எங்கள் புண்ணிய மூர்த்தி

 பூதக் கண்ணாடியில் புகுந்திலன் போதுளன்

நாமம் ஓர் ஆயிரம் ஓதுமின் நாதனை

நானாவிதம் செய்து நாடுமின் நந்தியை ஊனார்

வந்து நின்றான் அடியார் கட்கு அரும்

 மண்ணில் கலங்கிய நீர் போல்

மெய்த் தவத்தானை விரும்பும் ஒருவர்க்குக் கைத்

அமைந்து ஒழிந்தேன் அளவு இல் புகழ்

வள்ளல் தலைவனை வான நல் நாடனை

ஆளும் மலர்ப் பதம் தந்த கடவுளை

விரும்பில் அவன் அடி வீர சுவர்க்கம்

வானகம் ஊடு அறுத்தான் இவ் உலகினில்

விதி அது மேலை அமரர் உறையும்

மேல் அது வானவர் கீழ் அது

 சூழும் கருங் கடல் நஞ்சு

உலகம் அது ஒத்து மண் ஒத்து

பரிசு அறிந்து அங்கு உளன் அங்கி

 அந்தம் கடந்தும் அது அதுவாய்

 முத்தண்ட வீரண்டமே முடி ஆயினும்

ஆதிப் பிரான் நம் பிரான் அவ்

அண்டம் கடந்து உயர்ந்து ஓங்கும் பெருமையன்

உலவு செய் நோக்கம் பெரும் கடல்

 பரா பரன் ஆகிப் பல்

 போற்றும் பெரும் தெய்வம் தானே

திகை அனைத்தும் சிவனே அவன் ஆகின்

கலை ஒரு மூன்றும் கடந்து அப்பால்

படிகால் பிரமன் செய் பாசம் அறுத்து

 ஈசன் என்று எட்டுத் திசையும்

இல்லனும் அல்லன் உளன் அல்லன் எம்

 உள்ளத்து ஒடுங்கும் புறத்து உளும்

மாறு எதிர் வானவர் தானவர் நாள்

விண்ணிலும் வந்த வெளி இலன் மேனியன்

உத்தமன் எங்கும் உகக்கும் பெரும் கடல்

 நிறம் பல எவ் வண்ணம்

இங்கு நின்றான் அங்கு நின்றனன் எங்கு

உணர்வு அது வாயுமே உத்தமம் ஆயும்

தன் வலியால் உலகு ஏழும் தரித்தவன்

 ஏனோர் பெருமையன் ஆகிலும் எம்

பிண்டால் அம் வித்தில் எழுந்த பெருமுளைக்கு

ஏயும் சிவ போகம் ஈது அன்றி

 நான் அறிந்த அப் பொருள்

கடல் இடை வாழ்கின்ற கௌவை உலகத்து

 பெரும் சுடர் மூன்றினும் உள்

 உறுதியின் உள் வந்த உள்

பற்றின் உள்ளே பரம் ஆய பரம்

தேவனும் ஆகும் திசை திசை பத்துளும்

 நோக்கும் கருடன் நொடி ஏழ்

செழும் சடையன் செம்பொனே ஒக்கும் மேனி

புலமையின் நாற்றம் இல் புண்ணியன் எந்தை

விண்ணவன் ஆய் உலகு ஏழுக்கும் மேல்

நின்றனன் மாலொடு நான் முகன் தான்

 புவனா பதி மிகு புண்ணியன்

உள் நின்று ஒளிரும் உலவாப் பிராணனும்

எண்ணும் எழுத்தும் இனம் செயல் அவ்வழிப்

 இருக்கின்ற எண் திசை அண்டம்

பலவுடன் சென்ற அப் பார் முழுது

அது அறிவு ஆனவன் ஆதிப் புராணன்

 நீரும் நிலனும் விசும்பு அங்கி

வாழ்கவே வாழ்க என் நந்தி திருவடி

12 ஆசிரியர்கள் :

 மதிமலி புரிசை மாடக் கூடற்

* * * * *

* * * * *

* * * * *

பருவக் கொண்மூப் படியெனப் பாவலர்க்(கு) ஒருமையின்

* * * * *

* * * * *

* * * * *

* * * * *

தன்போல் என்பால் அன்பன்; தன்பாற் காண்பது

எட்டி, இலவம் ஈகை சூரை காரை

நிணந்தான் உருகி நிலந்தான் நனைப்ப நெடும்பற்

புட்கள் பொதுத்த புலால்வெண் தலையைப் புறமே

செத்த பிணத்தைத் தெளியா தொருபேய் சென்று

முள்ளி தீந்து முளரி கருகி மூளை

வாளை கிளர வளைவாள் எயிற்று வண்ணச்

 நொந்திக் கிடந்த சுடலை தடவி

வேய்கள் ஓங்கி வெண்முத் துதிர வெடிகொள்

 கடுவன் உகளுங் கழைசூழ் பொதும்பிற்

 குண்டை வயிற்றுக் குறிய சிறிய

சூடும் மதியம் சடைமேல் உடையார் சுழல்வார்

கிளர்ந்துந்து வெந்துயர் வந்தடும் போதஞ்சி நெஞ்சமென்பாய்த்

ஈசன் அவனல்லாது இல்லை எனநினைந்து கூசி

பிரானென்று தன்னைப்பன் னாள்பர வித்தொழு வார்இடர்கண்

அந்தணனைத் தஞ்சம்என்(று) ஆட்பட்டார் ஆழாமே வந்தணைந்து

 இனிவார் சடையினில் கங்கையென் பாளைஅங்

சங்கரனைத் தாழ்ந்த சடையானை அச்சடைமேற் பொங்கரவம்

 உரைக்கப் படுவதும் ஒன்றுண்டு கேட்கின்செவ்

வேதியனை வேதப் பொருளானை வேதத்துக்(கு) ஆதியனை

கீழா யினதுன்ப வெள்ளக் கடல்தள்ளி உள்ளுறப்போய்

தலையாய ஐந்தினையுஞ் சாதித்துத் தாழ்ந்து தலையா

கழற்கொண்ட சேவடி காணலுற் றார்தம்மைப் பேணலுற்றார்

கழற்கொண்ட சேவடி காணலுற் றார்தம்மைப் பேணலுற்றார்

 தொல்லை வினைவந்து சூழாமுன் தாழாமே

 நினையா தொழிதிகண் டாய்நெஞ்ச மேஇங்கொர்

 அடித்தலத்தின் அன்றரக்கன் ஐந்நான்கு தோளும்

நீநின்று தானவர் மாமதில் மூன்றும் நிரந்துடனே

 புண்ணியங்கள் செய்தனவும் பொய்ந்நெறிக்கட் சாராமே

 அன்பால் அடைவதெவ் வாறுகொல் மேலதோ

 ஏறலால் ஏறமற் றில்லையே எம்பெருமான்

தமக்கென்றும் இன்பணி செய்திருப் பேமுக்குத் தாமொருநாள்

 உத்தமராய் வாழ்வார் உலந்தக்கால் உற்றார்கள்

 பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாம் காதல்

இடர்களையா ரேனும் எமக்கிரங்கா ரேனும் படரும்

அவர்க்கே எழுபிறப்பும் ஆளாவோம் என்றும் அவர்க்கேநாம்

ஆளானோம் அல்லல் அறிய முறையிட்டாற் கேளாத(து)

 இறைவனே எவ்வுயிருந் தோற்றுவிப்பான்; தோற்றி

 வானத்தான் என்பாரும் என்கமற் றும்பர்கோன்

 யானே தவமுடையேன் என்னெஞ்சே நன்னெஞ்சம்

ஆயினேன் ஆள்வானுக்(கு) அன்றே பெறற்கரியன் ஆயினேன்

அருளே, உலகெலாம் ஆள்விப்ப(து) ஈசன் அருளே,

 எனக்கினிய எம்மானை, ஈசனையான் என்றும்

 ஒன்றே நினைந்திருந்தேன்; ஒன்றே துணிந்தொழிந்தேன்;

 அதுவே பிரான் ஆமா(று) ஆட்கொள்ளு

 தகவுடையார் தாமுளரேல் தாரகலஞ் சாரப்

தானே தனிநெஞ்சந் தன்னையுயக் கொள்வான், தானே

நினைந்திருந்து வானவர்கள் நீள்மலராற் பாதம் புனைந்தும்

 இனியோநாம் உய்ந்தோம் இறைவன் அருள்சேர்ந்தோம்;

காண்பார்க்குங் காணலாந் தன்மையனே; கைதொழுது காண்பார்க்குங்

அரனென்கோ! நான்முகன் என்கோ! அரிய பரனென்கோ!

இன்று நமக்கெளிதே! மாலுக்கும் நான்முகற்கும் அன்றும்

 அறிவானுந் தானே; அறிவிப்பான் தானே

அவனே இருசுடர்,தீ, ஆகாசம் ஆவான் அவனே

வந்திதனைக் கொள்வதே யொக்குமிவ் வாளரவின் சிந்தை

பிறையும், புனலும், அனலரவுஞ் சூடும் இறைவர்

 இதுவன்றே ஈசன் திருவுருவம் ஆமா(று)!

இங்கிருந்து சொல்லுவதென்! எம்பெருமான் எண்ணாதே எங்கும்

ஞான்ற குழற்சடைகள் பொன்வரைபோல் மின்னுவன போன்ற

அரவமொன்(று) ஆகத்து நீநயந்து பூணேல்; பரவித்

 பூணாக வொன்று புனைந்தொன்று பொங்கதளின்

இவரைப் பொருளுணர மாட்டாதார் எல்லாம் இவரை

பிறரறிய லாகாப் பெருமையருந் தாமே; பிறரறியும்

மகிழ்தி மடநெஞ்சே மானுடரில் நீயும் திகழ்தி

பெருகொளிய செஞ்சடைமேற் பிள்ளைப் பிறையின் ஒருகதிரே

நூலறிவு பேசி நுழைவிலா தார்திரிக; நீல

ஆமா றறியாவே வல்வினைகள்; அந்தரத்தே நாம்ஆளென்(று)

அடுங்கண்டாய் வெண்மதியென்(று) அஞ்சி இருள்போந் திடங்கொண்

 மறுவுடைய கண்டத்தீர் வார்சடைமேல் நாகம்

 மதியா அடலவுணர் மாமதில்மூன் றட்ட

ஈண்டொளிசேர் வானத் தெழுமதியை வாளரவந் தீண்டச்

கொம்பினையோர் பாகத்துக் கொண்ட குழகன்தன் அம்பவள

மறித்து மடநெஞ்சே வாயாலுஞ் சொல்லிக் குறித்துத்

ஒருபால் உலகளந்த மாலவனாம்; மற்றை ஒருபால்

நேர்ந்தரவங் கொள்ளச் சிறுகிற்றோ? நீயதனை ஈர்ந்தளவே

 திங்கள் இதுசூடிச் சில்பலிக்கென்று ஊர்திரியேல்

 தனக்கே அடியனாய்த் தன்னடைந்து வாழும்

பிரானவனை நோக்கும் பெருநெறியே பேணிப் பிரானவன்தன்

 எளிய(து) இதுஅன்றே! ஏழைகாள் யாதும்

 திறத்தால் மடநெஞ்சே சென்றடைவ தல்லால்

 திருமார்பில் ஏனச் செழுமருப்பைப் பார்க்கும்

அராவி வளைத்தனைய அங்குழவித் திங்கள் விராவு

 சடைமேல்அக் கொன்றை தருகனிகள் போந்து

குழலார் சிறுபுறுத்துக் கோல்வளையைப் பாகத்து எழிலாக

 அங்கண் முழுமதியஞ் செக்கர் அகல்வானத்(து)

 சீரார்ந்த கொன்றை மலர்தழைப்பச் சேணுலவி

காருருவக் கண்டத்தெங் கண்ணுதலே எங்கொளித்தாய்? ஓருருவாய்

பண்டமரர் அஞ்சப் படுகடலின் நஞ்சுண்டு, கண்டங்

வடுவன் றெனக்கருதி நீமதித்தி யாயின் சுடுவெண்

 நீயுலக மெல்லாம் இரப்பினும் நின்னுடைய

 மிக்க முழங்கெரியும், வீங்கிய பொங்கிருளும்

 பண்புணர மாட்டேன்நான் நீயே பணித்துக்காண்

மேலாய மேகங்கள் கூடியோர் பொன்விலங்கல் போலாம்

அன்றுந் திருவுருவங் காணாதே ஆட்பட்டேன் இன்றுந்

 ஏதொக்கும் ? ஏதொவ்வா(து) ஏதாகும்

 வடிவுடைய செங்கதிர்க்கு மாறாய்ப் பகலே

நிலாவிலங்கு வெண்மதியை நேடிக்கொள் வான்போல் உலாவி

காலையே போன்றிலங்கும் மேனி கடும்பகலின் வேலையே

மிடற்றில் விடம்உடையீர், உம்மிடற்றை நக்கி மிடற்றில்

பாம்பும் மதியும்; மடமானும், பாய்புலியுந் தாம்பயின்று

 சிலம்படியாள் ஊடலைத் தான் தவிர்ப்பான்

முடிமேற் கொடுமதியான், முக்கணான் நல்ல அடிமேற்

எமக்கிதுவோ பேராசை; என்றுந் தவிரா(து) எமக்கொருநாள்

இடப்பால, வானத் தெழுமதியை நீயோர் மடப்பாவை

கண்டெந்தை என்றிறைஞ்சிக் கைப்பணியான் செய்யேனேல் அண்டம்

கருத்தினால் நீகருதிற் றெல்லாம் உடனே திருத்தலாஞ்

 ஓத நெடுங்கடல்கள் எத்தனையும் உய்த்தட்ட

கலங்கு புனற்கங்கை ஊடால லாலும் இலங்கு

விசும்பில் விதியுடைய விண்ணோர் பணிந்து, பசும்பொன்

அடிபேரிற் பாதாளம் பேரும்; அடிகள் முடிபேரின்

அரங்கமாய்ப் பேய்க்காட்டில் ஆடுவான் வாளா இரங்குமோ

பணிந்தும், படர்சடையான் பாதங்கள் போதால் அணிந்தும்,

செருக்கினால் வெற்பெடுத்த எத்தனையோ திண்தோள் அரக்கனையும்

காலனையும் வென்றோம்; கடுநரகம் கைகழன்றோம்; மேலை

சார்ந்தார்க்குப் பொற்கொழுந்தே ஒத்திலங்கிச் சாராது பேர்ந்தார்க்குத்

மின்போலுஞ் செஞ்சடையான் மாலோடும் ஈண்டிசைந்தால் என்போலுங்

நெடிதாய பொங்கெரியுந் தண்மதியும்நேரே கடிதாங் கடுஞ்சுடரும்

 கண்ணாரக் கண்டுமென் கையாரக் கூப்பியும்

பெறினும் பிறிதியாதும் வேண்டேம் எமக்(கு)ஈ(து) உறினும்

நாமாலை சூடியும் நம்ஈசன் பொன்னடிக்கே பூமாலை

இருளின் உருவென்கோ! மாமேகம் என்கோ மருளின்

ஒளிவிலி வன்மதனை ஒண்பொடியா நோக்கித் தெளிவுள்ள

 கூறெமக்கீ தெந்தாய், குளிர்சடையை மீதழித்திட்(டு)

 திரைமருவு செஞ்சடையான் சேவடிக்கே ஆளாய்

 என்னை உடையானும் ஏகமாய் நின்றானுந்

அவன்கண்டாய் வானோர் பிரானாவான் என்றும்; அவன்கண்டாய்

விருப்பினால் நீபிரிய கில்லாயோ? வேறா இருப்பிடம்மற்

அவளோர் குலமங்கை பாகத்(து) அகலாள் இவளோர்

ஆர்வல்லார் காண அரன்அவனை அன்பென்னும் போர்வை

 மறைத்துலகம் ஏழினிலும் வைத்தாயோ? அன்றேல்

 அழலாட அங்கை சிவந்ததோ? அங்கை

 செப்பேந் திளமுலையாள் காணவோ ?

 நடக்கிற் படிநடுங்கும் நோக்கில் திசைவேம்

 உரையினால் இம்மாலை அந்தாதி வெண்பாக்

ஓடுகின்ற நீர்மை ஒழிதலுமே, உற்றாரும் கோடுகின்றார்;

கடுவடுத்த நீர்கொடுவா; காடிதா என்று நடுநடுத்து

குந்தி நடந்து குனிந்தொருகை கோலூன்றி, நொந்திருமி,

காளை வடிவொழிந்து கையுறவோ(டு) ஐயுறவாய் நாளும்

வஞ்சியன நுண்ணிடையார் வாள்தடங்கண் நீர்சோரக் குஞ்சி

 காலைக் கரையிழையாற் கட்டித்தன் கைஆர்த்து

மாண்டுவாய் அங்காவா முன்னம், மடநெஞ்சே வேண்டுவா

 தொட்டுத் தடவித் துடிப்பொன்றுங் காணாது

அழுகு திரிகுரம்பை ஆங்கதுவிட் டாவி ஒழுகும்

 படிமுழுதும் வெண்குடைக்கீழ்ப் பாரெலாம் ஆண்ட

 குழீஇயிருந்த சுற்றம் குணங்கள்பா ராட்ட

குயிலொத் திருள்குஞ்சி கொக்கொத் திருமல் பயிலப்

 காளையர்கள் ஈளையர்க ளாகிக் கருமயிரும்

 இல்லும் பொருளும் இருந்த மனையளவே

அஞ்சனஞ்சேர் கண்ணார் அருவருக்கும் அப்பதமாய்க் குஞ்சி

இட்ட குடிநீர் இருநாழி ஒருழக்காச் சட்டவொரு

 கழிந்தது நென்னற்றுக் கட்டுவிட்டு நாறி

 இழவாடிச் சுற்றத்தார் எல்லாருங் கூடி

 உள்ளிடத்தான் வல்லையே நெஞ்சமே ஊழ்வினைகள்

 என்னெஞ்சே உன்னை இரந்தும் உரைக்கின்றேன்

 கரமூன்றிக் கண்ணிடுங்கிக் கால்குலைய மற்றோர்

 தஞ்சாக மூவுலகும் ஆண்டு தலையளித்திட்(டு)

நூற்றனைத்தோர் பல்லூழி நுண்வயிர வெண்குடைக்கீழ் வீற்றிருந்த

 உய்யும் மருந்திதனை உண்மின் எனவுற்றார்

பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி; பொலிந்திலங்கும்

 ஈசனைக் காணப் பலிகொடு செல்லஎற்றேஇவளோர்

கண்களங் கஞ்செய்யக் கைவளை சோரக் கலையுஞ்செல்ல,

பரமனை யே,பலி தேர்ந்துநஞ் சுண்டது; பன்மலர்சேர்

 தவனே; உலகுக்குத் தானே முதல்;தான்

 இடம்மால், வலந்தான்; இடப்பால் துழாய்,

 கூத்துக் கொலாமிவர் ஆடித் திரிவது;

 உத்தம ராயடி யாருல காளத்

திரிதவர் கண்ணுள்ளும் உள்ளத்தின் உள்ளுந் திரிதரினும்

 பணிபதம்; பாடிசை; ஆ(டு)இசை யாகப்

நெஞ்சந் தளிர்விடக் கண்ணீர் அரும்ப முகம்மலர

வானகம் ஆண்டு,மந் தாகினி ஆடி,நந் தாவனஞ்சூழ்

 படிறா யினசொல்லிப் பாழுடல் ஓம்பிப்

 அலையார் புனலனல் ஞாயி(று) அவனி

காரணன் காமரம் பாடவோர் காமர்அம்(பு) ஊடுறத்தன்

 இருந்தனம் எய்தியும் நின்றுந் திரிந்துங்

தீவினை யேனைநின்(று) ஐவர் இராப்பகல் செத்தித்தின்ன

பாதம் புவனி; சுடர்நய னம்புவ னமுயிர்ப்(பு)ஓங்(கு)

கொடிமேல் இடபமுங் கோவணக் கீளுமோர் கொக்கிறகும்

வருகின்ற மூப்பொடு தீப்பிணிக் கூற்றம்வை கற்குவைகல்

வேதியன் பாதம் பணிந்தேன் பணிந்துமெய்ஞ் ஞானமென்னும்

ஒழித்தேன் பிறவியை ஊர்ந்தேன்; அறுபகை ஒங்கிற்றுள்ளம்

தெள்ளிய மாந்தரைச் சேர்ந்திலன்; தீங்கவி பாடலுற்றேன்;

அருளால், வருநஞ்சம் உண்டுநின் றாயை, அமரர்குழாம்

விரிகின்ற ஞாயிறு போன்றது மேனி;யஞ் ஞாயிறுசூழ்ந்(து)

பொடிக்கின் றிலமுலை; போந்தில பல்;சொற் பொருள்தெரியா;

 உரைவளர் நான்மறை ஓதி உலகம்

கண்டங் கரியன் கரிஈர் உரியன்; விரிதருசீர்

புண்ணியன்; புண்ணியல் வேலையன்; வேலைய நஞ்சனங்கக்

பதியார் பலிக்கென்று வந்தார் ஒருவர்க்குப் பாவைநல்லீர்!

மங்கைகொங் கைத்தடத்(து) இங்குமக் குங்குமப் பங்கநுங்கி

பண்டங்கள் வந்து பலிதாவென் றான்பக லோற்கிடென்றேன்;

உற்றடி யாருல காளவோர் ஊணும், உறக்குமின்றிப்

மெலிக்கின்ற வெந்தீ, வெயில்வாய் இழுதழல் வாய்மெழுகு;

பல்லுயிர், பாகம், உடல்,தலை, தோல்பக லோன்மறல்பெண்

துயருந் தொழுமழும் சோரும் துகிலுங் கலையுஞ்செல்லப்

 வாணுதற் கெண்ணம்நன் றன்று; வளர்சடை

 தாழுஞ் சடை;சடை மேலது கங்கைஅக்

 முனியே, முருகலர் கொன்றையி னாயென்னை

 சாற்றுவன் கோயில் தலையும் மனமுந்

 சொல்லா தனகொழு நாவல்ல சோதியுட்

 தனக்குன்றம் மாவையம் சங்கரன் தன்னருள்

எண்ணம் இறையே பிழைக்குங் கொலாமிமை யோரிறைஞ்சும்

காமனை முன்செற்ற தென்றாள் அவளிவள் காலனென்னும்

அந்தண ராமிவர் ஆரூ ருறைவதென் றேனதுவே

 கொட்டும் சில;பல சூழநின் றார்க்கும்குப்

பூதப் படையுடைப் புண்ணிய ரேபுறஞ் சொற்கள்

 செப்பன கொங்கைக்குத் தேமலர்க் கொன்றை

உலகா ளுறுவீர்; தொழுமின், விண் ணாள்வீர்

 ஆர்க்கின்ற நீரும் அனலும் -

கலந்தனக்(கு) என்பலர் கட்டவிழ் வார்கொன்றை கச்(சு)அர(வு)ஆர்

அழிகின்ற தாருயிர் ஆகின்ற தாகுலம் ஏறிடும்மால்

 முறைவனை, மூப்புக்கும் நான்மறைக் கும்முதல்

ஒதவன் நாமம் உரையவன் பல்குணம்; உன்னைவிட்டேன்;

 ஆரணங் கின்முகம் ஐங்கணை யானகம்;

கருதிய தொன்றில்லை ஆயினுங் கேண்மின்கள்; காரிகையாள்

இருளார் மிடற்றால் இராப்பகல் தன்னால் வரைமரையால்;

ஆயின அந்தணர் வாய்மை அரைக்கலை கைவளைகள்

இழையார் வனமுலை வீங்கி இடையிறு கின்றதுஇற்றால்

 கூடிய தன்னிடத் தானுமை யாளிடத்

அயமே பலியிங்கு; மாடுள தாணுவோர் குக்கிக்கிடப்

 நாணா நடக்க நலத்தார்க் கிடையில்லை

கடிமலர்க் கொன்றை தரினும்புல் லேன்கலை சாரலொட்டேன்

 தொடங்கிய வாழ்க்கையை வாளா துறப்பர்

வலந்தான் கழலிடம் பாடகம் பாம்பு வலமிடமே

 சங்கரன் சங்கக் குழையன் சரணார

 எரிகின்ற தீயொத் துளசடை ஈசற்(கு)அத்

அரவம் உயிர்ப்ப அழலும் அங்கங்கை வளாய்க்குளிரும்

பிறைத்துண்டஞ் சூடலுற் றோபிச்சை கொண்டனல் ஆடலுற்றோ

கூறுமின் ஈசனைச் செய்ம்மின்குற் றேவல் குளிர்மின்கண்கள்

இமையோர் கொணர்ந்திங் கிழித்திட நீர்மைகெட்(டு) ஏந்தல்பின்போய்

உறைகின் றனரைவர் ஒன்பது வாயிலோர் மூன்றுளவால்

அடிக்கண்ணி கைதொழு தார்க்(கு)அகன் ஞாலங் கொடுத்தடிநாய்

குன்றெடுத் தான்செவி கண்வாய் சிரங்கள் நெரிந்தலற

குழிகண் கொடுநடைக் கூன்பற் கவட்டடி நெட்டிடையூன்

அரம்கா மணியன்றில் தென்றலோர் கூற்றம் மதியம்அந்தீச்

 மொழியக்கண் டான்பழி மூளக்கண் டான்பிணி

 கள்ள வளாகங் கடிந்தடி மைப்படக்

குறிக்கொண் டிவள்பெய்த கோல்வளை யேவந்து கோளிழைத்தீர்

கடவிய தொன்றில்லை ஆயினும் கேண்மின்கள் காரிகையாள்

 தறித்தாய் அயன்தலை சாய்த்தாய் சலந்தர

 பாவிக்கும் பண்டையள் அல்லள் பரிசறி

சந்தித்த கூற்றுக்குக் கூற்றாம் பிணிக்குத் தனிமருந்தாம்

 ஆவன யாரே அழிக்கவல் லாரமை

செறிவளை யாய்நீ விரையல் குலநலம் கல்விமெய்யாம்

கலங்கின மால்கடல் வீழ்ந்தன கார்வரை ஆழ்ந்ததுமண்

எம்மிறை வன்னிமை யோர்தலை வன்உமை யாள்கணவன்

கலைதலைச் சூலம் மழுக்கனல் கண்டைகட் டங்கம்கொடி

மாநிலத் தோர்கட்குத் தேவர் அனையவத் தேவரெல்லாம்

பாடிய வண்டுறை கொன்றையி னான்படப் பாம்புயிர்ப்ப

கொற்றவ னேயென்றுங் கோவணத் தாயென்றும் ஆவணத்தால்

சிந்தனை செய்ய மனமமைத் தேன்;செப்ப நாவமைத்தேன்;

விதித்தன வாழ்நாள் பெரும்பிணி விச்சைகள் கொண்டுபண்டே

வஞ்சனை யாலே வரிவளை கொண்டுள்ள மால்பனிப்பத்

வீரன் - அயனரி, வெற்பலர் நீரெரி

 பரியா தனவந்த பாவமும் பற்றும்மற்

 பேசுவ தெல்லாம் அரன்திரு நாமம்;அப்

பொய்யா நகரம் புகினுந் துறக்கம் புகினும்புக்கிங்(கு)

 வேண்டிய நாள்களிற் பாதியும் கங்குல்;

மாயன்நன் மாமணி கண்டன் வளர்சடை யாற்கடிமை

 அன்றுவெள் ளானையின் மீதிமை யோர்சுற்

விரிகடல் பருகி அளறுபட் டன்ன கருநிற

மனம்மால் உறாதேமற் றென்செய்யும்! வாய்ந்த கனமால்

கண்ணார் நுதல்எந்தை காமரு கண்டம் எனவிருண்ட

உறைகழி ஒள்வாள் மின்னி உருமெனும் அறைகுரல்

துயிலாநோய் யாம்தோன்றத் தோன்றித்தீத் தோன்ற, மயிலால

காரும் முழக்கொடு மின்னொடு வந்தது; காதலர்தம்

அணங்குறை நெடுவரை அருமைபே ணாது, மணங்கமழ்

 இழையார் வனமுலை யீர்இத்தண் புனத்தின்

களிறு வழங்க வழங்கா அதர்கதிர் வேல்துணையா

இருள்புரி கூந்தலும் எழில்நலம் சிதைந்தது; மருள்புரி

பொழுது கழிந்தாலும் பூம்புனங்காத்(து) எள்க எழுது

 வந்தார்; எதிர்சென்று நின்றேற்கு ஒளிரும்வண்

புனமயிற் சாயற் பூங்குழல் மடந்தை மனைமலி

 கொடியேர் நுடங்கிடையாள் கொய்தாரான் பின்னே

 தடப்பாற் புனற்சடைச் சங்கரன் தண்மதி

பட்டோர் பெயரும் ஆற்றலும் எழுதி நட்ட

 குரவங் கமழ்கோதை கோதைவே லோன்பின்

கடிமலர்க் கொன்றையுந் திங்களுஞ் செங்கண் அரவும்அங்கண்

மனையுறைக் குருவி வளைவாய்ச் சேவல் சினைமுதிர்

பாலாய சொல்லியர்க்கே சொல்லு,போய்ப்; பாண்மகனே, ஏவா,இங்(கு)

 பொய்யால் தொழவும் அருளும் இறைகண்டம்

அழகுறு கிண்கிணி அடிமிசை அரற்றத் தொழிலுடைச்

நீயிருந்திங் கென்போது; நெஞ்சமே, நீளிருட்கண் ஆயிரங்கை

திறமலி சின்மொழிச் செந்துவர் வாயின எங்கையர்க்கே

கயங்கெழு கருங்கடல் முதுகுதெரு மரலுற இயங்குதிமில்

 ஊரெலாந் துஞ்சி, உலகெலாம் நள்ளென்று

புள்ளுந் துயின்று பொழுதிறு மாந்து கழுதுறங்கி

உலாநீர்க் கங்கை ஒருசடைக் கரந்து புலால்நீர்

ஆயினஅன்(பு) ஆரே அழிப்பர்? அனலாடி பேயினவன்

தாழ்ந்து கிடந்த சடைமுடிச் சங்கரன் தாள்பணியா(து)

திருமாலும் நான்முகனும் தேர்ந்துணரா(து) அங்கண் அருமால்

பிறவாதே தோன்றினான்; காணாதே காண்பான்; துறவாதே

 ஆழாதே ஆழ்ந்தான்; அகலா(து) அகலியான்;

 ஓதா துணர்ந்தான்; நுணுகாது நுண்ணியான்

அரியாகிக் காப்பான்; அயனாய்ப் படைப்பான்; அரனாய்

தேவர் அறியாத தோற்றத்தான்; தேவரைத்தான் மேவிய

எவ்வுருவில் யாரொருவர் உள்குவார் உள்ளத்துள் அவ்வுருவாய்த்

தானேயாய் நின்றளிப்பான்; தன்னிற் பிறிதுருவம் ஏனோர்க்குக்

சீரார் சிவலோகந் தன்னுள் சிவபுரத்தில் ஏரார்

செங்கண் அமரர் புறங்கடைக்கண் சென்றீண்டி எங்கட்குக்

 பூமங்கை, பொய்தீர் தரணி புகழ்மங்கை,

ஞானக் கொழுந்து நகராசன் தன்மடந்தை தேன்மொய்த்த

நந்தா வனமலரும் மந்தா கினித்தடஞ்சேர் செந்தா

வயந்தன் தொடுத்தமைத்த வாசிகை சூட்டி நயந்திகழும்

 குலமகளிர் செய்த கொழுஞ்சாந்தம் கொண்டு

 கற்பகம் ஈன்ற கமழ்பட் டினையுடுத்துப்

சூளா மணிசேர் முடிகவித்துச் சுட்டிசேர் வாளார்

மணிமகர குண்டலங்கள் காதுக் கணிந்தாங்(கு) அணிவயிரக்

ஆரம்அவைபூண்(டு) அணிதிக ழும்சன்ன வீரந் திருமார்பில்

எண்தோட்கும் கேயூரம் பெய்துஉதர பந்தனமும் கண்டோர்

கடிசூத் திரம்புனைந்து, கங்கணம்கைப் பெய்து வடிவுடைய

நந்திமா காளர் கடைகழிந்த போழ்தத்து வந்து

எண்ணருங் கீர்த்தி எழுவர் இருடிகளும் அண்ணல்மேல்

 பன்னிருவர் ஆதித்தர் பல்லாண் டெடுத்திசைப்ப

அங்கி கமழ்தூபம் ஏந்த யமன்வந்து மங்கல

நிருதி முதலோர் நிழற்கலன்கள் ஏத்த வருணன்

 வாயு நனிவிளக்க மாமழை நீர்தெளிப்பத்

ஈசானன் வந்தடைப்பை கைக்கொள்ள அச்சுனிகள் வாயார்ந்த

 உருத்திரர்கள் தோத்திரங்கள் சொல்லக் குபேரன்

கங்கா நதியமுனை உள்ளுறுத்த தீர்த்தங்கள் பொங்கு

பைந்நாகம் எட்டும் சுடரெடுப்பப் பைந்தறுகண் கைந்நாகம்

மேகம் விதானமாய் மின்னெலாஞ் சூழ்கொடியாய் மோகத்(து)

தும்புரு நாரதர்கள் பாடத் தொடர்ந்தெங்கும் கொம்புருவ

 விண்ணார் பணிய உயர்ந்த விளங்கொளிசேர்

கருத்துடைய பாரிடங்கள் காப்பொத்துச் செய்யத் திருக்கடைகள்

சேனா பதிமயில்மேல் முன்செல்ல யானைமேல் ஆனாப்போர்

அன்னத்தே ஏறி அயன்வலப்பால் கைபோதக் கன்னவிலும்

 மால்இடப்பாற் செல்ல மலரார் கணைஐந்து

 சங்கணையும் முன்கைத் தடமுலையார் மேல்எய்வான்

 காமன் கொடிப்படைமுன் போதக் கதக்காரி

வேழ முகத்து விநாயகனை உள்ளுறுத்தச் சூழ்வளைக்கைத்

மங்கை எழுவருஞ் சூழ மடநீலி சிங்க

 விச்சா தரர்இயக்கர் கின்னரர் கிம்புருடர்

சல்லரி தாளம் தகுணிதம் தத்தளகம் கல்லலகு

 தட்டழி சங்கம் சலஞ்சலந் தண்ணுமை

குடமுழவம் கொக்கரை, வீணை, குழல்யாழ் இடமாம்

மத்தளம் துந்துபி வாய்ந்த முரு(டு)இவற்றால் எத்திசை

மங்கலம் பாடுவார் வந்திறைஞ்ச மல்லரும் கிங்கரரும்

 ஆறாம் இருதுவும், யோகும், அருந்தவமும்

 காலங்கள் மூன்றும் கணமும் குணங்களும்

இமையோர் பெருமானே போற்றி! எழில்சேர் உமையாள்

 தீயாடி போற்றி! சிவனே அடிபோற்றி!

சங்கரனே போற்றி! சடாமகுடத் தாய்போற்றி! பொங்கரவா

ஆய விழுப்போர் அருச்சுனன் ஆற்றற்குப் பாசுபதம்

 மலைமேலாய் போற்றி! மயானத்தாய் வானோர்

போற்றிஎனப் பூமாரி பெய்து புலன்கலங்க நாற்றிசையும்

கொடியும் பதாகையும் கொற்றக் குடையும் வடிவுடைய

 பூமாண் கருங்குழலார் உள்ளம் புதிதுண்பான்

 வாமான ஈசன் மறுவில்சீர் வானவர்தம்

வானநீர் தாங்கி மறைஓம்பி வான்பிறையோ(டு) ஊனமில்

வெள்ளை யணிதலால் வேழத் துரிபோர்த்த வள்ளலே

 மாட நடுவில் மலர்ஆர் அமளியே

 சிலம்பு பறையாகச் சேயரிக்கண் அம்பா

 கூழைபின் தாழ, வளைஆர்ப்பக், கைபோந்து

கொங்கைமாப் பொங்கக் கொழுநர் மனம்கவர அங்கம்

 பொற்கலசத் துள்ளால் மணிநீர் முகம்சேர்த்தி

 பேதை முதலாகப் பேரிளம்பெண் ஈறாக

 சூளிகையும் சூட்டும் சுளிகையும் சுட்டிகையும்

மேல்ஏறி நின்று தொழுவார்; துயர்கொண்டு மால்ஏறி

 தாமமே தந்து சடாதாரி நல்கானேல்,

ஆம்என்பார் அன்றென்பார் ஐயுறுவார்; கையெறிவார் தாம்முன்னை

பொன்னரி மாலையைப் பூண்பார்அப் பூண்கொண்டு துன்னரி

 ஒருகண் எழுதிவிட்(டு) ஒன்றெழுதா தோடித்

கண்ணாடி மேற்பஞ்சு பெய்வார் கிளியென்று பண்ணாடிச்

 கண்ணென்னும் மாசாலங் கோலிக் கருங்குழலார்

பேதைப் பருவம் பிழையாதாள் வெண்மணலால் தூதைச்

இடையாலும் ஏக்கழுத்தம் மாட்டாள்; நலஞ்சேர் உடையாலும்

கௌவைநோய் காளையரைச் செய்யாள்; கதிர்முலைகள் வெவ்வநோய்

 நோக்கிலும் நோய்நோக்கம் நோக்காள்;தன் செவ்வாயின்

 பாடவம் தோன்ற முடியாள் இளவேய்த்தோள்

ஒன்றுரைத் தொன்றுன்னி ஒன்றுசெய் தொன்றின்கண் சென்ற

 தாலி கழுத்தணிந்து சந்தனத்தால் மெய்பூசி

 பந்தரில் பாவைகொண்(டு) ஆடுமிப் பாவைக்குத்

 ஈசன் எரியாடி என்ன அவனைஓர்

இக்கணக்கு நோக்காள் இவள்போல்வாள் காமநூல் நற்கணக்கின்

பேரொளிசேர் காட்சிப் பெதும்பைப் பிராயத்தாள் காரொளிசேர்

 தாமரை ஒன்றின் இரண்டு குழைஇரண்டு

முத்தம் முரிவெஞ் சிலை,சுட்டி, செம்பவளம் வைத்தது

கங்கணம் சேர்ந்திலங்கு கையாள், கதிர்மணியின் கிங்கிணி

அந்துகில் சூழ்ந்தசைந்த அல்குலாள், ஆய்பொதியில் சந்தனம்

 திடரிட்ட திண்வரைக்கண் செய்த முலையாள்

 மாலை வளாய குழலாள், மணம்நாறு

வஞ்சனை செய்து மனங்கவரும் வாட்கண்ணுக்(கு) அஞ்சனத்தை

மணிஆரம் பூண்டாழி மெல்விரலிற் சேர்த்தி அணிஆர்

 தூவெண் மணற்கொண்டு தோழியரும் தானுமாய்க்

கருப்புச் சிலையும் மலர்அம்பும் தேரும் ஒருப்பட்டு

தேனமருங் கொன்றையந்தார்த் தீர்த்தன் சிவலோகன் வானமால்

நன்றறிவார் சொன்ன நலந்தோற்றும் நாண்தோற்றும் நின்றறிவு

கைவண்டும் கண்வண்டும் ஓடக் கலைஓட நெய்விண்ட

 மங்கை இடம்கடவா மாண்பினாள் வானிழிந்த

அங்கை கமலம்; அடிகமலம்; மான்நோக்கி கொங்கை

இட்டிடையும் வஞ்சி; இரும்பணைத்தோள் வேய்எழிலார் பட்டுடைய

கூந்தல் அறல்பவளம் செய்யவாய் அவ்வாயில் ஏய்ந்த

வண்டு வளாய வளர்வா சிகைசூட்டிக் கண்டி

காதுக் கணிந்து கனமே கலைதிருத்தித் தீதில்

பொற்கூட்டிற் பூவையை வாங்கி அதனோடும் சொற்கோட்டி

வெள்ளி விலங்கல்மேல் வீற்றிருந்த ஞாயிறுபோல் ஒள்ளிய

தாழுஞ் சடையான் சடாமகுடம் தோன்றுதலும் வாழுமே

தார்நோக்கும் தன்தாரும் நோக்கும்; அவனுடைய ஏர்நோக்கும்;

தோள்நோக்கும் தன்தோளும் நோக்கும்; அவன்மார்பின் நீள்நோக்கம்

உள்ளம் உருக ஒழியாத வேட்கையாம் வெள்ளத்

 தீந்தமிழின் தெய்வ வடிவாள் திருந்தியசீர்

 ஈசன் சிலையும், எழில்வான் பவளமும்,

வஞ்சியும், வேயும், வளர்தா மரைமொட்டும், மஞ்சில்வரும்

புருவமும், செவ்வாயும், கண்ணும் எயிறும் உருவ

கொங்கையும், வாண்முகமு மாக்கொண்டாள் கோலஞ்சேர் பங்கயப்

 வாழைத்தண் டன்ன குறங்கினாள் வாய்ந்தசீர்

திருமதியம் மற்றொன்றாம் என்று முகத்தை உருவுடைய

 முத்தாரம் கண்டத் தணிந்தாள்; அணிகலங்கள்

 கள்ளுங், கடாமுங், கலவையுங் கைபோந்திட்டு

காளிங்கம் சோதி கிடப்பத் தொடுத்தமைத்த தாளின்பத்

 தண்ணறுஞ் சந்தனம்கொண் டப்பிச் சதிர்சாந்தை

தன்அமர் தோழியர்கள் சூழத் தவிசேறிப் பின்னும்ஓர்

விடவண்ணக் கண்டத்து வேதியன்மேல் இட்ட மடல்வண்ணம்

வேல்வல்லான் வில்வல்லான் மெல்லியலார்க்(கு) எஞ்ஞான்றும் மால்வல்லான்

 மணியேறு கேட்டாங்கு நோக்குவாள் சால

கோட்டி ஒழிய எழுந்து குழைமுகத்தைக் காட்டி

 எல்லாரும் கண்டார் எனக்கடவுள் இக்காயம்

செல்ல லுறும்;சரணம் கம்பிக்கும்; தன்னுறுநோய் சொல்லலுறும்;

காண லுறும்;கண்கள் நீர்மல்கும்; காண்பார்முன் நாண

 புல்லலுறும் ‘அண்ணல்கை வாரான்’என் றிவ்வகையே

 தன்உருவம் பூங்கொன்றைத் தார்கொள்ளத் தான்கொன்றைப்

 செங்கேழ்நல் தாமரைபோல் சீறடியாள் தீதிலா

 திங்களும், தாரகையும், வில்லும், செழும்புயலும்

மின்ஆர்வான் காட்டும் முகவொளியாள் மெய்ம்மையே தன்ஆவார்

“இல்லாரை எல்லாரும் எள்குவர் செல்வரை எல்லாரும்

அல்குற்கு மேகலையைச் சூழ்ந்தாள் அணிமுலைமேல் மல்கிய

இடைஇடையே உள்ளுருகக் கண்டாள் எழிலார் நடைபெடை

பாடகம் கொண்டு பரிசமைத்தாள்; பன்மணிசேர் சூடகம்

பொன்அரி மாலை தலைக்கணிந்து பூண்கொண்டு மன்னும்

இன்னிசை வீணையை வாங்கி இமையவர்தம் அண்ணல்மேல்

 பாடல் தொடங்கும் பொழுதில் பரஞ்சோதி

இன்னிசையும், இப்பிறப்பும், பேணும் இருந்தமிழும் மன்னிய

 இன்றன்றே காண்ப(து) எழில்நலங் கொள்ளேனேல்

ஒண்களபம் ஆடும்; ஒளிவாள் முகத்திரண்டு கண்களபம்

கூந்தல் அவிழ்க்கும்; முடிக்கும் கலைதிருத்தும்; சாந்தம்

சூழும்; அவிழ்க்கும்; தொழும்அழும் சோர்துயருற்(று) ஆழும்

அங்கை வளைதொழுது காத்தாள்; கலைகாவாள்; நங்கை

ஆரா அமுதம் அவயவம் பெற்றனைய சீரார்

 மருளோசை யின்மழலை வாய்ச்சொலால் என்றும்

 வெப்பம் இளையவர்கட்(கு) ஆக்குதலால் உச்சியோ(டு)

அந்தளிர்போற் சேவடியும், அங்கையும் செம்மையால் அந்திவான்

 சீரார் முகம்மதியம் ஆதலால் சேயிழையாள்

கண்ணார் பயோதரமும் நுண்ணிடையும் உண்மையால் தண்ணிளங்

மாந்தளிர் மேனி; முருக்கிதழ்வாய்; ஆதலால், வாய்ந்த

 அறிவுடையீர் நின்மின்கள்; அல்லார்போம் என்று

 சீரார் திருந்தடிமேல் சேர்த்தினாள் தேர்அல்குல்

 அந்துகிலும், மேகலையும், சூழ்ந்தாள்; அணிமுலைகள்

பூங்கச்சி னால்அடையப் பூட்டுறீஇப் பொற்றொடியால் காம்பொத்த

நற்கழுத்தை நல்ஆரத் தால்மறைத்துக் காதுக்கு விற்பகரும்

காவியங் கண்ணைக் கதம்தணிப்பாள் போலத்தன் தாவிய

ஆகுலம் ஆக்கும் அழகினாள் அன்னமும் கோகிலமும்

பலகருதிக் கட்டிக் கரியவாய்க் கோடி அலர்சுமந்து

உள்யாதும் இன்றிப் புறங்கமழ்ந்து கீழ்த்தாழ்ந்து கள்ஆவி

செங்கழுநீர்ப் பட்டுடுத்துச் செங்குங் குமம்எழுதி அங்கழுநீர்த்

 பொற்கவற்றின், வெள்ளிப் பலகை மணிச்சூது

 தோளான், நிலைபேறு, தோற்றம், கேடாய்நின்ற

நாணார் நடக்க; நலத்தார்க் கிடையில்லை; ஏணார்

 குலத்தார் அகன்றிடுக; குற்றத்தார் வம்மின்;

 தேவாதி தேவன் சிவனாயின் தேன்கொன்றைப்

 கண்டால் அறிவன் எனச்சொல்லிக் கைசோர்ந்து

பெண்ணரசாய்த் தோன்றிய பேரிளம் பெண்மையாள் பண்ணமரும்

கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி

கட்டுரையை மேம்படுத்தாள் கண்ணாடி மண்டலம்போல் விட்டிலங்கு

அஞ்சப் பரந்தகன்ற அல்குலாள் ஆய்நலத்த வஞ்சிக்

பொற்செப் பிரண்டு முகடு மணிஅழுத்தி வைத்தன

சுணங்கும் சிதலையுஞ் சூழ்போந்து கண்டார்க்(கு) அணங்கும்

 கொங்கையாள், கோலங்கட் கெல்லாம்ஓர் கோலமாம்

காந்தட் குலம்பழித்தாள்; காமவேள் காதலாள்; சாந்தம்

ஏய்ந்து குவிந்து திரண்டு மறிந்திருபால் தேய்ந்து

முத்தமும் தேனும் பொதிந்து முனிவரையும் சித்தம்

 வரிகிடந்(து) அஞ்சனம் ஆடி மணிகள்

 தண்ணங் கயலுஞ் சலஞ்சலமும் தோன்றுதலால்

 குண்டலஞ்சேர் காதினாள் கோலக் குளிர்மதிய

யோசனை நாறும் குழலாள் ஒளிநுதல்மேல் வாசிகை

பாதாதி கேசம் பழிப்பிலாள்; பாங்கமைந்த சீதாரி

பண்கவரும் சொல்லார்பல் லாண்டேத்தப் பாயொளிசேர் வெண்கவரி

 கண்அவனை அல்லாது காணா செவியவன(து)

கழலடி யல்லது கைதொழா அஃதால் அழலங்கைக்

வெண்பா விரித்துரைக்கும் போழ்தில் விளங்கொளிசேர் கண்பாவு

அரிஅரணஞ் செற்றாங்(கு) அலைபுனலும் பாம்பும் புரிசடைமேல்

ஆடும் இறைவன், அமரர்குழாம் தற்சூழ மாட

வண்ணச் சிலம்படி மாதரார் தாம்உண்ட கண்ணெச்சில்

வந்தாய்; வளைகவர்ந்தாய்; மாலும் அருந்துயரும் தந்தாய்

 கட்டுரைத்துக் கைசோர்ந்து அகமுருகி மெய்வெளுத்து

பண்ணாரும் இன்சொற் பணைப்பெருந்தோள் செந்துவர்வாய்ப் பெண்ஆர

 மஞ்சடையும் நீள்குடுமி வாள்நிலா வீற்றிருந்த

சொல்லும் பொருளுமே தூத்திரியும், நெய்யுமா நல்லிடிஞ்சில்

பெற்ற பயன்இதுவே யன்றே, பிறந்தியான்; கற்றவர்கள்

அடைந்துய்ம்மின் அம்மானை; உம்ஆவி தன்னைக் குடைந்துண்ண

 அரணம் ஒருமூன்றும் ஆரழலாய் வீழ

பெரியவர், காணீர்என் உள்ளத்தின் பெற்றி தெரிவரிய

இடப்பாகம் நீள்கோட் டிமவான் பயந்த மடப்பாவை

உருவு பலகொண் டுணர்வரிதாய் நிற்கும் ஒருவன்

 மலைவரும்போர் வானவரும், தானவரும் எல்லாம்

உலக மனைத்தினுக்கும் ஒண்ணுதல்மேல் இட்ட திலக

 பிறப்புடையர், கற்றோர், பெருஞ்செல்வர், மற்றும்

அவரும் பிறந்தவராய்ப் போவார்கொல் ஆவி! எவரும்

 வாளா பொழுது கழிக்கின்றார் மானுடவர்

 கதையிலே கேளீர்; கயிலாயம் நோக்கிப்

பண்டு தொடங்கியும், பாவித்தும் நின்கழற்கே தொண்டு

 கருத்துக்குச் சேயையாய்க் காண்தக்கோர் காண

நிலையில் பிறவி நெடுஞ்சுழியிற் பட்டுத் தலைவ

 பாசத்தை விட்டுநின் பாதத்தின் கீழே,என்

காணா தலக்கின்றார் வானோர்கள், காளத்திப் பூணார

ஒருங்கா(து) உடனேநின்(று) ஓர்ஐவர் எம்மை நெருங்காமல்

 நம்பால் மதித்துறையும் காளத்தி நண்ணாதே

கழிந்த; கழிகிலாய்; நெஞ்சே, கழியாது ஒழிந்தநாள்

நமக்கிசைந்த வாநாமும் ஏத்தினால், நம்பர் தமக்கழகு

வாழ்த்துவாய்; வாழ்த்தா தொழிவாய்; மறுசுழியிட்டு ஆழ்த்துவாய்;

கடநாகம் ஊடாடும் காளத்திக் கோனைக் கடனாகக்

மாறிப் பிறந்து, வழியிடை யாற்றிடை ஏறி

இனிதே பிறவி; இனமரங்கள் ஏறிக் கனிதேர்

மகிழந்தலரும் வண்கொன்றை மேலே மனமாய் நெகிழ்ந்து

பேசும் பாசறியாள் பேதை; பிறர்க்கெல்லாம் ஏசும்

 போர்த்த களிற்றுரியும், பூண்ட பொறியரவும்

 காட்டில் நடம்ஆடிக் கங்காளர் ஆகிப்,

வந்தமரர் ஏத்தும் மடைக்கூழும், வார்சடைமேல் கொந்தவிழும்

 பண்டிதுவே; அன்றா கில், கேளீர்கொல்!

 செய்த சிறப்பெண்ணில், எங்குலக்கும்? சென்றடைந்து

பரிந்துரைப்பார் சொற்கேளாள்; எம்பெருமான் பாதம் பிரிந்திருக்க

மயலைத் தவிர்க்கநீ வாராய்! ஒருமூன்(று) எயிலைப்

இவளுக்கு நல்லவா றெண்ணுதிரேல், இன்றே தவளப்

துயர்க்கெலாம் கூடாய தோற்குரம்பை புக்கு மயக்கில்

விளையும் வினைஅரவின் வெய்ய விடத்தைக் களைமினோ!

வாயிலே வைக்கு மளவில் மருந்தாகித் தீய

அஞ்செழுத்துங் கண்டீர் அருமறைகளா வனவும், அஞ்செழுத்தும்

 நெறிவார் சடையாய், நிலையின்மை நீஒன்(று)

 நெறிவார் சடையாய், நிலையின்மை நீஒன்(று)

அருளாத வாறுண்டே! யார்க்கேனும் ஆக; இருளார்

இடரீர் உமக்கோர் இடம்நாடிக் கொண்டு நடவீரோ

 உணருங்கால் ஒன்றை உருத்தெரியக் காட்டாய்;

நின்னியல்பை யாரே அறிவார், நினையுங்கால்! மன்னியசீர்க்

 உரையும் பொருளும், உடலும் உயிரும்,

நிறைந்தெங்கும் நீயேயாய் நின்றாலும், ஒன்றின் மறைந்தைம்

பரிசறியேன்; பற்றிலேன்; கற்றிலேன்; முற்றும் கரியுரியாய்

பற்றாவான் எவ்வுயிர்க்கும் எந்தை பசுபதியே; முற்றாவெண்

மன்னா! கயிலாயா! மாமுத்தம், மாணிக்கம் பொன்னா

இயம்பாய்; மடநெஞ்சே! ஏனோர்பால் என்ன பயம்பார்த்துப்

இருந்தவா காணீர்; இதுவென்ன மாயம்! அருந்தண்

வைத்த இருநிதியே, என்னுடைய வாழ்முதலே, நித்திலமே,

யானென்றும் தானென்(று) இரண்டில்லை என்பதனை யானென்றுங்

மாயங்கள் செய்துஐவர் சொன்ன வழிநின்று, காயங்கொண்

கணக்கிட்டுக் கொண்டிருந்து காலனார் நம்மை வணக்கி

தொழுவாள்; பெறாளே; தோள்வளையும்; தோற்றாள் மழுவாளன்

 பெண்இன்(று) அயலார்முன் பேதை; பிறைசூடி,

சார்ந்தாரை எவ்விடத்தும் காப்பனவும் சார்ந்தன்பு கூர்ந்தார்க்கு

தங்கழல்கள் ஆர்ப்ப, விளக்குச், சலன் சலன்

கூறாய்நின் பொன்வாயால்; கோலச் சிறுகிளியே, வேறாக

 ஈசன் திறமே நினைந்துருகும் எம்மைப்போல்

காமுற்றா யாமன்றே காளத்தி யான்கழற்கே! யாமுற்ற

 கண்ணும், கருத்துங் கயிலாய ரேஎமக்கென்(று)

நெஞ்சே, அவர்கண்டாய், நேரே, நினைவாரை அஞ்சேல்என்

அலரோன், நெடுமால், அமரர்கோன், மற்றும் பலராய்ப்

கோத்த மலர்வாளி கொண்டனங்கன் காளத்திக் கூத்தன்மேல்

வெந்திறல்வேல் பார்த்தற் கருள்செய்வான் வேண்டிஓர் செந்தறுகண்

வாமான்தேர் வல்ல வயப்போர் விசயனைப்போல் தாமார்

சென்றிறைஞ்சும் வானோர்தம் சிந்தைக்கும் சேயராய், என்றும்

இவரே முதல்தேவர்; எல்லார்க்கும் மிக்கார்; இவர்அல்லர்

ஆம்என்று நாளை உள என்று வாழ்விலே

அறியாம லேனும், அறிந்தேனும் செய்து செறிகின்ற

போகின்ற மாமுகிலே, பொற்கயிலை வெற்பளவும் ஏகின்

வேறேயும் காக்கத் தகுவேனே; மெல்லியலாள் கூறேயும்

இன்று தொடங்கிப் பணிசெய்வேன் யானுனக்(கு) என்றும்,

செய்ய சடைமுடிஎன் செல்வனையான் கண்டெனது கையறவும்,

போது நெறியனவே பேசி,நின் பொன்வாயால் ஊதத்

 வா!வா! மணிவாயால் மாவின் தளிர்கோதிக்

 கூவுதலும், பாற்கடலே சென்றவனைக் கூடுக

தானே உலகாள்வான்; தான்கண்ட வா,வழக்கம் ஆனான்மற்

வந்தோர் அரக்கனார் வண்கயிலை மால்வரையைத் தந்தோள்

கெட்ட அரக்கரே, வேதியரே, கேளீர்கொல்! பட்டதுவும்

தாம்பட்டது ஒன்றும் அறியார்கொல்! சார்வரே! காம்புற்ற

 தொழுது, நமனும்தன் தூதுவர்க்குச் சொல்லும்,

 வென்றைந்தும் காமாதி வேரறுத்து, மெல்லவே

 தாளொன்றால் பாதாளம் ஊடுருவத், தண்விசும்பில்,

நடம்ஆடும் சங்கரன்தாள் நான்முகனும் காணான்; படம்ஆடும்

இசையும்தன் கோலத்தை யான்காண வேண்டி வசையில்சீர்க்

கூடி யிருந்து, பிறர்செய்யுங் குற்றங்கள் நாடித்தம்

 விட்டாவி போக, உடல்கிடந்து வெந்தீயிற்

மனம்முற்றும் மையலாய், மாதரார், தங்கள் கனம்உற்றும்

தாழ்ந்த சடையும், தவளத் திருநீறும் ழ்ந்த

ஏற்றின் மணியே அமையாதோ! ஈர்ஞ்சடைமேல் வீற்றிருந்த

ஈங்கேவா என்றருளி, என்மனத்தில் எப்பொழுதும் நீங்காமல்,

பணியாது முன்இவனைப் பாவியேன் வாளா கணியாது

பிழைப்புவாய்ப் பொன்றறியேன்; பித்தேறி னாற்போல் அழைப்பதே

வரமாவ தெல்லாம் வடகயிலை மன்னும் பரமா,உன்

 மற்றுப் பலபிதற்ற வேண்டா, மடநெஞ்சே!

அடியும், முடியும் அரியும் அயனும் படியும்,

அந்தவிள மாக்குழவி ஆயம் பிரிந்ததற்குக் கொந்தவிழ்ந்தேன்

அம்பவள வாய்மகளிர் அம்மனைக்குத் தம்மனையைச் செம்பவளந்

அரிகரியைக் கண்டவிடத்(து) அச்சலிப்பாய் ஓடப் பிரிவரிய

 அரியும், உழுவையும், ஆளியுமே ஈண்டிப்

ஆளி தொடர அரிதொடர ஆங்குடனே வாளி

 இடுதினைதின் வேழங் கடியக் குறவர்

ஈன்ற குறமகளிர்க்(கு) ஏழை முதுகுறத்தி நான்றகறிக்

 ஈன்ற குழவிக்கு மந்தி இருவரைமேல்

உண்டிருந்த தேனை அறுபதங்கள் ஊடிப்பேய்ப் பண்டிருந்த

 ஊடிப் பிடிஉறங்க ஒண்கதலி வண்கனிகள்

எய்யத் தொடுத்தோன் குறத்திநோக் குற்றதெனக் கையிற்

ஏழை இளமாதே, என்னொடுநீ போதென்று கூழை

ஏனம் உழுத புழுதி இன மணியைக்

 ஏனங்கிளைத்த இனபவள மாமணிகள் கானல்

 ஒருகணையும் கேழல் உயிர்செகுத்துக் கையில்

 ஓங்கிப் பரந்தெழுந்த ஒள்ளிலவந் தண்போதைத்

ஓடும் முகிலை உகிரால் இறஊன்றி மாடுபுக

கண்ட கனிநுகர்ந்த மந்தி கருஞ்சுனைநீர் உண்டு

கருங்களிற்றின் வெண்கொம்பாற் கல்லுரல்வாய் நல்லார் பெருந்தினைவெண்

கனைய பலாங்கனிகள் கல்லிலையர் தொக்க நனைய

கடக்களிறு கண்வளரக் கார்நிறவண் டார்ப்பச் சுடர்க்குழையார்

கறுத்தமுலைச் சூற்பிடிக்குக் கார்யானை சந்தம் இறுத்துக்கைந்

கங்குல் இரைதேருங் காகோ தரங்கேழற் கொம்பி

 கலவிக் களிறசைந்த காற்றெங்குங் காணா(து)

கன்னிப் பிடிமுதுகிற் கப்புருவம் உட்பருகி அன்னைக்

கள்ள முதுமறவர் காட்டகத்து மாவேட்டை கொள்ளென்

கல்லைப் புனம்மேய்ந்து கார்க்கொன்றைத் தார்போர்த்துக் கொல்லை

 கல்லாக் குரங்கு பளிங்கிற் கனிகாட்ட

கண்கொண் டவிர்மணியின் நாப்பண் கருங்கேழல் வெண்கோடு

காந்தள்அங் கைத்தலங்கள் காட்டக் களிமஞ்ஞை கூந்தல்

குறமகளிர் கூடிக் கொழுந்தினைகள் குற்றி நறவமாக்

கூழை முதுமந்தி கோல்கொண்டு தேன்பாய ஏழை

கொல்லை இளவேங்கைக் கொத்திறுத்துக் கொண்டுசுனை மல்லைநீர்

 கொவ்வைக் கனிவாய்க் குறமகளிர் கூந்தல்சேர்

கொடுவிற் சிலைவேடர் கொல்லை புகாமல் படுகுழிகள்

கோங்கின் அரும்பழித்த கொங்கைக் குறமகளிர் வேங்கைமணி

 சந்தனப்பூம் பைந்தழையைச் செந்தேனில் தோய்த்தியானை

சந்தின் இலையதனுள் தண்பிண்டி தேன்கலந்து கொந்தியினி

சாரற் குறத்தியர்கள் தண்மருப்பால் வெண்பிண்டி சேரத்

தாயோங்கித் தாமடருந் தண்சாரல் ஒண்கானம் வேயோங்கி

 செடிமுட்டச் சிங்கத்தின் சீற்றத்தீக் கஞ்சிப்

 சுனைநீடு தாமரையின் தாதளைந்து சோதிப்

செந்தினையின் வெண்பிண்டி பச்சைத்தே னாற்குழைத்து வந்தவிருந்

தடங்குடைந்த கொங்கைக் குறமகளிர் தங்கள் இடம்புகுந்தங்

தாமரையின் தாள்தகைத்த தாமரைகள் தாள் தகையத்

தெள்ளகட்ட பூஞ்சுனைய தாமரையின் தேமலர்வாய் வள்ளவட்டப்

தேன்பலவின் வான்சுளைகள் செம்முகத்த பைங்குரங்கு தான்கொணர்ந்து

தேன்மருவு பூஞ்சுனைகள் புக்குச் செழுஞ்சந்தின் கானமர்கற்

 தோகை மயிலினங்கள் சூழ்ந்து மணிவரைமேல்

நறவம் நனிமாந்தி நள்ளிருட்கண் ஏனம் இறவி

நாக முழைநுழைந்த நாகம்போம் நல்வனத்தில் நாகம்

 நாகங் களிறுநு(ங்)க நல்லுழுவை தாமரையின்

பணவநிலைப் புற்றின் பழஞ்சோற் றமலை கணவ

பன்றி பருக்கோட்டாற் பாருழுத பைம்புழுதித் தென்றி

 பாறைமிசைத் தன்நிழலைக் கண்டு பகடென்று

பிடிபிரிந்த வேழம் பெருந்திசைநான் கோடிப் படிமுகிலைப்

பொருத கரியின் முரிமருப்பிற் போந்து சொரிமுத்தைத்

மறவெங் களிற்றின் மருப்புகுத்த முத்தம் குறவர்

 மலைதிரிந்த மாக்குறவன் மான்கொணவ நோக்கிச்

மரையதளும் ஆடு மயிலிறகும் வேய்ந்த புரையிதணம்

மலையர் கிளிகடிய மற்றப் புறமே கலைகள்

 மத்தக் கரிமுகத்தை வாளரிகள் பீறவொளிர்

மந்தி இனங்கள் மணிவரையின் உச்சிமேல் முந்தி

 மந்தி மகவினங்கள் வண்பலவின் ஒண்சுளைக்கண்

முள்ளார்ந்த வெள்ளிலவம் ஏறி வெறியாது கள்ளார்ந்த

வளர்ந்த இளங்கன்னி மாங்கொம்பின் கொங்கை அளைந்து

 வான மதிதடவல் உற்ற இளமந்தி

வேய்வனத்துள் யானை தினைகவர வேறிருந்து காய்வனத்தே

வழகிதழ்க் காந்தள்மேல் வண்டிருப்ப ஒண்தீ முழுகியதென்

 வணங்குதும்; வாழி; நெஞ்சே! புணர்ந்துடன்

அடிப்போது தம்தலைவைத்(து) அவ்வடிகள் உன்னிக் கடிப்போது

 கழல்வண்ண மும்சடைக் கற்றையும் மற்றவர்

 அண்ணலது பெருமை கண்டனம்; கண்ணுதற்

போதெலாம் பூங்கொன்றை கொண்டிருந்த பூங்கொன்றைத் தாதெலாம்

பெண்கொண் டிருந்து வருந்துங்கொ லாம்;பெருமான்திருமால் வண்கொண்ட

முகிற்கணம் முழங்க முனிந்த வேழம் எயிற்றிடை

 பொருள்தக்கீர், சில்பலிக்கென் றில்புகுந்தீ ரேனும்

 சங்கம் புரளத் திரைசுமந் தேறுங்

 பாவை ஆடிய துறையும், பாவை

தானேறும் ஆனேறு கைதொழேன், தண்சடைமேல் தேனேறு

ஆறுகற் றைச்சடைக் கொண்டொரொற் றைப்பிறை சூடிமற்றைக்

நெறிதரு குழலி விறலியொடு புணர்ந்த செறிதரு

தனமேறிப் பீர்பொங்கித் தன்அங்கம் வேறாய் மனம்வேறு

கொம்பார் குளிர்மறைக் காடனை, வானவர் கூடிநின்று

ஓருடம்(பு) ஈருரு வாயினை, ஒன்றுபுரிந்(து) ஒன்றின்

 சூல பாணியை; சுடர்தரு வடிவனை;

தவறுபெரி துடைத்தே! தவறுபெரி துடைத்தே! வெண்திரைக்

அரவம்அரைக்கசைத்த அண்ணல் சடைபோல் விரவிஎழுந்தெங்கும் மின்னி,

 மையார் மணிமிடறு போற்கருகி மற்றவன்தன்

ஆலமர் கண்டத் தரன்தன் மணிமிடறும் கோலக்

இருள்கொண்ட கண்டத் திறைவன்தன் சென்னிக் குருள்கொண்ட

கோடரவங் கோடல் அரும்பக் குருமணிகான்(று) ஆடரவம்

பாரும், பனிவிசும்பும், பாசுபதன் பல்சடையும் ஆரும்

செழுந்தழல் வண்ணன் செழுஞ்சடைபோல் மின்னி, அழுந்தி,

காந்தள் மலரக் கமழ்கொன்றை பொன்சொரியப் பூந்தளவம்

 திருத்தங்கு மார்பின் திருமால் வரைபோல்

 குறுத்தாள், நெடுமூக்கிற் குன்றிக்கண் நீல

பன்றித் திருவுருவாய்க் காணாத பாதங்கள் நின்றவா

புண்டரிகத் துள்ளிருந்த புத்தேள் கழுகுருவாய் அண்டரண்டம்

 காணான் இழியக் கனக முடிகவித்துக்

பேணிக்கா லங்கள் பிரியாமைப் பூசித்த மாணிக்கா

 வரத்திற் பெரிய வலிதொலைய்க் காலன்

 வெற்பன் மடப்பாவை கொங்கைமேற் குங்குமத்தின்

வாமன் மகனாய் மலர்க்கணையொன் றோட்டியஅக் காமன்

 படமெடுத்த வாளரவம் பார்த்தடரப் பற்றி

முடங்க வலிக்கும் முயலகன்தன் மொய்ம்பை அடங்க

 திருமால் முதலாய தேவா சுரர்கள்

நீலமுண்ட நீள்முகில்போல் நெஞ்சழல வந்தெழுந்த ஆலமுண்ட

போருகந்த வானவர்கள் புக்கொடுங்க மிக்கடர்க்கும் தாருகன்தன்

கொடுத்தெறியும் மாகாளி கோபந் தவிர எடுத்த

 வரையெடுத்த வாளரக்கன் வாயா றுதிரம்

 பத்தனைய பொன்முடியும் தோளிருப தும்நெரிய

வானவர்கள் தாம்கூடி மந்திரித்த மந்திரத்தை மேனவில

 ஒட்டிக் குறளை உரைத்த அயன்சிரத்தை

வாலுகத்தால் மாவிலிங்க மாவகுத்து மற்றதன்மேல் பாலுகுப்பக்

ஒட்டியவன் தாதை இருதாள் எறிந்துயிரை வீட்டிய

 பொற்கோயில் உள்ளிருத்திப் பூமாலை போனகமும்

வலந்தருமால், நான்முகனும் வானவரும் கூடி அலந்தருமால்

சக்கரத்தால் ஈர்ந்(து)அரிதன் தாமரைக்கண் சாத்துதலும் மிக்கஃதன்

நக்கிருந்த நாமகளை மூக்கரிந்து நால்வேதம் தொக்கிருந்த

அங்கைத் தலத்தே அணிமாலை ஆங்களிந்த செங்கைத்

 தேய்த்ததுவே செம்பொற் செழுஞ்சடைமேற் சேர்வித்து

 பிரமன் குறையிரப்பப் பின்னும் அவற்கு

 அன்றுய்ந்த மூவர்க் கமர்ந்து வரமளித்து

நடைகாவல் மிக்க அருள்கொடுத்துக் கோயில் கடைகாவல்

 தானவர்கட் காற்றாது தன்னடைந்த நன்மைவிறல்

 சேனா பதியாகச் செம்பொன் முடிகவித்து

அதிர்த்தெழுந்த அந்தகனை அண்டரண்டம் உய்யக் கொதித்தெழுந்த

அவனிருக்கும் வண்ணம் அருள்கொடுத்தங் கேழேழ் பவமறுத்த

பொற்பா கரைப்பிளந்து கூறிரண்டாப் போகட்டு மெற்பா

 மும்மதத்து வெண்கோட்டுக் கார்நிறத்துப் பைந்தறுகண்

அடர்த்திரைத்துப் பாயும் அடுகளிற்றைப் போக எடுத்துரித்துப்

 நாள்மாலை கொண்டணிந்த நால்வர்க்கன் றால்நிழற்கீழ்

 விட்டிலங்கத் தக்கிணமே நோக்கி வியந்தகுணம்

விசையன் விசையளப்பான் வேடுருவம் ஆகி அசைய

பேசுபதப் பான பிழைபொறுத்து மற்றவற்குப் பாசுபதம்

    

 கண்ணிடந்த கண்ணப்பர் தம்மைமிகக் காதலித்து

காளத்தி போற்றி! கயிலைமலை போற்றி!யென நீளத்தினால்

 எத்திசையும் பன்முரசம் ஆர்த்திமையோர் போற்றிசைப்ப

 உலகம் உவப்ப வலன்ஏர்பு திரிதரு

குன்றம் எறிந்தாய் குரைகடலில் சூர்தடிந்தாய் புன்தலைய

திருக்கண் ணப்பன் செய்தவத் திறத்து விருப்புடைத்

 பரிவின் தன்மை உருவுகொண் டனையவன்,

 திருவாக்கும்; செய்கருமம் கைகூட்டும்;செஞ்சொல் பெருவாக்கும்,

 கைக்கும் பிணியொடு, காலன் தலைப்படும்ஏல்லையினில்

அடியமர்ந்து கொள்வாயே? நெஞ்சமே, அப்பம், இடி,அவலோ(டு)

 வாழைக் கனி,பல வின்கனி, மாங்கனி,தாஞ்சிறந்த

விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்; விநாயகனே

 கனிய நினைவொடு நாடொறும் காதற்படுஅடியார்க்(கு)

யானை முகத்தான், பொருவிடையான்சேய்,அழகார் மான மணிவண்ணன்

உளதள வில்லதொர் காதல்என் நெஞ்சில்;வன்நஞ்சமுண்ட வளரிள

கணங்கொண்ட வல்வினைகள்; கண்கொண்டநெற்றிப் பணங்கொண்ட பாந்தட்

 போகபந் தத்(து)அதந்தம் இன்றிநிற்பீர்,புனை தார்முடிமேல்

ஏத்தியே என்னுள்ளம் நிற்குமால்எப்பொழுதும் மாத்தனிவெண் கோட்டு

முன்னிளங் காலத்தி லேபற்றி னேன்;வெற்றிமீன்உயர்த்த மன்னிளங்

சரணுடை யேன்என்று தலைதொட் டிருக்க முரண்உடையேன்

பண்டம்தம் ஆதரத் தான்என் றினியனவேபலவும் கொண்(டு)அந்த

வேட்கை வினைமுடித்து, மெய்யடியார்க்(கு)இன்பஞ்செய்து ஆட்கொண் டருளும்

விண்ணுதல் நுங்கிய விண்ணும் மண்ணும்செய்வினைப்பயனும் பண்ணுதல்

பெருங்காதல் என்னோடு, பொன்னோடை நெற்றி மருங்கார

வருகோள் தருபெருந் தீமையும், காலன்தமரவர்கள் அரு(கு)ஒட்

களியானைக், கன்றைக் கணபதியைச்,செம்பொன் ஒளியானைப் பாரோர்க்(கு)

நல்லார் பழிப்பில் எழிற்செம் பவளத்தைநாணநின்ற பொல்லா

அந்தி மதிமுகிழான்; அந்தியஞ்செந்நிறத்தான்; அந்தியே போலும்

மிடற்றாழ் கடல்நஞ்சம் வைக்கின்றஞான்று,மெல் லோதிநல்லாள் மடற்றா

கருப்புச் சிலைஅநங்கன் கட்டழகு சுட்ட நெருப்புத்

இறைக்கோ குறைவில்லை? உண்(டு);இறை யே;எழிலார்எருக்கு நறைக்கோ

இல்லை பிறவிக் கடலேறல்; இன்புறவில் முல்லை

தாமரைக் கோவும்நன் மாலும் வணங்கத்தலையிடத்துத் தாம்அரைக்

சங்குகோள் எண்ணுவரே பாவையரைத், தம்அங்கம் பங்குபோய்

பிறப்பாழ் குழியிடை வீழ்ந்துநை வேற்குநின்பேரருளின் சிறப்பார்

வானம் மணிமுகடா, மால்வரையே தூணாக, ஆன

இடப்பா கமுமுடை யாள்வரை யின்இள வஞ்சியன்ன

கண்ணி இளம்பிறையும், காய்சினத்த மாசுணமும் நண்ணி

மதிமயங் கப்பொங்கு கோழிருள் கண்டவ,விண்டவர்தம் பதிமயங்

கருதுங் கருத்துடையேன்; கையுடையேன் கூப்பப்; பெரிதும்

புறமறை யப்புரிபுன்சடை விட்(டு)எரி பொன்திகழும் நிறமறை

அடியோமைத் தாங்கியோ ? ஆடை யுடுத்தோ

உரைவந் துறும்பதத் தேயுரை மின்கள்,அன்றாயினிப்பால் நரைவந்

மணியமரும் மாமாட வாய்மூரான் தன்னை அணியமர

நன்றைக் குறும்இரு மல்பெரு மூச்சுநண்ணாதமுன்னம் குன்றைக்

கொண்ட பலிநுமக்கும், கொய்தார்க்குமரர்க்கும், புண்டரிக மாதினுக்கும்

வந்தா றலைக்கும் வலஞ்சுழி வானவ, வானவர்தம்

மலர்ந்த மலர்தூவி, மாமனத்தைக் கூப்பிப், புலர்ந்தும்

 தேவனைப், பூதப் படையனைக், கோதைத்திருஇதழிப்

நானுமென் நல்குரவும் நல்காதார் பல்கடையில் கானிமிர்த்து

இயல்,இசை, நாடக மாய்,ஏழு வேலைக ளாய்,வழுவாப்

அடங்காதார் ஆரொருவர் ? அங்கொன்றை துன்று

அங்கை மறித்தவ ராலவி உண்ணுமவ் வானவர்கள்

நட்டம்நீ ஆடும் பொழுதத்து, நல்லிலயம் கொட்டக்

கொடிறு முரித்தனன் கூலாளன்; நல்லன்,குருகினஞ்சென்(று) இடறுங்

விதிகரந்தவெவ்வினையேன் மென்குழற்கே,வாளா, மதுகரமே, எத்துக்கு வந்தாய்?

தொக்கு வருங்கணம் பாடத்தொல் நீறணித்தேநிலவு நக்கு

 வெள்காதே, உண்பலிக்கு வெண்டலைகொண்டூர்திரிந்தால், எள்காரே

கூறு பெறுங்கன் னி சேர்கருங் கூந்தல்சுண்ணந்துதைந்து,

 நிறம்பிறிதாய், உள்மெலிந்து, நெஞ்சுருகி,வாளா புறம்புறமே

கொடிக்குல வும்மதிற் கோவலூர் வீரட்ட,கோளரவம் பிடிக்கில

கண்டம் நிறங்கறுப்பக் கவ்வைக்கருங்கடல்நஞ்(சு) உண்டல் புரிந்துகந்த

பேய்ச்சுற்றம் வந்திசை பாடப் பிணமிடுகாட்டயலே தீச்சுற்ற

மன்னும் பிறப்பறுக்கும் மாமருந்து; வாளரக்கன் துன்னுங்

ஒன்று முதலாக. நூறளவும் ஆண்டகள்வாழ்ந்(து) ஒன்றும்

 மாலை ஒருபால் மகிழ்ந்தானை, வண்கொன்றை

 உளம்மால்கொண் டோடி ஒழியாது, யாமும்

அடியார்தம் ஆரூயிரை அட்டழிக்குங் கூற்றை அடியால்

அலராளுங் கொன்றை அணியல்ஆ ரூரற்(கு) அலராகி

ஊரும தொற்றியூர் உண்கலனும் வெண்தலையே ஊரும்

 பரியானை ஊராது, பைங்கண் ஏறூரும்

 கண்டங் கரியன்; உமைபாலுந் தன்பாலும்

 பதியார் பழிதீரா; பைங்கொன்றை தாவென்

அறமான நோக்கா(து) அநங்கனையும் (செற்றங்(கு) அறமாநஞ்

ஒளியார் சுடர்மூன்றும் கண்மூன்றாக் கோடற்(கு) ஒளியான்

கடியரவர், அக்கர், இனிதாடு கோயில் கடியரவர்

 யாமானம் நோக்கா(து) அலர்கொன்றைத் தார்வேண்ட

யானென்றங்(கு) அண்ணா மலையான், அகம்புகுந்து யானென்றங்(கு)

அரியாரும் பூம்பொழில்சூழ் ஆமாத்தூர் அம்மான் அரியாரும்

வியந்தாழி, னெஞ்சே, மெல்லியலார்க் காளாய் வியந்தாசை

கடனாகம் ஊராத காரணமும், கங்கை கடனாக

பணியாய் மடநெஞ்சே, பல்சடையான் பாதம்; பணியாத

அரன்காய நைவேற்(கு) அநங்கவேள் அம்பும் அரன்காயும்;

வெறியானை ஊர்வேந்தர் பின்செல்லும் வேட்கை வெறியார்,பூந்

அயமால்ஊண்; ஆடரவம் நாண(து) அதள(து) ஆடை

ஆழும் இவளையுங் கையலஆற் றேனென்(று) ஆழும்

தாராய தண்கொன்றை யானிரப்பத் தானிதனைத் தாராதே

அரசுமாய் ஆள்விக்கும் ஆட்பட்டார்க்(கு) அம்மான் அரசுமாம்

உறாவேயென் சொற்கள் ஒளிவளைநின் உள்ளத்(து) உறாவேதீ

கலைகாமின்! ஏர்காமின்! கைவளைகள் காமின்! கலைசேர்

பலிக்குத் தலையேந்திப் பாரிடங்கள் சூழப் பலிக்க

ஆயம் ஆழிய, அலர்கொறைத் தார்வேண்டி ஆயம்

 தேரோன் கதிரென்னுஞ் செந்தழலால் வெந்தெழுபேய்த்

 கூராலம் மேயாக் குருகோடு நைவேற்குக்

 பாயும் விடையூர்தி பாசுபதன் வந்தெனது

குணக்கோடி கோடாக் குளிர்சடையான் வில்லின் குணக்கோடிக்

திறங்காட்டுஞ் சேயாள், சிறுகிளியைத் தான்தன் திறங்காட்டுந்

உடைஓடு காடாடி, ஊர்ஐயம் உண்ணி, உடைஆடை

 உய்யாதென் ஆவி ஒளிவளையும் மேகலையும்

இன்றியாம் உற்ற இடரும், இருந்துயரும் இன்றியாம்

கலம்பெரியார்க் காஞ்சிரம்,காய் வின்மேரு என்னும், கலம்பெரிய

 கையா(று), அவா,வெகுளி, அச்சங், கழிகாமம்

மனைஆய் பலிக்கென்று வந்தான்வண் காமன் மனைஆ

இறையாய வெண்சங் கிவைதருவேன் என்னும் இறைஆகம்

மாதரங்கம் தன்ன ங்கஞ் சேர்த்தி, வளர்சடைமேல்

தெருளிலார் என்னாவார்! காவிரிவந் தேறும் அருகில்

தெளியாய் மடநெஞ்சே, செஞ்சடையான் பாதம் தெளியாதார்

புனைகடற்குப் பொன்கொடுக்கும் பூம்புகார் மேயான், புனைகடுக்கை

 நக்கரை சாளும் நடுநாளை நாரையூர்

மதியால் அடுகின்ற தென்னும்;மால் கூரும், மதியாதே

வனப்பார் நிறமும், வரிவளையும், நாணும் வனபார்

கனன்றாழி நன்னெஞ்சே கண்ணுதலார்க் காளாய்க் கனன்றார்

உருவியலுஞ் செம்பவளம்; ஒன்னார் உடம்பில் உருவியலுஞ்

வடிவார் அறப்பொங்கி வண்ணக்கச் சுந்தி வடிவார்

முலைநலஞ்சேர் கானப்பேர் முக்கணான் என்னும் முலைநலஞ்சேர்

வளையாழி யோடகல மால்தந்தான் என்னும் வளையாழி

வரிநீல வண்டலம்பு மாமறைக்காட் டங்கேழ் வரிநீர்

அக்காரம்; ஆடரவம் நாண்;அறுவை தோல்;பொடிசாந்(து) அக்காரந்

பவனடிபார்; விண்,நீர், பகலோன், மதி,தீப், பவனஞ்சேர்

காணங்கை இன்மை கருதித் கவலாதே காணங்கை

 பதங்க வரையுயர்ந்தான் பான்மகிழ்ந்தான், பண்டு

 ஆககூர் பனிவாடா, ஆவிசோர்ந் தாழ்கின்றேன்;

வந்தியான் சீறினும் வாழி! மடநெஞ்சே! வந்தியா

 நட்டமா கின்றன வொண்சங்கம்; நானவன்பால்

இலமலரஞ் சேவடியார் ஏகப் பெறாரே? இலமலரே

 ஆளானம் சேர்களிறும், தேரும், அடல்மாவும்

 நயந்தநாள் யானிரப்ப நற்சடையான் கொன்றை

அலங்காரம் ஆடரவம், என்பு;தோல் ஆடை; அலங்கார

விரையார் புனற்கங்கை சேர்சடையான் பொன்னா விரையார்

எனக்குவளை நில்லா, எழிலிழந்தேன் என்னும் எனக்குவளை

காக்கைவளை என்பார்ப்பார்க் கன்பாய்ப்பால் நையாதே காக்கைவளை

அமையாமென் தோள்மெலிவித்(து) அம்மாமை கொண்டிங் கமையாநோய்

தானக்கன், நக்க பிறையன், பிறைக்கோட்டுத் தானக்

 அருள்நம்பாற் செஞ்சடையன், ஆமாத்தூர் அம்மான்,

 உவவா நறுமலர்கொண்(டு) உத்தமனை உள்கி

 இடமால்; வலமாலை வண்ணமே; தம்பம்

 முனிவன்,மால் செஞ்சடையான், முக்கணான் என்னுமர்

புலர்ந்தால்யான் ஆற்றேன்; புறனுரையும் அஃதே புலர்ந்தானூர்

மனமாய நோய்செய்தான்; வண்கொன்றை தாரான்; மனமாய

போந்தார், புகவணைந்தார்; பொன்னேர்ந்தார்; பொன்னாமை போந்தார்

இனியாரும் ஆளாக எண்ணுவர்கொல்! எண்ணார், இனியானஞ்

 தாமரைசேர் நான்முகற்கும், மாற்கும் அறிவரியார்,

 பார்,கால்,வான், நீர்,தீப், பகலோன், பனிமதியன்

கோப்பாடி ஒடாதே; நெஞ்சே மொழி; கூத்தன்

 பேரானை ஈருரிவை போர்த்தனை, ஆயிரத்தெண்

உயிராய மூன்றொடுக்கி ஐந்தடக்கி, உள்ளத் துயிராய

பட்டாரண் பட்டரங்கன், அம்மான், பரஞ்சோதி, பட்டார்

கூற்றும், பொருளும்போற் காட்டி,யெற் கோல்வளையைக் கூற்றின்

செய்யான், கருமிடற்றான், செஞ்சடையான், தேன்பொழில்சூழ் செய்யான்,

நாவாய் அகத்துளதே; நாமுளமே; நம்மீசன் நாவாய்போல்

 சூதொன் றுனக்கனறியச் சொல்லினேன்; நன்னெஞ்சே

குருகிளவேய்த் தோள்மெலியக் கொங்கைமார் பொல்கிக் குருகிளையார்

போதரங்க வார்குழலார் என்னாவார்? நன்னெஞ்சே போதரங்க

 கற்றானஞ் சாடுகா வாலி, களந்தைக்கோன்,

ஆவா மனிதர் அறிவிலரே யாதொன்றும் ஆவார்போற்

 பகனாட்டம் பாட்டயரும், பாட்டோடாட் டெல்லி

தலையாலங் காட்டிப் பலிதிரிவர் என்னும்; தலையாலங்

பண்பாய நான்மறையான் சென்னிப் பலிதேர்வான், பண்பாய

சிவன்மாட் டுகவெழுதும்; நாணும் நகுமென்னும்; சிவன்மேய

ஆறாவெங் கூற்றுதைத்(து) ஆனைத்தோல் போர்த்துகத்தங்(கு) ஆறார்

ஆட்டும் அரவம், அழிந்தார் எலும்பணிவார் ஆட்டும்

புறந்தாழ் குழலார் புறனுரையஞ் சாதே புறத்தாழ்

மெய்யன் பகலாத வேதியன், வெண்புரிநூல் மெய்யன்

நூறான் பயன்ஆட்டி நூறு மலர்சொரிந்து, நூறா

ஒன்றுரைப்பீர் போலப் பலஉரைத்திட் டோயாதே ஒன்றுரைப்பீர்

பிரானிடபம் மால்பெரிய மந்தாரம் வில்லுப் பிரானிடபம்

பெற்றும் பிறவி பிறந்திட் டொழியாதே பெற்றும்

நீயேயா ளாவாயும் நின்மலற்கு; நன்னெஞ்சே, நீயேயா

என்றும் மலர்தூவி, ஈசன் திருநாமம் என்றும்

என்னே, இவளுற்ற மால்!என்கொல்! இன்கொன்றை, என்னே,

சார்ந்துரைப்ப தொன்றுண்டு சாவா,மூ வாப்பெருமை சார்ந்துரைத்த

அருள்சேரா தார்ஊர்தீ ஆறாமல் எய்தாய் அருள்சேரா(து)

பேச்சுப்பெருக்குவதென்பெண் ஆண் அலியென்று பேச்சுக் கடந்தபெருவெளியைப்

உற்றுரையாய் நன்னெஞ்சே ஓதக் கடல்வண்ணன் உற்றுரையா

அடைந்துன்பால் அன்பாய் அணிமணிகொண்(டு) அர்ச்சித்(து) அடைந்துன்பால்

காணாய், கபாலி கதிர்முடிமேல் கங்கைதனைக் காணாயக்

திரியும் புரம்எரித்த சேவகனார், செவ்வே திரியும்

(இப்பாட்டில் முதல் அடி கிடைக்கவில்லை) ஆம்பரிசே

ஏத்துற்றுப் பார்த்தன் எழில்வான் அடைவான்போல் ஏத்துற்றுப்

 பாலார் புனல்பாய் சடையானுக்(கு) அன்பாகிப்

ஆங்குரைக்க லாம்பொன் மலர்ப்பாதம், அஃதன்றே ஆங்குரைக்க

மாயனைஓர் பாகம் அமர்ந்தானை, வானவரும் மாயவரும்

உணரா வளைகழலா, உற்றுன்பாற் சங்கம்; உணரா

கண்டிறந்து, காயெரியின் வீழ்ந்து கடிதோடிக் கண்டிறந்து

கருத்துடைய ஆதி, கறைமிடற்(று)எம் ஈசன் கருத்துடைய

எரியாடி ஏகம்பம் என்னாதார் மேனி எரியாடி

தானயன் மாலாகி நின்றான்; தனித்துலகில் தானயன்

 சாராவார் தாமுளரேல், சங்கரன்; தன்

மேலாய தேவர் வெருவ எழுநஞ்சம் மேல்ஆயம்

அடுத்தபொன் அம்பலமே சார்வும் அதனுள் அடுத்த

 அமைவும் பிறப்பும் இறப்புமாம், மற்றுஉங்(கு)

சென்றுசெருப் புக்கால் செல்ல மலர்நீக்கிச் சென்று

பார்த்துப் பரியாதே; பால்நீறு பூசாதே; பார்த்துப்

ஊணொன்றும் இல்லை உறக்கில்லை உன்மாலின் ஊணென்று

வேறுரைப்பன் கேட்டருளும்; வேதம்நான் காறங்கம் வேறுரைத்த

மலர்அணைந்து கொண்டு மகிழ்வாய்உன் பாத மலர்அணைந்து

வாய்த்த அடியார் வணங்க மலரோன்மால் வாய்த்த

தாம்என்ன நாம்என்ன வேறில்லை தத்துறவில் தாம்என்னை

 கடனாகக் கைதொழுமின்; கைதொழவல் லீரேல்,

வந்தார் வளைகழல்வார்; வாடித் துகில்சோர்வார்; வந்தார்

தாரான் எனினும் சடைமுடியான், சங்கரன்அம் தாரான்

 மதியாருஞ் செஞ்சடையான், வண்கொன்றைத் தாரான்

ஆல நிழற்கீழ் இருப்பதுவும் ஆய்வதறம் ஆலம்

சொல்லாயம் இன்றித் தொலைவின்றித் தூநெறிக்கண் சொல்லாய்ப்

 விரையாரும் மத்தம் விரகாகச் சூடி

நலம்பாயு மாக்க நலங்கொண்டல் என்றல் நலம்பாயு

மலையார் கலையோட, வார்ஓடக் கொங்கை மலையார்

தாளார் கமல மலரோடு, தண்மலரும் தாள்ஆர

ஆர்துணையா ஆங்கிருப்ப(து)? அம்பலவா! அஞ்சொலுமை ஆர்துணையா

புகலூர் உடையாய்! பொறியரவம் பூணி! புகலூர்ப்

நானுடைய மாடே! என் ஞானச் சுடர்விளக்கே!

ஆயன் றமரர் அழியா வகைசெய்தான், ஆயன்

கரையேனும் மாதர் கருவான சேரும் கரையேனும்

குறியார் மணிமிடற்றுக் கோலஞ்சேர் ஞானக் குறியாகி

 அடையும் படைமழுவும், சூலமும் அங்கி

தாமேய ஆறு சமய முதற்பரமும் தாமேய

 பார்மேவு கின்ற பலருருவர்; பண்டரங்கர்;

வாரணிந்த கொங்கை உமையாள் மணவாளா, வாரணிந்த

நினைமால் கொண்டோடி, நெறியான தேடி நினைமாலே,

ஊர்வதுவும் ஆனேறு உடைதலையில் உண்பதுவும் ஊர்வதுவும்மேல்லுரகம்

ஏறேய வாழ்முதலே, ஏகம்பா, எம்பெருமான், ஏறேறி

 மாட்டும் பொருளை, உருவு வருகாலம்

உரையா இருப்பதுவும் உன்னையே; ஊனில் உரையாய்,

ஆய்ந்துன்றன் பாதம் அடைய வரும் என்மேல்

பரமாய பைங்கண் சிரம்ஏயப் பூண்ட பரமாய

அன்பே உடைய அரனே, அணையாத அன்பே

 கரியார்தாம் சேருங் கலைமறிகைக் கொண்டே

சேரும் பிரான்நாமம் சிந்திக்க வல்லீரேல் சேரும்

மகிழ்ந்தன்பர் மாகாளஞ் செய்ய மகளிர் மகிழ்ந்தம்

உமைகங்கை என்றிருவர் உற்ற உணர்வும், உமைகங்கை

இனியவா காணீர்கள்; இப்பிறவி எல்லாம் இனியவா

அன்றமரர் உய்ய அமிர்தம் அவர்க்கருளி, அன்றவுணர்

அன்றமரர் உய்ய அமிர்தம் அவர்க்கருளி, அன்றவுணர்

 சிவனந்தஞ் செல்கதிக்கோர் கண்சேர்வ தாக்கும்

செல்லும் அளவும் சிதையாமல் சிந்திமின் செல்லும்

திறமென்னும் சிந்தை தெரிந்தும்மைக் காணும்! திறமென்னும்

திறமென்னும் சிந்தை தெரிந்தும்மைக் காணும்! திறமென்னும்

நீரே, எருதேறும் நின்மலனார் ஆவீரும் நீரே

 நிலைத்திவ் வுலகனைத்தும் நீரேயாய் நின்றீர்;

ஈரம் உடைய இளமதியம் சூடினீர்; ஈரம்

வாழ்வார் மலரணைவார், வந்த அருநாகம் வாழ்வார்

 மாறாத ஆனையின்தோல் போர்த்து வளர்சடைமேல்

ஈயும் பொருளே; எமக்குச் சிவலோகம் ஈயும்

படியேறும் பார்த்துப் பரத்தோடும் கூட்டி; படியேறு

 பரமாய விட்டுநின் பாதம் பணிந்தேன்

நினையடைந்தேன் சித்தம் நிலையாகும் வண்ணம் நினையடைந்தேன்

காவார் பொழிற்கயிலை ஆதி! கருவேஎம் காவாய்ப்

 கரியானும் நான்முகனு மாய்நின்ற கண்ண!

ஆன்ஆய ஆய அடலேறே ஆரூர்க்கோன் ஆனாய

வளைகொண்டாய் என்னை மடவார்கள் முன்னே; வளைகொண்டாய்;

மயலான தீரும் மருந்தாகும்; மற்றும் மயலானார்

கலைமான்கை, ஏனப்பூண் காண்கயிலை மானின், கலைமான்

 அரனே! அணியாரூர் மூலட்டத் தானே!

அடையுந் திசைஈசன் திண்டோளா காசம் அடையுந்

மூன்றரணம் எய்தானே! மூலத் தனிச்சுடரே மூன்றரண

அறமாய்வ ரேனும் அடுகாடு சேர அறமானார்

ஆறுடையர்; நஞ்சுடையர்; ஆடும் அரவுடையர்; ஆறுடையர்

சேர்வும் உடையா செழுங்கொன்றைத் தாரார்;நஞ் சேர்வும்

 உருவு பலகொண்(டு) ஒருவராய் நின்றார்;

பகரப் பரியானை மேல்ஊரா தானைப் பகரப்

பண்ணாகப் பாடிப் பலிகொண்டாய் பாரேழும் பண்ணாகச்

இடமாய எவ்வுயிர்க்கும் ஏகம்பம் மேயார் இடமானார்க்(கு)

எமையாள வந்தார் இடரான தீர, எமையாளும்

தீயான மேனியனே! செம்பவளக் குன்றமே! தீயான

சேர்கின்ற சிந்தை சிதையாமல் செய்வானே! சேர்கின்ற

உறுமுந்த முன்னே உடையாமல், இன்னம் உறுமுந்த

 முதல்வன் வகுத்த மதலை மாடத்து

மாறு தடுத்த மணிக்கங்கை திங்களின் கீறு

இடைதரில் யாம்ஒன் றுணர்த்துவது உண்டிமை யோர்சிமையத்(து)

சடையே, நீரகம் ததும்பி நெருப்புக்கலிக் கும்மே!

வேலை முகடும் விசும்பகடும் கைகலந்த காலைநீர்

 இதுநீர் ஒழிமின் இடைதந் துமையிமை

வண்ணம், அஞ்சுதலை கவைஇப் பவள மால்வரை

உடைதலையின் கோவை ஒருவடமோ கொங்கை புடைமலிந்த

இவள்அப் பனிமால் இமையத் தணங்குகற் றைச்சடைமேல்

 கரதலம் நுழைத்த மரகதக் கபாடத்து

உளரொளிய கங்கை ஒலிதிரைகள் மோத வளரொளி

கொழுந்திரள் தெண்ணில வஞ்சிநின் கூரிருள் வார்பளிங்கின்

 கொண்டல் காரெயிற்றுச் செம்மருப்(பு) இறாலின்

நெறிவிரவு கொன்றை நெடும்படற்கீழ்க் கங்கை எறிதிரைகள்

 இடர்தரு தீவினைக்(கு) எள்கிநை வார்க்குநின்

அந்த ணாளர் செந்தொடை ஒழுக்கமும் அடலோர்

ஞான்ற புனமாலை தோளலைப்ப நாண்மதியம் ஈன்ற

வேந்துக்க மாக்கடற் சூரன்முன் னாள்பட வென்றிகொண்ட

கொற்றத் துப்பின் பொற்றை ஈன்ற சுணங்கையஞ்

இலர்கொலாம் என்றிளைஞர் ஏசப் பலிக்கென்(று) உலகெலாஞ்

 ஈண்டுமுற் றத்தொற்றை மால்விடை ஏறியை

 நெஞ்சிற் கொண்ட வஞ்சமோ உடைத்தே

பொருளாக யானிரந்தால் புல்லெருக்கின் போதும் அருளான்மற்

தாரிளங் கொன்றைநல் ஏறு கடாவித் தலைமைமிக்க

உழிதரல் மடிந்து கழுதுகண் படுக்கும் இடருறு

எளியமென் றெள்கி இகழாது நாளும் அளியம்ஆட்

குறையாப் பலியிவை கொள்கவென் கோல்வளை யுங்கலையும்

வேதியர் பெரும விண்ணோர் தலைவ ஆதி

 எனவே உலகெலாம் என்றிளைஞர் ஏசு

பொய்நீர் உரைசெய்தீர் பொய்யோம் பலியெனப் போனபின்னை

ஒருநெடுங் கங்கை இருங்குறும் பைம்புகர் மும்முகச்

நிலத்துளங்க மேருத் துளங்க நெடுவான் தலத்துளங்கச்

மணிசிந்து கங்கைதன் மானக் குருளையை வாளரக்கர்

பேதுறு தகையம் அல்லம் தீதுறச் செக்கர்க்

மேய உருமிடற்றர் வெள்ளெயிற்றர் திண்சேனை ஒய

உந்தத் தளரா வளைத்தனம் முன்னம்மின் ஒடைநெற்றிச்

மின்னெடுங் கொண்டல் அந்நெடு முழக்கத்து ஒவற

மொழியின் மறைமுதலே முந்நயனத் தேறே கழிய

அன்பு தவச்சுற்றத்(து) ஆரழல் கொண்டெயில் மூன்றெரிய

கவவுமணிக் கேடகக் கங்கணக் கவைவல்நா அறைகழல்

மலைசூழ்ந் திழிகின்ற மாசுணம்பொற் பாறைத் தலைசூழ்ந்து

காலது கையது கண்ணது தீயது கார்மதநீர்

சுடர்ப்பிழம்பு தழைத்த அழற்றனி நெடுவேல் சேய்மூ

இக்கயங்கொள் மூவலயஞ் சூழேழ் தடவரைகள் திக்கயங்கள்

 பெற்றமெல் லோதி சிலம்பின் மகள்பெறப்

செய்தரு பொலம்படை மொய்தரு பரூஉக்குருளை வெள்ளெயிறு

அலங்கல் மணிகனகம் உந்தி அருவி விலங்கல்

 மதந்தந்த மென்மொழி மாமலை யாட்டி

வளர்தரு கவட்டின் கிளரொளிக் கற்பகப் பொதும்பர்த்

 கேளுற்றி யான்தளர ஒட்டுமே கிம்புரிப்பூண்

ஏறு தழீஇயவெம் புத்தேள் மருகவெங் குந்தவள

சிரமே, விசும்பு போத உயரி இரண்

 சூர்தந்த பொற்குவட்டின் சூளிகையின் வானயிர்த்து

பூமேல் அயனறியா மோலிப் புறத்ததே நாமே

 குடை கொண்டிவ் வையம் எலாங்குளிர்

களிவந் தமுதூறிக் கல்மனத்தை எல்லாம் கசியும்

 உரையின் வரையும், பொருளின் அளவும்

ஆதரித்த மாலும் அறிந்திலனென்(று) அஃதறிந்தே காதலித்த

அடியொன்று பாதலம் ஏழிற்கும் அப்புறம் பட்ட(து)இப்பால்

நடமாடி எழுலகம் உய்யக் கொண்ட நாயகரே!

நஞ்சமிழ் பகுவாய் வெஞ்சின மாசுணம் ன்முதல்

இலவிதழ்வாய் வீழ்வார்; இகழ்வார்; அவர்தம் கலவி

 நானே பிறந்த பயன்படைத் தேன்;அயன்

சந்து புனைய வெதும்பி, மலரணை தங்க

வரையொன்று நிறுவி, அரவொன்று பிணித்து, கடல்தட

கிழவருமாய், நோய்மூப்புக் கீழ்ப்பட்டுக் காமத்(து) உழவரும்போய்

 நாமத்தி னால்என்தன் நாத்திருத் தேன்;நறை

நெறிதரு குழலை அறலென்பர்கள்; நிழலெழு மதியம்

றிவில் ஒழுக்கமும், பிறிதுபடு பொய்யும் கடும்பிணித்

 செய்ய திருமேனிச் சிற்றம் பலவருக்(கு)

 சங்கிடத் தானிடத் தான்தன தாகம்

ஒழிந்த தெங்களுற வென்கொ லோ!எரியில் ஒன்ன

அல்லல் வாழ்க்கை வல்லிதின் செலுத்தற்குக் கைத்(து)ஏர்

 பெற்றோர் பிடிக்கப் பிழைத்துச் செவிலியர்கள்

பேதையெங் கேயினித் தேறியுய் வாள்!பிர மன்தனக்குத்

உலவு சலதி வாழ்விடம் அமரர் தொழவுணாவென

ஆளெனப் புதிதின்வந் தடைந்திலம் அத்தநின் தாளின்

 நாயனைய என்னைப் பொருட்படுத்தி நன்களித்துத்

மணிவாய் முகிழ்ப்பத் திருமுகம் வேர்ப்பஅம் மன்றுக்கெல்லாம்

என்நாம் இனிமட வரலாய் செய்குவ தினமாய்

 பேசு வாழி பேசு வாழி

 நினையார் மெலியார் நிறையழியார் வாளாப்

பெறுகின்ற எண்ணிலித்தாயரும் பேறுறும் யானுமென்னை உறுகின்ற

அம்பலவர் அங்கணர் அடைந்தவர் தமக்கே அன்புடையர்

அருளு வாழி அருளு வாழி புரிசடைக்

 வானோர் பணிய மணியா சனத்திருக்கும்

வாழ்வாக வும்தங்கள் வைப்பாக வும்மறை யோர்வணங்க

வணங்குமிடை யீர்வறிது வல்லியிடை யாள்மேல் மாரசர

ஈரவே ரித்தார் வழங்கு சடிலத்துக் குதிகொள்

ஆனேறே போந்தால் அழிவுண்டே அன்புடைய நானேதான்

கொண்டல்வண் ணத்தவன் நான்முகன் இந்திரன் கோமகுடத்

தொடர நரைத்தங்க முன்புள வாயின தொழில்கள்

சதுர்முகன் தந்தைக்குக் கதிர்விடு கடவுள் ஆழி

திருவளர் பவளப் பெருவரை மணந்த மரகத

அருளின் கடலடியேன் அன்பென்னும் ஆறு பொருளின்

 ஆரணம் நான்கிற்கும் அப்பா லவனறி

கருமுதல் தொடங்கிப் பெருநாள் எல்லாம் காமம்

 மானும் மழுவுந் திருமிடற்றில் வாழுமிருள்

ஒளிவந்த வாபொய் மனத்திருள் நீங்கவென் உள்ளம்வெள்ளம்

அருள்பழுத் தளிந்த கருணை வான்கனி! ஆரா

கடலான காமத்தே கால்தாழ்வார்; துன்பம் அடலாம்

தொழுவாள் இவள்வளை தோற்பாள் இவளிடர்க் கேஅலர்கொண்(டு)

வசையில் காட்சி இசைநனி விளங்க முன்னாள்

எனவே எழுந்திருந்தாள் என்செய்வாள் இன்னம் சினவேறு

போதும் பெறாவிடில் பச்சிலை உண்டு; புனலுண்டெங்கும்

தெய்வத் தாமரைச் செவ்வியின் மலர்ந்து வாடாப்

பொருளுங் குலனும் புகழுந் திறனும் அருளும்

 வருந்தேன் இறந்தும் பிறந்தும் மயக்கும்

ஒன்றினோ டொன்று சென்றுமுகில் தடவி ஆடுகொடி

 கண்ணென்றும் நந்தமக்கோர் காப்பென்றும் கற்றிருக்கும்

கதியா வதுபிறி தியாதொன்றும் இல்லை களேபரத்தின்

வாழ்ந்தனம் என்று தாழ்ந்தவர்க் குதவாது தன்னுயிர்க்

பிறிந்தேன் நரகம்; பிறவாத வண்ணம் அறிந்தேன்

வந்திக்கண் டாயடி யாரைக்கண் டால்மற வாதுநெஞ்சே

உழப்பின் வாரா உறுதிகள் உளவோ கழப்பின்

உடைமணியின் ஓசைக் கொதுங்கி அரவம் படமொடுங்கப்

 காணீர் கதியொன்றுங் கல்லீர் எழுத்தஞ்சும்

 மேவிய புன்மயிர்த் தொகையோ அம்மயிர்

ஓராதே அஞ்செழுத்தும் உன்னாதே பச்சிலையும் நேராதே

 நாமே இடையுள்ள வாறறி வாமினி

அன்றினர் புரங்கள் அழலிடை அவியக் குன்றுவளைத்

அன்றென்றும் ஆமென்றும் ஆறு சமயங்கள் ஒன்றொன்றோ

நோக்கிற்றுக் காமன் உடல்பொடி யாக நுதிவிரலால்

புண்ணிய புராதன புதுப்பூங் கொன்றைக் கண்ணி

 நாமம்நவிற் றாய்மனனே நாரியர்கள் தோள்தோய்ந்து

 வளையார் பசியின் வருந்தார் பிணியின்

அடிசார்ந் தவர்க்கு முடியா இன்பம் நிறையக்

சடைமேல் ஒருத்தி சமைந்திருப்ப மேனிப் புடைமேல்

இருக்கும் மருதினுக் குள்ளிமை யோர்களும் நான்மறையும்

சுடர்விடு சூலம் ஏந்தினை என்றும் விடையுகந்

இன்றிருந்து நாளை இறக்கும் தொழிலுடைய புன்தலை

அடியா யிரந்தொழில் ஆயின ஆயிரம் ஆயிரம்பேர்

கொண்டலின் இருண்ட கண்டத் தெண்தோள் செவ்வான்

வழிபிழைத்து நாமெல்லாம் வந்தவா செய்து பழிபிழைத்த

கரத்தினில் மாலவன் கண்கொண்டு நின்கழல் போற்றநல்ல

மெய்த்தொண்டர் செல்லும் நெறியறி யேன்மிக நற்பணிசெய்

 ஏகம்ப னேயென்னை ஆள்பவ னேயிமை

தரித்தேன் மனத்துன் திகழ்திரு நாமம் தடம்பொழில்வாய்

 தெளிதரு கின்றது சென்றென் மனம்நின்

பெற்றகந் தேனேன்றும் அர்ச்சனை செய்யப் பெருகுநின்சீர்

 அடிநின்ற சூழல் அகோசரம் மாலுக்(கு)

வணக்கம் தலைநின் திருவடிக் கேசெய்யும் மையல்கொண்டோர்

 நலந்தா நானொன்று சொல்லுவன் கேண்மின்நல்

மின்களென் றார்சடை கொண்டலென் றார்கண்டம் மேனிவண்ணம்

தன்மையிற் குன்றாத் தவத்தோர் இமையவர் தாம்வணங்கும்

 தனமிட் டுமைதழு வத்தழும் புற்றவர்

பூங்கொத் திருந்தழை யார்பொழில் கச்சியே கம்பர்பொற்பார்

வருத்தந் தரும்மெய்யுங் கையில் தழையும்வன் மாவினவும்

எம்மையும் எம்மைப் பணிகொள்ளும் கம்பர் எழிற்கயிலை

அருளைத் தருகம்பர் அம்பொற் கயிலைஎம் ஐயர்அம்பு

வையார் மழுப்படை ஏகம்பர் ஈங்கோய் மலைப்புனத்துள்

பருமுத் துதிர்த்திடும் சீர்மத்த யானை நுதல்பகுந்திட்(டு)

 அரிதன் திருக்கண் இடநிரம் பாயிரம்

அஞ்சரத் தான்பொடி யாய்விழத் தீவிழித் தன்புசெய்வோர்

சேய்தந்த அம்மை உமைகண வன்திரு ஏகம்பத்தான்

வந்தும் மனம்பெறிற் பொன்னனை யீர்மன்னும் ஏகம்பர்தம்

திரியப் புரமெய்த ஏகம்ப னார்திக ழுங்கயிலைக்

பேசுக யாவர் உமைக்கணி யாரென்று பித்தரெங்கும்

 பெயரா நலத்தொழில் ஏகம்ப னார்பிறை

 தம்மைப் பிறவிக் கடல்கடப் பிப்பவர்

இயங்குந் திரிபுரம் எய்தவே கம்பர் எழிற்கயிலைத்

 வகுப்பார் இவர்போல் மணத்துக்கு நாள்மணந்

 புனங்குழை யாதென்று மென்தினை கொய்ததும்

 உள்ளம் பெரியரல் லாச்சிறு மானுடர்

அன்றும் பகையடர்க் கும்பரி மாவும் மதவருவிக்

நிலத்திமை யோரில் தலையாய்ப் பிறந்து மறையொடங்கம்

 படையால் உயிர்கொன்று தின்று பசுக்களைப்

உத்துங்க யானை உரியார் விரலால் அரக்கன்சென்னி

அம்பரம் கால்அனல் நீர்நிலம் திங்கள் அருக்கன்அணு

 துணைத்தா மரையடி யும்பவ ளத்திரள்

 அழகறி விற்பெரி தாகிய ஏகம்பர்

 கிடக்கும் ஒருபால் இரைக்கின்ற பாம்பொரு

கற்றைப் பவளச் சடைவலம் பூக்கமழ் கொன்றையந்தார்

தருமருட் டன்மை வலப்பாற் கமலக்கண் நெற்றியின்மேல்

 மலர்ந்த படத்துச்சி ஐந்தினுஞ் செஞ்சுடர்

 காதலைக் கும்வலத் தோள்பவ ளக்குன்றம்

தரம்பொற் பழியும் உலகட்டி எய்த்துத் தரந்தளரா

உடைப்புலி ஆடையின் மேலுர கக்கச்சு வீக்கிமுஞ்சி

அடிவலப் பாலது செந்தா மரையொத் ததிர்கழல்சூழ்ந்

தருக்கவற் றான்மிக்க முப்புரம் எய்தயன் தன்தலையை

 கரத்தத் தமருகத் தோசை கடுத்தண்ட

நடனம் பிரானுகந் துய்யக்கொண் டானென்று நான்மறையோர்

 இனியவர் இன்னார் அவரையொப் பார்பிறர்

 பரவித் தனைநினை யக்கச்சி ஏகம்பர்

இடவம் சுறுக்கெனப் பாயுமுஞ் சென்னி நகுதலைகண்

பாங்குடை கோள்புலி யின்னதள் கொண்டீர்நும் பாரிடங்கள்

இடைக்குமின் தோற்கும் இணைமுலை யாய்முதி யார்கள்

கிறிபல பேசிச் சதிரால் நடந்து விடங்குபடக்

தேடுற் றிலகள்ள நோக்கந் தெரிந்தில சொற்கள்முடி

நல்கும் புகழ்க்கட வூர்நன் மறையவன் உய்யநண்ணிக்

 மலையத் தகத்தியன் அர்ச்சிக்க மன்னி

மணியார் அருவித் தடமிம யங்குடக் கொல்லிகல்லின்

பருப்பதம் சார்தவழ் மந்தரம் இந்திர நீலம்வெள்ளை

இறைத்தார் புரமெய்த வில்லிமை நல்லிம வான்மகட்கு

 கூறுமின் தொண்டர்குற் றாலம்நெய்த் தானம்

நினைவார்க் கருளும் பிரான்திருச் சோற்றுத் துறைநியமம்

நண்ணிப் பரவுந் திருவா வடுதுறை நல்லம்நல்லூர்

சென்றே விண்ணுறும் அண்ணா மலைதிகழ் வல்லம்மென்பூ

 நிலாவு புகழ்த்திரு வோத்தூர் திருஆமாத்

 ஆலையங் கார்கரு காவைகச் சூர்திருக்

வாழப் பெரிதெமக் கின்னருள் செய்யும் மலர்க்கழலோர்

 உறுகின்ற வெவ்வழல் அக்கடம் இக்கொடிக்

கொள்ளுங் கடுங்கதி ரிற்கள்ளி தீச்சில வேயுலறி

பரிப்பருந் திண்மைப் படையது கானர் எனிற்சிறகு

 வனவரித் திண்புலி யின்னதள் ஏகம்ப

நெஞ்சார் தரவின்பம் செய்கழல் ஏகம்பர் கச்சியன்னாள்

 இலவவெங் கான்உனை யல்லால் தொழேஞ்சரண்

துணையொத்த கோவையும் போலெழில் பேதையும் தோன்றலுமுன்

மின்நலிக் கும்வணக் கத்திடை யாளையும் மீளியையும்

உவரச்சொல் வேடுடைக் காடுகந் தாடிய ஏகம்பனார்

 கார்மிக்க கண்டத் தெழில்திரு ஏகம்பர்

நேர்த்தமை யாமை விறற்கொடு வேடர் நெடுஞ்சுரத்தைப்

 சிறைவண்டு பாடுங் கமலங் கிடங்கிவை

 நன்னுத லார்கருங் கண்ணுஞ்செவ் வாயுமிவ்

 உள்வார் குளிர நெருங்கிக் கருங்கிடங்

 பரப்பார் விசும்பிற் படிந்த கருமுகில்

 கச்சார் முலைமலை மங்கைகண் ணாரஎண்

ஓங்கின ஊரகம் உள்ளகம் உம்பர் உருகிடமாம்

 இழையார் அரவணி ஏகம்பர் நெற்றி

தளரா மிகுவெள்ளம் கண்டுமை ஓடித் தமைத்தழுவக்

 உலவிய மின்வடம் வீசி உருமதிர்

 நீரென்னி லும்அழுங் கண்முகில் காள்நெஞ்சம்

வரங்கொண் டிமையோர் நலங்கொள்ளும் ஏகம்பர் கச்சியன்னாய்

கார்முகம் ஆரவண் கைக்கொண்ட கம்பர் கழல்தொழுது

 உயிரா யினவன்பர் தேர்வரக் கேட்டுமுன்

 கார்விடை வண்ணத்தன் அன்றேழ் தழுவினும்

விடைபாய் கொடுமையெண் ணாதுமே லாங்கன்னி வேல்கருங்கண்

எழுமலர்த் தண்பொழில் ஏகம்பர் கச்சி இருங்கடல்வாய்க்

 முகம்பாகம் பண்டமும் பாகமென் றோதிய

மயக்கத்த நல்லிருள் கொல்லும் சுறவோ டெறிமகரம்

மேயிரை வைகுஅக் குருகுண ராமது உண்டுபுன்னை

 பொய்வரு நெஞ்சினர் வஞ்சனை யாரையும்

 இன்றுசெய் வோமித னில்திரு ஏகம்பர்க்

காட்டிவைத் தார்தம்மை யாம்கடிப் பூப்பெய்யக் காதல்வெள்ளம்

பாதம் பரவியொர் பித்துப் பிதற்றினும் பல்பணியும்

இருநில மடந்தை இயல்பினின் உடுத்த பொருகடல்

இடத்துறை மாதரோ(டு) ஈருடம் பென்றும் நடத்தினை

உருவாம் உலகுக் கொருவன் ஆகிய பெரியோர்

 பொருளுணர்ந் தோங்கிய பூமகன் முதலா

 மயக்கமில் சொல்நீ ஆயினும் மற்றவை

தூமதி சடைமிசைச் சூடுதல் தூநெறி ஆமதி

அளவினில் இறந்த பெருமையை ஆயினும் எனதுளம்

நிலத்திடைப் பொறையாய் அவாவினில் நீண்டு சொலத்தகு

 ஒற்றி யூர உலவா நின்குணம்

 காலற் சீறிய கழலோய் போற்றி

என்னை நினைந்தடிமை கொண்டேன் இடர்கெடுத்துத் தன்னை

முகத்தாற் கரியனென் றாலும் தனையே முயன்றவர்க்கு

கொம்பனைய வள்ளி கொழுநன் குறுகாமே வம்பனைய

பேசத் தகாதெனப் பேயெரு தும்பெருச் சாளியுமென்(று)

. களிறு முகத்தவனாய்க் காயம்செந் தீயின்

மகத்தினில் வானவர் பல்கண் சிரம்தோள் நெரித்தருளும்

 மருப்பையொரு கைக்கொண்டு நாரையூர் மன்னும்

மலஞ்செய்த வல்வினை நோக்கி உலகை வலம்வருமப்

 வனஞ்சாய வல்வினைநோய் நீக்கி வனசத்

நாரணன் முன்பணிந் தேத்தநின் றெல்லை நடாவியவத்

அல்லல் களைந்தான்தன் அம்பொன் உலகத்தின் எல்லை

 கோவிற் கொடிய நமன்தமர் கூடா

 யானேத் தியவெண்பா என்னை நினைந்தடிமை

 ஏறிய சீர்வீ ரணக்குடி ஏந்திழைக்

கனமதில்சூழ் நாரையூர் மேவிக் கசிந்தார் மனமருவி

 வானிற் பிறந்த மதிதவ ழும்பொழில்

வையகத்தோர் ஏத்த மதில்நாரை யூர்மகிழ்ந்து பொய்யகத்தார்

அமரா அமரர் தொழுஞ்சரண் நாரைப் பதியமர்ந்த

அவமதியா துள்ளமே அல்லலற நல்ல தவமதியால்

 நாந்தன மாமனம் ஏத்துகண் டாயென்றும்

நெஞ்சந் திருவடிக் கீழ்வைத்து, நீள்மலர்க் கண்பனிப்ப

என்பும், தழுவிய ஊனும், நெகஅக மேயெழுந்த

அவநெறிக் கேவிழப் புக்கவிந் தியானழுந் தாமைவாங்கித்

பயில்கின் றிலேன்நின் திறத்திரு நாமம்; பனிமலர்த்தார்

அருதிக்கு விம்ம நிவந்த(து)ஓர் வெள்ளிக் குன்றமஞ்சு

சுடலைப் பொடியும் படுதலை மாலையும், சூழ்ந்தவென்பும்

வேத முதல்வன் தலையும் தலையாய வேள்விதன்னுள்

 வழுத்திய சீர்த்திரு மாலுல குண்டு,வன்

மாயவன், முந்நீர்த் துயின்றவன், அன்று மருதிடையே

நிழல்படு பூண்நெடு மாலயன் காணாமை நீண்டவரே

கூத்தனென் றுந்தில்லை வாணனென் றுங்குழு மிட்டிமையோர்

 தண்ணார் புனல்தில்லைச் சிற்றம் பலந்தன்னின்

 பிறவியிற் பெற்ற பயனொன்று கண்டிலம்,

உண்டேன் அவரரு ளாரமிர் தத்தினை வுண்டலுமே

மணியொப் பன,திரு மால்மகு டத்து; மலர்க்கமலத்(து)

 அடியிட்ட கண்ணினுக் கோ?அவ னன்பினுக்

படைபடு கண்ணிதன் பங்க!தென் தில்லைப் பரம்பர!வல்

புகவுகிர் வாளெயிற் றானிலங் கீண்டு பொறிகலங்கி,

சங்கோர் கரத்தன் மகன்,தக்கன், தானவர், நான்முகத்தோன்

 ஏவுசெய் மேருத் தடக்கை யெழில்தில்லை

வேடனென் றாள்;வில் விசயற்கு வெங்கணை யன்றளித்த

சிந்திக் கவும்உரை யாடவும் செம்மல ராற்கழல்கள்

அருள்தரு சீர்த்தில்லை யம்பலத் தான்தன் அருளினன்றிப்

 சிறைப்புள வாம்புனல் சூழ்வயல் தில்லைச்சிற்

அகழ்சூழ் மதில்தில்லை யம்பலக் கூத்த! அடியமிட்ட

பூந்தண் பொழில்சூழ் புலியூர்ப் பொலிசெம்பொ னம்பலத்து

ஆகங் கனகனைக் கீறிய கோளரிக் கஞ்சிவிண்ணோர்

மூவுல கத்தவ ரேத்தித் தொழுதில்லை முக்கட்பிராற்(கு)

வேதகச் சிந்தை விரும்பிய வன்,தில்லை யம்பலத்து

தலையவன்; பின்னவன்; தாய்;தந்தை; யிந்தத் தராதலத்து

இறையும் தெளிகிலர், கண்டும், எழில்தில்லை யம்பலத்துள்

நல்வழி நின்றார் பகைநன்று, நொய்ய ருறவிலென்னும்

. கதியே! யடியவர்க்(கு) எய்ப்பினில் வைப்பாக்

பிழையா யினவே பெருக்கி,நின் பெய்கழற்(கு) அன்புதன்னில்

பொறுத்தில னேனும்பன் நஞ்சினைப் பொங்கெரி வெங்கத்தைச்

அடுக்கிய சீலைய ராய்,அக லேந்தித் தசையெலும்பில்

ஏழையென் புன்மை கருதா(து) இடையறா அன்பெனக்கு

 புண்ணிய னேயென்று போற்றி செயாது

கறுத்தகண் டா!அண்ட வாணா! வருபுனற் கங்கைசடை

பழித்தக் கவுமிக ழான்தில்லை யான்;பண்டு வேட்டுவனும்

வரந்தரு மாறிதன் மேலுமுண் டோ!வயல் தில்லைதன்னுள்

தன்தாள் தரித்தார் யாவர்க்கும் மீளா வழிதருவான்

களைக ணிலாமையுந் தன்பொற் கழல்துணை யாந்தன்மையும்

வரித்தடந் திண்சிலை மன்மத னாதலும் ஆழிவட்டம்

நின்றில வேவிச யன்னொடுஞ் சிந்தை களிப்புறநீள்

 கருப்புரு வத்திரு வார்த்தைகள் கேட்டலும்

புரிந்தவன் பின்றியும் பொய்ம்மையி லேயும், திசைவழியே

சேண்தில்லை மாநகர்த் திப்பியக் கூத்தனைக் கண்டுமன்பு

விளவைத் தளர்வித்த விண்டுவுந், தாமரை மேலயனும்

கங்கை வலம்,இடம் பூ;வலங் குண்டலம்; தோடிடப்பால்;

அணங்(கு),ஆ டகக்குன்ற மா(து),அற ஆட்டிய வாலமர்ந்தாட்(கு)

கூடுவ(து) அம்பலக் கூத்த னடியார் குழுவுதொறும்;

வித்தகச் செஞ்சடை வெண்மதிக் கார்நிறக் கண்டத்தெண்தோள்

பொன்னம் பலத்துறை புண்ணிய னென்பர்; புயல்மறந்த

நேசனல் லேன்;நினை யேன்;வினை தீர்க்குந் திருவடிக்கீழ்

தனந்,தலை, சக்கரம், வானத் தலைமை குபேரன்,தக்கன்,

அவமதித் தாழ்நர கத்தில் இடப்படும் ஆதர்களும்

வருவா சகத்தினில், முற்றுணர்ந் தோனை,வண் தில்லைமன்னைத்

சிரித்திட்ட செம்பவ ளத்தின் திரளும், செழுஞ்சடைமேல்

நடஞ்செய்சிற் றம்பலத் தான்முனி வென்செயும்? காமனன்று

விட்டங் கொளிமணிப் பூண்திகழ் வன்மதன் மெய்யுரைக்கில்

பொடிஏர் தருமே னியனாகிப் பூசல் புகவடிக்கே

 கழலும் பசுபாசர் ஆம்இமை யோர்தங்

தோன்றலை, வெண்மதி தாங்கியைத் துள்ளிய மாலயற்குத்

மன்றங் கமர்திருச் சிற்றம் பலவ! வடவனத்து

தவனைத் தவத்தவர்க் கன்பனைத் தன்னடி யெற்குதவும்

பற்றற முப்புரம் வெந்தது, பைம்பொழில் தில்லைதன்னுள்

புல்லறி வின்மற்றைத் தேவரும், பூம்புலி யூருள்நின்ற

நண்ணிய தீவினை நாசஞ் செலுத்தி, நமனுலகத்(து)

கைச்செல்வ மெய்திட லாமென்று பின்சென்று, கண்குழியல்

பொன்னி வடகரை சேர்நாரை யூரிற் புழைக்கைமுக

செப்பத் தகுபுகழ்த் தில்லைப் பதியிற் செழுமறையோர்

 சொல்லச் சிவன்திரு வாணைதன் தூமொழி

செய்தவர் வேண்டிய தியாதுங் கொடுப்பச் சிவன்தவனாய்க்

இயலா விடைச் சென்ற மாதவற் கின்னமு

கற்றநன் மெய்த்தவன் போலொரு பொய்த்தவன் காய்சினத்தால்

பேசும் பெருமையவ் வாரூ ரனையும் பிரானவனாம்

மிண்டும் பொழில்பழை யாறை அமர்நீதி வெண்பொடியின்

 தொழுதும் வணங்கியும் மாலயன் தேடருஞ்

ஊர்மதில் மூன்றட்ட வுத்தமற் கென்(று) ஓருயர்தவத்தோன்

பத்தனை யேனாதி நாதனைப் பார்நீ டெயினைதன்னுள்

    

    

கலச முலைக்கன்னி காதற் புதல்வி கமழ்குழலை

வள்ளற் பிராற்கமு தேந்தி வருவோ னுகலுமிங்கே

தாயவன் யாவுக்கும் தாழ்சடை மேல்தனித் திங்கள்வைத்த

அருட்டுறை யத்தற் கடிமைப்பட் டேனினி யல்லனென்னும்

அவந்திரி குண்டம ணாவதின் மாள்வனென் றன்றாலவாய்ச்

பதிகந் திகழ்தரு பஞ்சாக் கரம்பயில் நாவினன்சீர்

 அந்தாழ் புனல்தன்னி லல்லும் பகலும்நின்

 நாவார் புகழ்த்தில்லை யம்பலத் தானருள்

மண்டும் புனற்சடை யான்தமர் தூசெற்றி வாட்டும்வகை

குலமே றியசேய்ஞ லூரிற் குரிசில் குரைகடல்சூழ்

 நிதியார் துருத்திதென் வேள்விக் குடியாய்

நற்றவன் நல்லூர்ச் சிவன்திருப் பாதந்தன் சென்னிவைக்கப்

மணியினை மாமறைக் காட்டு மருந்தினை வண்மொழியால்

அருந்தமி ழாகரன் வாதி லமணைக் கழுநுதிமேல்

சிறைநன் புனல்திரு நாவலூ ராளி செழுங்கயிலைக்

நம்பன் திருமலை நான்மிதி யேனென்று தாளிரண்டும்

 தனமா வதுதிரு நாவுக்கரசின் சரணமென்னா

பூதிப் புயத்தர் புயத்தில் சிலந்தி புகலுமஞ்சி

வேத மறிக்கரத் தாரூ ரரற்கு விளக்குநெய்யைத்

நந்திக்கு நம்பெரு மாற்குநல் லாரூரில் நாயகற்குப்

வைய மகிழயாம் வாழ வமணர் வலிதொலைய

பந்தார் விரலியர் வேள்செங்கட் சோழன் முருகன்நல்ல

கொற்றத் திறலெந்தை தந்தைதன் தந்தையெம் கூட்டமெல்லாம்

குடிமன்னு சாத்தனூர்க் கோக்குலம் மேய்ப்போன் குரம்பைபுக்கு

 கண்ணார் மணியொன்று மின்றிக் கயிறுபிடித்தரற்குத்

தண்டலை சூழ்திரு வேற்காட்டூர் மன்னன்தகுகவற்றால் கொண்டவல்

சூதப்பொழி லம்ப ரந்தணன் சோமாசி மாறனென்பான்

 துணையு மளவுமில் லாதவன் தன்னரு

தகடன வாடையன் சாக்கியன் மாக்கல் தடவரையின்

புவனியில் பூதியும் சாதன மும்பொலி வார்ந்துவந்த

புலியி னதளுடைப் புண்ணியற் கின்னமு தாத்தனதோர்

மன்னர் பிரானெதிர் வண்ணா னுடலுவ ரூறிநீறார்

சேரற்குத் தென்னா வலர்பெரு மாற்குச் சிவனளித்த

தொண்டரை யாக்கி யவரவர்க் கேற்ற தொழில்கள்செய்வித்

 நாதன் திருவடி யேமுடி யாகக்

கூற்றுக் கெவனோ புகல்திரு வாரூரன் பொன்முடிமேல்

 தரணியில் பொய்ம்மை இலாத்தமிழ்ச் சங்கம்

 புலமன் னியமன்னைச் சிங்கள நாடு

புகழும் படியெம் பரமே தவர்க்குநற் பொன்னிடுவோன்

திறமமர் மீன்படுக் கும்பொழு தாங்கொரு மீன்சிவற்கென்

 பொய்யைக் கடிந்துநம் புண்ணியர்க் காட்பட்டுத்

 கம்பக் கரிக்குஞ் சிலந்திக்கும் நல்கிய

கிரிவில் லவர்தம் மடியரைத் தன்முன்பு கீழ்மைசொன்ன

சத்தித் தடக்கைக் குமரன்நற் றாதைதன் தானமெல்லாம்

 பல்லவை செங்கதி ரோனைப் பறித்தவன்

நன்னக ராய விருக்குவே ளூர்தனில் நல்குரவாய்ப்

புல்லன வாகா வகையுல கத்துப் புணர்ந்தனவும்

கார்த்தண் முகிற்கைக் கடற்காழி யர்பெரு மாற்கெதிராய்

 மாறா வருளரன் தன்னை மனவா

 என்று விளம்புவர் நீடு ரதிபன்

கொடுத்தான் முதலைகொள் பிள்ளைக் குயிரன்று புக்கொளியூர்த்

மாதவத் தோர்தங்கள் வைப்பினுக் காரூர் மணிக்குவைத்த

சிங்கத் துருவனைச் செற்றவன் சிற்றம் பலமுகடு

கழிநீள் கடல்நஞ் சயின்றார்க் கிருந்த கடிமலரை

செருவிலி புத்தூர்ப் புகழ்த்துணை வையம் சிறுவிலைத்தா

பெற்ற முயர்த்தோன் விரையாக் கலிபிழைத் தோர்தனது

தகுமகட் பேசினோன் வீயவே நூல்போன சங்கிலிபால்

 அரசினை யாரூ ரமரர் பிரானை

 தொகுத்த வடமொழி தென்மொழி யாதொன்று

உத்தமத் தானத் தறம்பொரு ளின்ப மொடியெறிந்து

செல்வம் திகழ்திரு வாரூர் மதில்வட்டத் துட்பிறந்தார்

 நெறிவார் சடையரைத் தீண்டிமுப் போதும்நீ

உலகு கலங்கினு மூழி திரியினு முள்ளொருகால்

வருக்க மடைத்துநன் னாவலூர் மன்னவன் வண்டமிழால்

செழுநீர் வயல்முது குன்றினில் செந்தமிழ் பாடிவெய்ய

பதுமநற் போதன்ன பாதத் தரற்கொரு கோயிலையான்

 பூச லயில்தென்ன னார்க்கன லாகப்

நாட்டமிட் டன்றரி வந்திப்ப வெல்படை நல்கினர்தந்

மைவைத்த கண்டன் நெறியன்றி மற்றோர் நெறிகருதாத்

செம்பொ னணிந்துசிற் றம்பலத் தைச்சிவ லோகமெய்தி

தனையொப் பருமெருக் கத்தம் புலியூர்த் தகும்புகழோன்

 தலம்விளங் குந்திரு நாவலூர் தன்னில்

பயந்தாள் கறுவுடைச் செங்கண்வெள் ளைப்பொள்ளல் நீள்பனைக்கைக்

 ஞானவா ரூரரைச் சேரரை யல்லது

கூட்டமொன் பானொ டறுபத்து மூன்று தனிப்பெயரா

பணித்தநல் தொண்டத் தொகைமுதல் தில்லை யிலைமலிந்த

 ஓடிடும் பஞ்சேந் திரிய மொடுக்கியென்

பார்மண் டலத்தினிற் பன்னிரு பேரொடு மன்னிநின்ற

 பதிகப் பெருவழி காட்டிப் பருப்பதக்

காப்பயில் காழிக் கவுணியர் தீபற்கென் காரணமா

 இரவும் பகலும்நின் பாதத் தலரென்

மன்னிய மோகச் சுவையொளி யூறோசை நாற்றமென்றிப்

தொண்டினஞ் சூழச் சுரிகுழ லார்தம் மனந்தொடர,

 வித்தகம் பேசி,நம் வேணுத் தலைவனை

புணர்ந்தநன் மேகச் சிறுநுண் துளியின் சிறகொதுக்கி

குருந்தலர் முல்லையங் கோவல ரேற்றின் கொலைமருப்பால்

முரசம் கரைய,முன் தோரணம் நீட, முழுநிதியின்

 மொழிவது, சைவ சிகாமணி மூரித்

வழிகெழு குண்டர்க்கு வைகைக் கரையன்று வான்கொடுத்த

 வாட்டுவர் தத்தந் துயரை;வன் கேழலின்

அவர்சென் றணுகுவர்; மீள்வதிங்கு அன்னை யருகர்தம்மைத்

நகரங் கெடப்பண்டு திண்தேர் மிசைநின்று, நான்மறைகள்

நிலம் ஏறியமருப் பின்திரு மாலும், நிலம்படைத்த

 நாதன் நனிபள்ளி சூழ்நகர் கானக

கைம்மையி னால்நின் கழல்பர வாது,கண் டார்க்(கு)இவனோர்

பந்தார் அணிவிரற் பங்கயக் கொங்கைப் பவளச்செவ்வாய்க்

வரைகொண்ட மாமதில் சண்பைத் தலைவனை வாழ்த்தலர்போல்

 கடலன்ன பொய்மைகள் செய்யினும் வெய்ய

வாழ்த்துவ தெம்பர மேயாகும், அந்தத்து வையமுந்நீர்

மலர்பயில் வாட்கண்ணி, கேள்;கண்ணி நீண்முடி வண்கமலப்

 அரும்பின அன்பில்லை; யர்ச்சனை யில்லை;

அடியால் அலர்மிதித் தாலரத் தம்பில் கமிர்தமின்(று)இக்

 சுரபுரத் தார்தம் துயருக் கிரங்கிச்

திண்ணென வார்சென்ற நாட்டிடை யில்லைகொல்! தீந்தமிழோர்

எழுவாள் மதியால் வெதுப்புண்(டு) அலமந் தெழுந்துவிம்மித்

கற்பா நறவம் மணிகொழித் துந்தும் அலைச்சிலம்பா!

எம்மனை யா,யெந்தை யாயென்னை யாண்டென் துயர்தவிர்த்த

ஒளிறு மணிப்பணி நாட்டும், உலகத்தும் உம்பருள்ளும்

கவிக்குத் தகுவன, கண்ணுக் கினியன, கேட்கில்இன்பம்

கழல்கின்ற ஐங்கணை, யந்தியும். அன்றிலுங் கால்பரப்பிட்(டு)

உறுகின்ற வன்பினோ(டு) ஒத்திய தாளமு முள்ளுருகிப்

 இடையு மெழுதா தொழியலும் ஆம்;இன

மேனாட் டமரர் தொழவிருப் பாரும், வினைப்பயன்கள்

 புலையடித் தொண்டனைப் பூசுர னாக்கிப்

 குழலியல் இன்கவி ஞானசம் பந்தன்

அணங்கமர் யாழ்முரித்(து) ஆண்பனை பெண்பனை யாக்கி,அமண்

இருந்தண் புகலி,கோ லக்கா, வெழிலா வடுதுறை,சீர்

பேசுந் தகையதன் றேயின்று மன்றும் தமிழ்விரகன்

பெறுவது நிச்சயம் அஞ்சல்;நெஞ் சேபிர மாபுரத்து

பொன்னார் மதில்சூழ் புகலிக் கரசை, யருகர்தங்கள்

 மாலையொப் பாகும் பிறைமுன்பு நின்று,

சூடுநற் றார்த்தமி ழாகரன் தன்பொற் சுடர்வரைத்தோள்

மதிக்க தகுநுதல் மாதொடும் எங்கள் மலையில்வைகித்

குறுமனம் உள்கல வாத்தமி ழாகரன் கொச்சையன்ன

 இழைவள ராகத்து ஞானசம்பந்த னிருஞ்சுருதிக்

வயலார் மருகல் பதிதன்னில், வாளர வாற்கடியுண்(டு)

புண்ணிய நாடு புகுவதற் காகப் புலனடக்கி,

கருதத் தவவருள் ஈந்தருள் ஞானசம் பந்தன்சண்பை

மறைமுழங் குங்குழ லார்கலி காட்ட, வயற்கடைஞர்

பழிக்கே தகுகின்ற(து) இன்(று)இப் பிறைபல் கதிர்விழுந்த

கீளரிக் குன்றத் தரவ முமிழ்ந்த கிளர்மணியின்

குண்டகழ் சூழ்தரு கொச்சைத் தலைவன்றன் குன்றகஞ்சேர்

புனத்தெழு கைம்மதக் குன்றம தாயங்கொர் புன்கலையாய்,

கட்டது வேகொண்டு கள்ளுண்டு, நுங்கைக ளாற்துணங்கை

உறவும், பொருளுமொண் போகமுங் கல்வியுங் கல்வியுற்ற

நாமுகந் தேத்திய ஞானசம் பந்தனை நண்ணலர்போல்

கார்அங்(கு) அணைபொழிற் காழிக் கவுணியர் தீபன்,நல்லூர்ச்

அரும்பத மாக்கு மடியரொ(டு) அஞ்சலித் தார்க்கரிய

தாளின் சரணந் தருஞ்சண்பை நாதன் தரியலர்போல்

நகுகின்ற முல்லைநண் ணாரெரி கண்டத்(து) அவர்கவர்ந்த

மயிலேந் தியவள்ளல் தன்னை யளிப்ப மதிபுணர்ந்த

அண்ணல் மணிவளைத் தோளரு காசனி சண்பையன்ன

தாதுகல் தோய்த்தநஞ் சந்நாசி யார்சட லம்படுத்துத்

 களியுறு தேன்தார்க் கவுணியர் தீபன்

 தேறும் புனல்தில்லைச் சிற்றம் பலத்துச்

நிதியுறு வாரற னின்பம்வீ டெய்துவ ரென்னவேதம்

மன்னங் கனை!செந் தமிழா கரன்வெற்பில் வந்தொருவர்

ஏந்தும் உலகுறு வீரெழில் நீலநக் கற்குமின்பப்

விரும்பும் புதல்வனை மெய்யரிந் தாக்கிய வின்னமிர்தம்

எளிவந்த வா!வெழில் பூவரை ஞாண்,மணித் தார்தழங்கத்

அருளுந் தமிழா கர!நின் னலங்கல்தந் தென்பெயரச்

வருவார் உருவின் வழிவழி வைத்த வனமருந்தும்

மின்னார் குடுமி நெடுவெற் பகங்கொங்கில் வீழ்பனிநோய்

நல்கென் றடியி னிணைபணி யார்;சண்பை நம்பெருமான்

தனமே தருபுகழ்ச் சைவ சிகாமணி தன்னருள்போல்

உகட்டித்து மோட்டு வராலினம் மேதி முலையுரிஞ்ச

 பாடிய செந்தமி ழாற்பழங் காசு

வலையத் திணிதோள் மிசைமழ வேற்றி, மனைப்புறத்து

கண்ணார் திருநுத லோன்கோலக் காவில் கரநொடியால்

வருந்துங் கொலாங்கழல், மண்மிசை யேகிடில் என்றுமென்றார்த்

பொருளென வென்னைத்தன் பொற்கழல் காட்டிப் புகுந்தெனக்கிங்(கு)

 சிந்தையைத் தேனைத் திருவா வடுதுறை

 நீட்டுவ ரோதத்தொ டேறிய சங்கம்

குழைக்கின்ற கொன்றைபொன் போல மலர,நுங் கூட்டமெல்லாம்

கொடித்தே ரவுணர் குழாமன லூட்டிய குன்றவில்லி

வளைபடு தண்கடற் கொச்சை வயவன் மலர்க்கழற்கே

முத்தன வெண்ணகை யார்மயல் மாற்றி, முறைவழுவா(து)

 அடைத்தது மாமறைக் காடர்தம் கோயிற்

பணிபடு நுண்ணிடை பாதம் பொறாபல காதமென்று

தோன்றல்தன் னோடுட னேகிய சுந்தரப் பூண்முலையை

பொருந்திய ஞானத் தமிழா கரன்பதி, பொற்புரிசை

இயலா தனபல சிந்தைய ராயிய லுங்கொலென்று

ஆதர வும்,பயப் பும்மிவ ளெய்தின னென்றயலார்

 செப்பிய வென்ன தவம்முயன் றேன்நல்ல

மண்ணில் திகழ்சண்பை நாதனை வாதினில் வல்லமணைப்

 சேரும் புகழ்த்திரு ஞானசம் பந்தனை

பிரமா புரம்வெங் குரு,சண்பை, தோணி, புகலி,கொச்சை

பாரகலத் துன்பங் கடந்தமர ரால்பணியும் ஏரகலம்

பாலித் தெழில்தங்குபாரகம் உய்யப் பறிதலையோர் மாலுற்

கொங்குதங் குங்குஞ்சி கூடாப் பருவத்துக் குன்றவில்லி

குவளைக் கருங்கண் கொடியிடை துன்பந் தவிரவன்று

 கள்ளம் பொழில்நனி பள்ளித் தடங்கட

ஆறதே றுஞ்சடை யானருள் மேவ வவனியர்க்கு

 அந்தமுந் தும்பிற வித்துயர் தீர

 புண்டலைக் குஞ்சரப் போர்வையர் கோயிற்

எண்டலைக் குந்தலை வன்கழல் சூடியெ னுள்ளம்வெள்ளங்

ஆறுமண் டப்பண்டு செஞ்சொல் நடாத்தி யமண்முழுதும்

விடந்திளைக் கும்அர வல்குல்மென் கூந்தல் பெருமணத்தின்

பாலித்த கொங்கு குவளைகள் ளம்பொழில் கீழ்ப்பரந்து

திங்கட் கொழுந்தொடு பொங்கரவு திளைக்குங் கங்கைப்

அரியோடு நான்முகத்தோ னாதிசுரர்க் கெல்லாந் தெரியாமைச்

என்று மடியவ ருள்ளத் திருப்பன விவ்வுலகோர்

அடுசினக் கடகரி யதுபட உரித்த படர்சடைக்

நிலத்துக்கு மேலாறு நீடுலகத் துச்சித் தலத்துக்கு

பதிகம் பலபாடி நீடிய பிள்ளை பரசுதரற்கு

கவள மாளிகைத் திவளும் யானையின் கவுள்தலைக்

பழியொன்றும் பாராதே பாயிடுக்கி வாளா கழியுஞ்

நினையா தரவெய்தி மேகலை நெக்கு வளைசரிவாள்

தனமலி கமலத் திருவெனுஞ் செல்வி விருப்பொடு

பிறவியெனும் பொல்லாப் பெருங்கடலை நீந்தத் துறவியெனுந்

 ஞானத் திரளையி லேயுண் டனையென்று

அவனிதலம் நெரிய வெதிரெதிர் மலைஇச் சொரிமதக்

மலைத்தலங்கள் தேறி வான்தவங்கள் செய்தும் முலைத்தடங்கள்

தாமரை மாதவி சேறிய நான்முகன் தன்பதிபோல்

இழைகெழு மென்முலை யிதழிமென் மலர்கொயத் தழைவர

 வேழங்க ளெய்பவர்க்கு வில்லாதல் இக்காலம்

தழைக்கின்ற சீர்மிகு ஞானசம் பந்தன் தடமலைவாய்

வளைகால் மந்தி மாமரப் பொந்தில் விளைதே

தேம்புனமே!யுன்னைத் திரிந்து தொழுகின்றேன் வாம்புகழ்சேர் சம்பந்தன்

 சொற்செறி நீள்கவி செய்தன்று வைகையில்

புனலற வறந்த புன்முளி சுரத்துச் சினமலி

அலைகடலின் மீதோடி யந்நுளையர் வீசும் வலைகடலில்

ஊரும் பசும்புர வித்தே ரொளித்த தொளிவிசும்பில்

 தேமலி கமலப் பூமலி படப்பைத்

குருகும் பணிலமுங் கூன்நந்துஞ் சேலும் பெருகும்

புனமா மயில்சாயல் கண்டுமுன் போகா கிளிபிரியா

கதிர்மதி நுழையும் படர்சடை மகுடத் தொருத்தியைக்

வடிக்கண்ணி யாளையிவ் வான்சுரத்தி னூடே கடிக்கண்ணி

குருந்தும் தரளமும் போல்வண்ண வெண்ணகைக் கொய்மலராள்

திருந்திய செந்தா மரைத் தடத்துச் சென்(று)

 புள் இரியப், பொங்கு கயல்வெருவப்,

 குருகிரியக், கூன்இறவம் பாயக், கெளிறு

கோட்டகத்துப் பாய்வாளை கண்டலவன் கூசிப் போய்த்

காவி முகம்மலரக், கார்நீலம் கண்படுப்ப, ஆவிக்கண்

 அன்னம்துயில்இழப்ப, அம்சிறைசேர் வண்டினங்கள் துன்னும்

 வள்ளை நகைகாட்ட, வண்குமுதம் வாய்காட்ட,

நிலவுமலரணையினின்றிழிந்த சங்கம் இலகுகதிர்நித்திலங்கள் ஈன, -

 மல்லைப்பழனத்து வார்பிரசம் மீதழிய ஒல்லைவரம்பிடறி

 பாசடை, அச்செந்நெற் படர் ஒளியால்

நித்திலத்திற் சாயும் நிகழ்மரக தத் தோலும்

 பவளத்தின்செவ்வியும் பாங்கனைய ஓங்கித் திவளக்

 பட்டாடைகொண்டுடுத்துப் பைந்தோ(டு) இலங்குகுழை இட்டமைந்த

 கண்கள்அழல்சிதறிக் காய்சினத்த வாய்மதத்துத் தண்டலையின்நீழல்

கொலைபுரியா நீர்மையவாய்க் கொம்புவளைத் தேந்து மலையும்

 சூதத்திரளும், தொகுகனிக ளான்நிவந்த மேதகுசீர்த்

 இனம் ஒருங்கு செவ்வியவாய் இன்தேன்

 நாற்றத்தால்எண்டிசையும் வந்து நலம் சிறப்ப

 மஞ்சள்எழில்வனமும், மாதுளையின் வார்பொழிலும், இஞ்சி

கூந்தற் கமுகும், குளிர்பாட லத்(து) எழிலும்

 மாதவியும், புன்னையும் மன்னும் மலர்க்குரவும்,

இளந்தென்றல் வந்தசைப்ப எண்டிசையும் வாசம் வளந்துன்று

 ஆலை ஒலியும், அரிவார் குரல்ஒலியும்,

 அறுபதங்கள் ஆர்ப்பொலியும், ஆன்றுபொலி வெய்தி

 நந்தா வனத்தியல்பும், நற்றவத் தோர்

 புகழ்வாரும் தன்மையவாப் பூதலத்துள் ஓங்கி

முளைநிரைத்து, மூரிச் சிறைவகுத்து, மொய்த்த புளகத்தின்

 இரும்பதணம் சேர இருத்தி, எழில்

 தோமரமும், தொல்லைப் பொறிவீ சியந்திரமும்

வெங்கதிரோன் தேர்விலங்கு மிக் குயர்ந்த மேருப்

மாளிகையும், மன்னியசீர் மண்டபமும், ஒண்தலத்த சூளிகையும்

 நாடக சாலையும், நன்பொற் கபோதகம்

 உருவு பெறவகுத்த அம்பலமும் ஓங்கு

சித்திரக் காவும், செழும் பொழிலும், வாவிகளும்

 துன்னி எழில்சிறப்பச் சோதி மலர்மடந்தை

 மரகதமும்,நித்திலமும், மாமணியும் பேணி இரவலருக்(கு)

 கற்பகமும், காருமெனக் கற்றவர்க்கும், நற்றவர்க்கும்

 பொய்ம்மை கடிந்து, புகழ்புரிந்து, பூதலத்து

 மறைபயில்வார், மன்னு வியாகரணக் கேள்வித்

ஆகமங்கள் கேட்பார், அருங்கலைநூல் ஆதரித்துப் போகம்

 நீதி நிலையுணர்வார், நீள்நிலத்துள் ஐம்புலனும்

 அருங்கலைநூல் ஓதுவார், ஆதரித்து வென்றிக்

 காமநூல் கேட்பார், கலைஞானங் காதலிப்பார்,

 நான்முகனே அன்னசீர் நானூற் றுவர்மறையோர்

 ஆரணங்கும், மற்றை அருந்ததியும் போல்மடவார்

 வீணை பயிற்றுவார், யாழ்பயில்வார், மேவியசீர்ப்

 பூவைக்குப், பாட்டுரைப்பார், பொற்கிளிக்குச் சொற்பயில்வார்,

 மங்கையர்கள் கூட்டமும், மன்னு சிறார்குழுவும்

வேத ஒலியும், விழாஒலியும், மெல்லியலார் கீத

 பாவை ஒலியும், பறைஒலியும், பல்சனங்கள்

 பம்பைத் துடிஒலியும், பவ்வப் படைஒலியும்

 கார்முழக்கம், மற்றைக் கடல்முழக்கம் போற்கலந்த

 செல்வம் நிறைந்தஊர், சீரில் திகழ்ந்தஊர்,

 ஞாலத்து மிக்கஊர், நானூற் றுவர்களூர்

 மன்னிருகால் வேளை வளர்வெள்ளத்(து) உம்பரொடும்

 பிரமன்ஊர், வேணுபுரம், பேரொலிநீர் சண்பை,

 பூந்தராய், கொச்சைவயம், வெங்குருப், பொங்குபுனல்

புகலி கழுமலம், பூம்புறவம் என்றிப் பகர்கின்ற

 மல்லைச் செழுநகரம் மன்னவும், வல்லமணர

 மாதவத்தோர் வாழவும், வையகத்தோர் உய்யவும்,

 வென்றிக் கலிகெடவும், வேதத் தொலிமிகவும்

 பன்னு தமிழ்ப்பதினா றாயிர நற்பனுவல்

 சிந்தனையால் சீரார் கவுணியர்க்கோர் சேய்என்ன

 ஞானச் சுடர்விளக்கை, நற்றவத்தோர் கற்பகத்தை

 தத்துவனை, நித்தனைச் சைவத் தவர்அரசை,

 செஞ்சொற் பொருள்பயந்த சிங்கத்தைத், தெவ்வருயிர்

 ஆதிச் சிவனருளால் அம்பொன்செய் வட்டிலில்

 காலத் தொகுதியும் நான்மறையின் காரணமும்

 ‘திருஞான சம்பந்தன்’ என்றுலகம் சேர்ந்த

 பொன்னிவள நாடனைப், பூம்புகலி நாயகனை

 நிலவு முருகர்க்கும், நீலநக் கர்க்கும்

தோழமையாய்த் தொல்லைப் பிறப்பறுத்த சுந்தரனை, மாழைஒண்கண்

கோதைவேல் தென்னன்றன் கூடற் குலநகரில் வாதில்

புண்கெழுவு செம்புனல்ஆ றோடப் பொரு(து) அவரை

 ஞாலத் தினர்அழிய மன்னுநனி பள்ளியது

 நீரெதீர்ந்து சென்று நெருப்பிற் குளிர்படைத்தும்

 யாழை முரித்தும், இருங்கதவம் தான்

 கொங்கிற் பனிநோய் பரிசனத்தைத் தீர்ப்பித்தும்,

நித்தன் செழுங்காசு கொண்டுநிகழ் நெல்வாயில் முத்தின்

 மாயிரு ஞாலத்து மன்ஆ வடுதுறைபுக்(கு)

மாண்புதிகழ் எம்பெருமான் மன்னுதிரு ஓத்தூரில் ஆண்பனை

 கைப்பணி ஒத்திக்கா ழிக்கோலக் காவிற்பொற்

 நீக்கரிய இன்பத்(து) இராகமிருக் குக்குறள்,

 யாழ்மூரி, சக்கரமாற்(று) ஈரடி, முக்காலும்

 உரைப்பமரும் பல்புகழால் ஓங்கஉமை கோனைத்

 நண்ணு புகழ்மறையோர் நாற்பத்தெண் ணாயிரவர்

 ஒலக்கத் துள்இருப்ப, ஒண்கோயில் வாயிலின்கண்

புகலி வளநகருட் பூசுரர் புக்(கு) ஆங்(கு)

 ‘வீதி எழுந்தருள வேண்டும்’ என

 கேதகையும், சண்பகமும் நேர்கிடத்திக் கீழ்த்தாழ்ந்த

இருவேலி தன்னை இடையிருத்தி, ஈண்டு மருவோடு

 கருமுகையைக் கைகலக்க வைத்துக் கழுநீர்ப்

 புன்னாகந் தன்னைப் புணர இருவாட்சி

 வண் செருந்தி வாய்நெகிழ்ப்ப, மௌவல்

தாதடுத்த கண்ணியால் தண்நறுங் குஞ்சிமேற் போதடுத்த

 கனவயிர குண்டலங்கள் சேர்த்திக் கழுத்தில்

 தொத்தடுத்த பூஞ்சுரிகைச் சோதிசேர் தாளிம்பம்

கேயூரம் தோள்மேல் கிடத்திக் கிளர்பொன்னின் வாய்மை

 தமனியத்தின் தாழ்வடமும், தண்தரளக் கோப்பும்

வெண்ணீற்றின் ஒண்களபம் மட்டித்து, மேவுதொழில் ஒண்ணூற்

காற்றுருமோ, குன்றோ, கடலோ, அடல்உருமோ, கூற்றுருவோ

தழல்விழித்து நின்றெதிர்ந்து தாலவட்டம் வீசிப் புழைத்

பூத்த கடதடத்துப் போகம் மிகப்பொலிந்த காத்திரத்த

கொடுநிகளம் போக்கி நிமிர் கொண்டெழுந்து கோபித்(து)

 நெடுநிலத்தைத் தான்உழக்கி நின்று நிகர்

 கன்ற முகம், பருக் கையெடுத்(து)

கூடம் அரண்அழித்துக் கோபுரங்க ளைக்குத்தி நீடு

பணப்பா கரைப் பரிந்து குத்திப் பறித்த

ஓடைக் கருங்களிற்றை ஒண்பரிக் காரர்கடாம் மாடணையக்

 நயந்து குரல்கொடுத்து நட்பளித்துச் சென்று

 உடல்தூய வாசிதனைப் பற்றிமேல் கொண்(டு)

பயிர்பலவும் பேசிப் படுபுரசை நீக்கி அயர்வு

தண்டுபே ரோசையின்கண் தாள்கோத்துச் சீர்சிறுத் தொண்டர்

பல்சனமும், மாவும், படையும் புடைகிளர ஒல்லொலியால்

 பரித்தூரம் கொட்டப் படுபணிலம் ஆர்ப்பக்

குடைபலவும், சாமரையும், தொங்கல்களும் கூடிப் புடைபரந்து

வீதி அணுகுதலும், மெல்வளையார் உள்மகிழ்ந்து காதல்

ஆடரங்கின் மேலும், அணிமா ளிகைகளிலும் சேடரங்கு

பேரிளம்பெண் ஈறாகப் பேதை முதலாக வாரிளங்

பேணும் சிலம்பும், பிறங்கொளிசேர் ஆரமும், பூணும்

காண்டகைய வென்றிக் கருவரைமேல் வெண்மதிபோல் ஈண்டு

 கைதொழுவார்; நின்று கலைசரிவார்; மால்

 பூம்பயலை கொள்வார்; புணர்முலைகள் பொன்பயப்பார்;

 ‘வென்றிவேற் சேய்’ என்ன, ‘வேனில்

 ‘காழிக் குலமதலை’ என்றுதம் கைசோர்ந்து

 உள்ள நிலைதளர்ந்த ஒண்ணுதலார், வெல்களிற்றை

 தாராமை யன்றியும், தையல்நல் லார்முகத்தைப்

என்னையே நோக்கினான்; ஏந்திழையீர்! இப்பொழுது நன்மை

ஒண்கலையும், நாணும், உடைத்துகிலும், தோற்றவர்கள் ‘வண்கமலத்

வடிக்கண் மலர்வாளி வார்புருவ வில்மேல் தொடுத்(து)

 காசைக் கருங்குழலார் காதற் கவுணியன்பால்

 செழுமலர்த்தார் இன்றெமக்கு நல்காதே, சீரார்

 அங்கோல வளையிழக்கப் போவது நின்னுடைய

 இன்றிவன் நல்குமே! எண்பெருங் குன்றத்தின்

உரைகெழுவு செந்தமிழ்ப்பா ஒன்றினால் வென்றி நிரை

பெற்றிடலாம் என்றிருந்த நம்மினும் பேதையர்கள் மற்றுளரோ

பெண்இரக்க, அன்றே, பிறைநுதலீர்! மாசுணத்தின் நண்ணு

 ஆருயிரை மீட்(டு), அன்(று) அவளை

ஏசுவார்; தாம் உற்ற ஏசறவைத் தோழியர்

 நைவார்; நலன்அழிவார்; நாணோடு பூண்

 பூந்துகிலைப், ‘பூமாலை’ என்றணிவார்; பூவினைமுன்

 ‘கிளி’ என்று பாவைக்குச் சொற்பயில்வார்;

 பூங்குழலார் மையலாய்க் கைதொழுமுன் போதந்தான்

அலையார்ந்த கடலுலகத்(து) அருந்திசைதோ(று) அங்கங்கே நிலையார்ந்த

எனவே இடர் அகலும்; இன்பமே எய்தும்;

கோலப் புலமணிச் சுந்தர மாளிகைக் குந்தள,

 போற்று வார்இடர் பாற்றிய புனிதன்,

 நலமலி தரும்புவனி நிறைசெய்புகழ் இன்ப

 வகைதகு முத்தமிழ் ஆகரன், மறைபயில்

வாணில வும், புனலும் பயில் செஞ்சடை

 அறிவாகி யின்பஞ்செய் தமிழ்வாதில் வென்றந்த

 பண்டமுது செய்ததுமை நங்கையருள் மேவுசிவ

 பிரானை மெய்த்திரு ஞானசம் பந்தனை

 ஏனமு கத்தவ புத்தரை யிந்திர

ஆர்மலி புகலி நாத னருளென இரவில்

 கடல்மேவு புவியேறு கவிநீரர் பெருமான்றன்

 ஒழியா(து) இன்புறு பொழில்சூழ் சண்பைமன்

மங்கை யிடத்தர னைக்கவி நீரெதி ரோட

 மனங்கொண்டு நிறைகொண்டு கலையுங் கொண்டு

எழுகுலவெற்பிவை மிடறி லடக்குவன் எறிகட லிற்புனல்

 சயமி குத்தரு கரைமு ருக்கிய

மேதகுந் திகழ்பூக நாகசண் பகசூத வேரிவண்

1344. வன்பகை யாமக் குண்டரை வென்றோய்!

 கோவின்திரு முக மீதொடு வருதூதுவ!

இனியின் றொழிமினிவ் வெறியும், மறியடு தொழிலும்

சரத மணமலி பரிசம் வருவன; தளர்வில்

அயன்நெடிய மாலுமவ ரறிவரிய தாணுவரன் அருளினொடு

அரியாருங் கிரிநெறியெங் ஙனம் நீர் வந்தீர்?

 ஆமாண்பொன் கூட்டகத்த வஞ்சொல் இளங்கிளியே!

 கூற தாகமெய் யடிமை தானெனை

சதுரன், புகலிய ரதிபன்,கூர் தவசுந் தரகவு

 மின்னு மாகத் தெழிலி யுஞ்சேர்

மாறி லாத பொடிநீ றேறு கோல

 கைதவத்தா லென்னிடைக்கு நீவந்த தறியேனோ?

 இசையை முகந்தெழு மிடறுமி திங்கிவன்

 வருகின் றனனென் றனதுள் ளமும்நின்

 கொடிநீடு விடையுடைய பெருமானை யடிபரவு

பெறுபயன் மிகப்புவியு ளருளுவன பிற்றைமுறை பெருநெறி

தொகுவார் பொழில்றற் றியவான் மதிதோ யுமதிற்

கருமங் கேண்மதி! கருமங் கேண்மதி! துருமதிப்

நீதியின் நிறைபுகழ் - மேதகு புகலிமன்

உறுதிமுலை தாழ எனையிகழும் நீதி உனதுமனம்

நீமதித் துன்னிநினை யேல்,மட நெஞ்சமே! காமதிக்

போற்றி செய்(து)அரன் பொற்கழல் பூண்டதே; புந்தி

அம்புந்து கண்இமைக்கும்; ஆன நுதல்வியர்க்கும்; வம்புந்து

தனமும், துகிலும், சாலிக் குலையும் கோலக்

யாரேஎன் போல அருளுடையார்! இன்கமலத் தாரேயும்

அறிதரு நுண்பொருள் சேர்பதி கம்அரன் -

குருகணி மணிமுன் கைக்கொடி யும்,நல் விறலவனும்

நாடே றும்புகழ் ஞானசம் பந்தன்வண் சேடே

 முல்லை நகைஉமைதன் மன்னு திருவருளை

எழில்தருபிற வியின்உறு - தொழில் அமர்துயர்

 பூவார் திருநுதல்மேல் பொற்சுட்டி இட்டொளிரக்

புலனோ டாடித் திரிமனத்தவர் பொறிசெய் காமத்

திருநாவுக் கரசடி யவர்நாடற் கதிநிதி தெளிதேனொத்

குழிந்து சுழிபெறுநா பியின்கண் மயிர்நிரையார் குரும்பை

இலைமா டென்றிடர் பரியா ரிந்திர னேயொத்

என்பட்டிக் கட்டிய விந்தப்பைக் குரம்பையை இங்கிட்டுச்

 பித்தரசு பதையாத கொத்தைநிலை உளதேவு

பதிகம் ஏழேழுநூறு பகருமா கவியோகி பரசுநா

தாமரைநகு மகவிதழ் தகுவன சாய்பெறுசிறு தளிரினை

அடிநாயைச் சிவிகைத் தவிசேறித் திரிவித்(து) அறியாமைப்

சிவசம் பத்திடைத் தவஞ்செய்து திரியும் பத்தியிற்

நன்றும் ஆதரம் நாவினுக் கரைசடி நளினம்வைத்

சேக்கிழார் பெருமான் :

உலகு எலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்

ஊன் அடைந்த உடம்பின் பிறவியே தான்

எடுக்கும் மாக் கதை இன் தமிழ்ச்

மதி வளர் சடைமுடி மன்றுள் ஆரை,

அளவு இலாத பெருமையர் ஆகி, 
அளவு

தெரிவு அரும் பெருமைத் திருத் தொண்டர்

செப்பல் உற்ற பொருளின் சிறப்பினால் 
அப்

மேய இவ் உரை கொண்டு, விரும்பும்

அருளின் நீர்மைத் திருத் தொண்டு அறிவரும்

இங்கு இதன் நாமம் கூறின், இவ்

பொன்னின் வெண்திரு நீறு புனைந்து எனப்

அண்ணல் வீற்று இருக்கப் பெற்றது ஆதலின்

நிலவும் எண் இல் தலங்களூம், நீடு

மேன்மை நான் மறை நாதமும் விஞ்சையர்

பனி விசும்பில் அமரர் பணிந்து சூழ்,

நீடு தேவர் நிலைகளும் வேண்டிடின் நாடும்

நாயகன் கழல் சேவிக்க நான்முகன் மேய

காதில் வெண்குழையோன் கழல் தொழ நெடியோன்

அரம்பையர் ஆடல் முழவுடன் மருங்கில் அருவிகள்

வேத நான் முகன் மால் புரந்தரன்

 நெற்றியின் கண்ணர் நால் பெருந்தோளர்;

கையில் மான் மழுவர் கங்கை சூழ்

அன்ன தன் திருத் தாழ் வரையின்

யாதவன், துவரைக்கு இறை ஆகிய மாதவன்

அத்தர் தந்த அருள் பால் கடல்

அம் கண் ஓர் ஒளி ஆயிரம்

அந்தி வான் மதி சூடிய அண்ணல்

கைகள் கூப்பித் தொழுது எழுந்து அத்

சம்புவின் அடித் தாமரைப் போதுஅலால் எம்பிரான்!

என்று கூற இறைஞ்சி இயம்புவார், ‘வென்ற

உள்ள வண்ணம் முனிவன் உரை செய்வான்;

அன்னவன் பெயர் ஆலால சுந்தரன் முன்னம்

‘அங்கு, முன் எமை ஆளுடை நாயகி

‘அந்தம் இல் சீர் அனிந்திதை, ஆய்

‘மாதவம் செய்த தென்திசை வாழ்ந்திடத் தீது

முன்னம் ஆங்கு அவன் மொய்ம் முகை

ஆதி மூர்த்தி அவன் திறம் நோக்கியே,

கைகள் அஞ்சலி கூப்பிக் கலங்கி னான்;

அங் கணாளன் அதற்கு அருள் செய்த

அந்த ணாளரும், ஆங்கு அது கேட்டவர்;

பொரு அருந் தவத்தான் புலிக் காலனாம்

அத் திருப்பதியில் நமை ஆளு ஓடை

‘பூதம் யாவையின் உள்அலர் போது என,

எம் பிராட்டி இவ் ஏழ்உலகு ஈன்றவள்,

‘நங்கள் நாதனாம் நந்தி தவம் செய்து,

தேசம் எல்லாம் விளக்கிய தென் திசை

என்று மாமுனி வன் தொண்டர் செய்கையை

மற்று இதற்குப் ‘பதிகம்’ வன் தொண்டர்

அந்த மெய்ப் பதிகத்து அடியார்களை நம்தம்

உலகம் உய்யவும் சைவம் நின்று ஓங்கவும்

பாட்டு இயல் தமிழ் உரை பயின்ற

ஆதி மாதவ முனி அகத்தியன் தரு

சைய மால் வரை பயில் தலைமை

மாலின் உந்திச் சுழி மலர் தன்

திங்கள் சூடிய முடிச் சிகரத்து உச்சியில்

வண்ணம் நீள் வரை தர வந்த

வம்புஉலா மலர், நீரால் வழிபட்டுச் செம்

வாசநீர் குடை மங்கையர் கொங்கையில் பூசும்

மா இரைத்து எழுந்து ஆர்ப்ப வரை

ஒண் துறைத் தலை மா மத

மாதர் நாறு பறிப்பவர் மாட்சியும் சீத

உழுத சால் மிக ஊறித் தெளிந்த

 மண்டு புனல் பரந்த வயல்

செங்குவளை பறித்து அணிவார்; கருங் குழல்மேல்

கரும்புஅல்ல நெல் என்னக் கமுகு அல்ல

கயல் பாய் பைந் தடம் நந்து

காடு எல்லாம் கழைக் கரும்பு; கா

ஆலை பாய்பவர் ஆர்ப்பு உறும் ஓலமும்

அன்னம் ஆடும் அகன் துறைப் பொய்கையில்

காவினில் பயிலும் களி வண்டு இனம்,

சாலி நீள் வயலின் ஓங்கித் தந்நிகர்

பத்தியின் பாலர் ஆகிப் பரமனுக்கு ஆளாம்

அரிதரு செந்நெல் சூட்டின் அடுக்கிய அடுக்கல்

சாலியின் கற்றை துற்ற தடவரை முகடு

வை தெரிந்து அகற்றி ஆற்றி மழைப்

அரசு கொள் கடன்கள் ஆற்றி, மிகுதிகொண்டு

கரும்பு அடு களமர் ஆலைக் கமழ்

நாளி கேரம் செருந்தி, நறுமலர் நரந்தம்

சூத பாடலங்கள் எங்கும்; சூழ் வழை

மங்கல வினைகள் எங்கும்; மணம் செய்

மேகமும் களிறும் எங்கும்; வேதமும் கிடையும்

பண் தரு விபஞ்சி எங்கும்: பாத

மாடு போதகங்கள் எங்கும்; வண்டு போதுஅகங்கள்

வீதிகள் விழவின் ஆர்ப்பும் விரும்பினர் விருந்தின்

நற்றமிழ் வரைப்பின் ஓங்கும் நாம் புகழ்

 சொன்ன நாட்டு இடைத் தொன்மையில்

வேத ஓசையும் வீணையின் ஓசையும் சோதி

பல் இயங்கள் பரந்த ஒலியுடன் செல்வ

மாட மாளிகை, சூளிகை மண்டபம், கூட

அங்கு உரைக்கு என் அளவு? அப்

படர்ந்த பேர் ஒளிப் பன் மணி

செம் கண் மாதர் தெருவில் தெளித்த

உள்ளம் ஆர் உருகாதவர்? ஊர் விடை

விளக்கம் மிக்க கலன்கள் விரவலால் துளக்கு

ஆரணங்களே அல்ல; மறுகு இடை வாரணங்களும்

தாழ்ந்த வேணியர், சைவர், தபோதனர், வாழ்ந்த

நில மகட்கு அழகு ஆர் திரு

அன்ன தொல் நகருக்கு அரசு ஆயினான்;

மண்ணில் வாழ் தரு மன் உயிர்கட்கு

கொற்ற ஆழி குவலயம் சூழ்ந்திடச் சுற்றும்

பொங்கு மா மறைப் புற்று இடம்

அறம் பொருள் இன்பம் ஆன அறநெறி

தவம் முயன்று அரிதில் பெற்ற தனி

அளவுஇல் தொல் கலைகள் முற்றி, அரும்

திங்கள் வெண் கவிகை மன்னன் திரு

பரசு வந்தியர் முன், சூதர் மாகதர்

தனிப் பெருந் தருமம் தான் ஓர்

அம்புனிற்று ஆவின் கன்று ஓர் அபாயத்தின்

 மற்று அது கண்டு மைந்தன்

அலறு பேர் ஆவை நோக்கி ஆர்

வந்த இப் பழியை மாற்றும் வகையினை

தன்உயிர்க் கன்று வீயத் தளர்ந்த ஆத்

பழிப்பறை முழக்கோ? ஆர்க்கும் பாவத்தின் ஒலியோ?

ஆங்கு அது கேட்ட வேந்தன் அரி

மன்னவன் அதனைக் கேளா வருந்திய பசுவை

வளவ! நின் புதல்வன் ஆங்கு ஓர்

அவ்வுரை கேட்ட வேந்தன் ஆ உறு

‘மன் உயிர் புரந்து வையம் பொதுக்

மந்திரிகள் அது கண்டு மன்னவனை அடி

வழக்கு என்று நீர் மொழிந்தால் மற்று

மா நிலம் காவலன் ஆவான் மன்

என் மகன் செய் பாதகத்துக்கு இரும்தவங்கள்

என்று அரசன் இகழ்ந்து உரைப்ப எதிர்

அவ் வண்ணம் தொழுது உரைத்த அமைச்சர்களை

அவ்வுரையில் வரும் நெறிகள் அவை நிற்க;

‘போற்றி இசைத்துப் புரந்தரன் மால் அயன்

என மொழிந்து ‘மற்று இதனுக்கு இனி

மன்னவன் தன் மைந்தனை அங்கு அழைத்து

ஒரு மைந்தன் தன் குலத்துக்கு உள்ளான்

தண் அளி வெண் குடை வேந்தன்

சடை மருங்கில் இளம் பிறையும் தனி

அந் நிலையே உயிர் பிரிந்த ஆன்

அடி பணிந்த திருமகனை ஆகம் உற

பொன் தயங்கு மதில் ஆரூர்ப் பூங்கோயில்

இனைய வகை அற நெறியில் எண்

பூத நாயகர் புற்று இடம் கொண்டவர்

பூவார் திசை முகன் இந்திரன் பூமிசை

அரந்தை தீர்க்கும் அடியவர் மேனிமேல் நிரந்த

அகில காரணர் தாள் பணிவார்கள் தாம்

அத்தர் வேண்டி முன் ஆண்டவர்; அன்பினால்

மாசு இலாத மணி திகழ் மேனி

பூதம் ஐந்தும் நிலையில் கலங்கினும் மாது

கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்; ஓடும்

ஆரம் கண்டிகை ஆடையும் கந்தையே பாரம்

வேண்டு மாறு விருப்பு உறும் வேடத்தர்;

இந்த மாதவர் கூட்டத்தை எம்பிரான் அந்தம்

கங்கையும் மதியும் பாம்பும் கடுக்கையும் முடி

பெருகிய நலத்தால் மிக்க பெரும் திரு

மாது ஒரு பாகனார்க்கு வழி வழி

தம்பிரான் அருளினாலே தவத்தினால் மிக்கோர் போற்றும்

நர சிங்க முனையர் என்னும் நாடு

பெருமை சால் காதல் பிள்ளையாய்ப் பின்னும்

தந்தையார் சடையனார் தம் தனித் திரு

குல முதல் அறிவின் மிக்கோர், கோத்திர

மற்று அவன் இசைந்த வார்த்தை கேட்டவர்

மங்கலம் பொலியச் செய்த மண வினை

மகிழ்ச்சி யால் மணம் மீக் கூறி

மண வினைக்கு அமைந்த செய்கை மாதினைப்

மா மறை விதி வழாமல் மணத்துறைக்

காலை செய் வினைகள் முற்றிக் கணித

வாச நெய் ஊட்டி மிக்க மலர்

வாச நெய் ஊட்டி மிக்க மலர்

அகில் விரைத் தூபம் ஏய்ந்த அணி

தூநறும் பசும் கர்ப்பூரச் சுண்ணத்தால் வண்ணப்

தூமலர்ப் பிணையல், மாலை, துணர் இணர்க்

மன்னவர் திருவும் தங்கள் வைதிகத் திருவும்

இயம் பல துவைப்ப எங்கும், ஏத்து

மங்கல கீத நாத மறையவர் குழங்கேளாடு

அரும்கடி எழுந்த போழ்து இன் ஆர்த்த

நெருங்கு தூரியங்கள் ஏங்க நிரைத்த சாமரைகள்

நிறை குடம், தூபம், தீபம், நெருங்கு

‘கண்கள் எண் இலாத வேண்டும் காளையைக்

ஆண் தகை அருளின் நோக்கின் வெள்ளத்துள்

வரும் மணக் கோலத்து எங்கள் வள்ளலார்

ஆலும் மறை சூழ் கயிலையின் கண்

கண் இடை கரந்த கதிர் வெண்

காதில் அணி கண்டிகை வடிந்த குழை

பண்டி சரி கோவண உடைப் பழமை

மொய்த்து வளர் பேர் அழகு மூத்த

வந்து, திரு மா மறை மணத்

என்று உரை செய் அந்தணனை எண்இல்

பிஞ்ஞகனும் நாவலர் பெருந் தகையை நோக்கி,

நெற்றி விழியான் மொழிய நின்ற நிகர்

ஆவது இது கேண் மின் மறையோர்!

என்றான் இறையோன்; அது கேட்டவர், எம்

நக்கான் முகம் நோக்கி நடுங்கி நுடங்கி

மாசு இலா மரபில் வந்த வள்ளல்

பித்தனும் ஆகப் பின்னும் பேயனும் ஆக,

கண்டது ஓர் வடிவால் உள்ளம் காதல்

ஓலை காட்டு’ என்று நம்பி உரைக்க,

ஆவணம் பறிக்கச் சென்ற அளவினில் அந்தணாளன்

மறைகள் ஆயின முன் போற்றி மலர்ப்

அரு மறை முறை யிட்டு இன்னும்

என்றலும் நின்ற ஐயர் ‘இங்கு உளேன்

குழை மறை காதினானைக் கோது இல்

வேதியன் அதனைக் கேட்டு ‘வெண்ணெய் நல்

செல்லும் மா மறையோன் தன் பின்

வேத பாரகரின் மிக்கார் விளங்கு பேர்

அந்தணர் அவையில் மிக்கார் ‘மறையவர் அடிமை

இசைவினால் எழுதும் ஓலை காட்டினான் ஆகில்,

‘அனைத்து நூல் உணர்ந்தீர்! ஆதி சைவன்

அவ் உரை அவையின் முன்பு நம்பி

‘ஆட்சியில் ஆவணத்தில் அன்றி மற்று அயலார்

வல்லை ஏல் காட்டு இங்கு’ என்ன,

இருள் மறை மிடற்றோன் கையில் ஓலை

அரு மறை நாவல் ஆதி சைவன்

வாசகம் கேட்ட பின்னர் மற்று மேல்

அந்தணர் கூற ‘இன்னும் ஆள் ஓலை

திரண்ட மா மறையோர் தாமும் திரு

‘நான் மறை முனிவ னார்க்கு நம்பி

திரு மிகு மறையோர் நின்ற செழு

பொரு வரும் வழக்கால் வென்ற புண்ணிய

எம்பிரான் கோயில் நண்ண இலங்கு நூல்

முன்பு நீ நமக்குத் தொண்டன், முன்னிய

என்று எழும் ஓசை கேளா ஈன்ற

எண்ணிய ஓசை ஐந்தும் விசும்பு இடை

மற்று நீ வன்மை பேசி வன்

தேடிய அயனும் மாலும் தெளிவு உறா

வேதியன் ஆகி என்னை வழக்கினால் வெல்ல

அன்பனை அருளின் நோக்கி அங் கணர்

கொத்து ஆர் மலர்க் குழலாள் ஒரு

முறையால் வரு மதுரத் துடன் மொழி

சொல்லார் தமிழ் இசை பாடிய தொண்டன்

அயல் ஓர் தவம் முயல்வார் பிறர்

நாவலர் கோன் ஆரூரன் தனை வெண்ணெய்

சிவன் ‘உறையும் திருத் துறையூர் சென்று

புலன் ஒன்றும் படி தவத்தில் புரிந்த

திருத் துறையூர் தனைப் பணிந்து, சிவபெருமான்

மலை வளர் சந்து அகில் பீலி

‘உடைய அரசு உலகு ஏத்தும் உழவாரப்

வரி வளர் பூஞ் சோலை சூழ்

அது கண்டு வீரட்டத்து அமர்ந்து அருளும்

அந்நிலை ஆரூரன் உணர்ந்து ‘அரு மறையோய்!

அங்கும் அவன் திரு முடிமேல் மீட்டும்

‘செம்மாந்து இங்கு யான் அறியாது என்

பொன் திரளும் மணித் திரளும் பொரு

அங் கணரை அடி போற்றி அங்கு

பரம் பொருளைப் பணிந்து தாள் பரவிப்

தேம அலங்கல் அணி மாமணி மார்பின்

நாக, சூத, வகுளம், சரளம், சூழ்

வன்னி, கொன்றை, வழை, சண்பகம், ஆரம்,

இடம் மருங்கு தனி நாயகி காண

மன்றுள் ஆடும் மதுவின் நசையாலே மறைச்

பார் விளங்க வளர் நான் மறை

அன்பின் வந்து எதிர் கொண்ட சீர்

அங் கண் மாமறை முழங்கும் மருங்கே,

போகம் நீடு நிதி மன்னவன் மன்னும்

ஆடு தோகை, புடை நாசிகள் தோறும்;

எண்ணில் பேர் உலகு அனைத்தினும் உள்ள

மால், அயன், சதமகன், பெருந் தேவர்,

பெரு மதில் சிறந்த செம் பொன்

வையகம் பொலிய மறைச் சிலம்பு ஆர்ப்ப

ஐந்து பேர் அறிவும் கண்களே கொள்ள

தெள் நிலா மலர்ந்த வேணியாய்! உன்

தடுத்து முன் ஆண்ட தொண்டனார் முன்பு

ஆடு கின்றவர் பேர் அருளினால் நிகழ்ந்த

நின்று கோபுரத்தை நிலம் உறப் பணிந்து

புறந் தருவார் போற்றி இசைப்பப் புரி

‘பிள்ளையார் திரு அவதாரம் செய்த பெரும்

மண்டிய பேர் அன்பினால் வன் தொண்டர்

இருக்கோலம் இடும் பெருமான் எதிர் நின்றும்

தேன் ஆர்க்கும் மலர்ச் சோலைத் திருப்

வம்பு உலா மலர் அலைய மணி

மின் ஆர் செஞ் சடை அண்ணல்

தேர் ஆரும் நெடு வீதித் திருவாரூர்

தம்பிரான் அருள் செய்யத் திருத் தொண்டர்

மாளிகைகள் மண்டபங்கள் மருங்கு பெருங் கொடி

சோதி மணி வேதிகைகள் தூநறும் சாந்து

மங்கல கீதம் பாட, மழை நிகர்

வந்து எதிர் கொண்டு வணங்குவார் முன்

வான் உற நீள் திரு வாயில்

புற்று இடம் கொண்ட புராதனனைப் பூங்கோயில்

அன்பு பெருக உருகி உள்ளம் அலைய

வாழிய மா மறைப் புற்று இடம்

கேட்க விரும்பி வன் தொண்டர் என்றும்

என்று பல முறையால் வணங்கி எய்திய

மை வளர் கண்டர் அருளினாலே வண்தமிழ்

இதற்கு முன் எல்லை இல்லாத் திரு

கதிர் மணி பிறந்தது என்ன, உருத்திர

பரவினர் காப்புப் போற்றிப் பயில் பெரும்

மான் இளம் பிணையோ? தெய்வ வளர்

நாடும் இன் பொற்பு வாய்ப்பு நாளும்

பிள்ளைமைப் பருவம் மீதுஆம் பேதைமைப் பருவம்

பாங்கியர் மருங்கு சூழப் படர் ஒளி

அணி சிலம்பு அடிகள், ‘பார் வென்று

புற்று இடம் விரும்பினாரைப் போற்றினர் தொழுது

‘கற்பகத்தின் பூங் கொம்போ? காமன் தன்

ஓவிய நான்முகன் எழுத ஒண்ணாமை உள்ளத்தால்

தண் தரள மணித் தோடும் தகைத்தோடும்

கண் கொள்ளாக் கவின் பொழிந்த திருமேனி

முன்னே வந்து எதிர் தோன்றும் முருகனோ?

அண்ணல் அவன் தன் மருங்கே அளவு

பாங்கு ஓடிச் சிலை வளைத்துப் படை

வன் தொண்டர் அது கண்டு ‘என்

‘பேர் பரவை; பெண்மையினில் பெரும் பரவை

என்று இனைய பலவும் நினைந்து எம்பெருமான்

பரவையார் வலம் கொண்டு பணிந்து ஏத்தி

அவ்வாறு பணிந்து ஏத்தி அணி ஆரூர்

‘பாசம்ஆம் வினைப் பற்று அறுப்பான் மிகும்

‘உம்பர் நாயகர் தம் கழல் அல்லது

பந்தம் வீடு தரும் பரமன் கழல்

என்று சாலவும் ஆற்றலர்’ என் உயிர்

காவி நேர் வரும் கண்ணியை நண்ணுவான்

நாட்டு நல்இசை நாவலூரன் சிந்தை வேட்ட

எய்து மென் பெடையோடு இரை தேர்ந்து

பஞ்சின் மெல் அடிப் பாவையர் உள்ளமும்

மறுவில் சிந்தை வன் தொண்டர் வருந்தினால்

அரந்தை செய்வார்க்கு அழுங்கித் தம் ஆர்உயிர்

தோற்றும் மன் உயிர்கட்கு எலாம் தூய்மை

வாவி புள் ஒலி மாறிய மாலையில்,

‘தம் திருக் கண் எரி தழலில்

‘ஆர்த்தி கண்டும் என் மேல் நின்று

‘அடுத்து மேல் மேல் அலைத்து எழும்

பிறந்தது எங்கள் பிரான் மலயத்து இடை,

இன்ன தன்மைய பின்னும் இயம்புவான் மன்னு

கனம் கொண்ட மணி கண்டர் கழல்

சீறடி மேல் நூபுரங்கள் அறிந்தன போல்

அவ் அளவில் அருகு இருந்த சேடிநேர்

என்ற உரை கேட்டலுமே ‘எம் பிரான்

ஆர நறும் சேறு ஆட்டி அரும்

மலர் அமளித் துயில் ஆற்றாள்; வரும்

‘கந்தம் கமழ் மென் குழலீர்! இது

புலரும் படி யன்று இரவு என்ன

‘தேரும் கொடியும் மிடையும் மறுகில் திருவா

என்று இன்னனவே பலவும் புகலும் இருள்ஆர்

மன்னும் புகழ் நாவலர் கோன் மகிழ,

காமத் துயரில் கவல்வார் நெஞ்சில் கரையில்

தென் நாவலூர் மன்னன் தேவர் பிரான்

தன்னை ஆள் உடைய பிரான் சரண்

மாது உடன் கூட வைகி மாளிகை

அந்தரத்து அமரர் போற்றும் அணி கிளர்

கையினில் புனை பொன் கோலும் காதினில்

‘நாவலூர் வந்த சைவ நல் தவக்

கைக் கிடா, குரங்கு, கோழி, சிவல்,

பொலம் கலப் புரவி பண்ணிப் போதுவார்

கண் நுதல் கோயில் தேவ ஆசிரியன்

‘அடியவர்க்கு அடியன் ஆவேன்’ என்னும் ஆதரவு

மன் பெரும் திரு மா மறை

‘ஞாலம் உய்ய நடம் மன்றுள் ஆடின;

‘நீதி மா தவர் நெஞ்சில் பொலிந்தன;

வேதம் ஆரணம் மேல் கொண்டு இருந்தன;

இன்னவாறு ஏத்தும் நம்பிக்கு ஏறு சேவகனார்

பெருமையால் தம்மை ஒப்பார்; பேணலால் எம்மைப்

நாதனார் அருளிச் செய்ய நம்பி ஆரூரர்

தன்னை ஆளுடைய நாதன் தான் அருள்

தொல்லை மால் வரை பயந்த தூய்

மன்னு சீர் வயல் ஆரூர் மன்னவரை

தூரத்தே திருக் கூட்டம் பல முறையால்

தம் பெருமான் கொடுத்த மொழி முதல்

உம்பர் நாயகர் அடியார் பேர் உவகை

ஆதியாய் நடுவும் ஆகி அளவு இலா

கற்பனை கடந்த சோதி கருணையே உருவம்

போற்றி நீள் தில்லை வாழ் அந்தணர்

பொங்கிய திருவில் நீடும் பொற்பு உடைப்

வரு முறை எரி மூன்று ஓம்பி,

மறு இலா மரபின் வந்து மாறு

ஞானமே முதலாம் ‘நான்கும் நவை அறத்

செம்மையால் தணிந்த சிந்தைத் தெய்வ வேதியர்கள்

இன்று இவர் பெருமை எம்மால் இயம்பல்

அகல் இடத்து உயர்ந்த தில்லை அந்தணர்

வேதியர் தில்லை மூதூர் வேட் கோவர்

பொய் கடிந்து அறத்தின் வாழ்வார்; புனல்

அளவு இலா மரபின் வாழ்க்கை மண்

அவர் தம் கண் மனைவியாரும் அருந்ததிக்

ஆன தம் கேள்வர் அங்கு ஓர்

மூண்ட அப் புலவி தீர்க்க அன்பனார்

ஆதியார் நீல கண்டத்து அளவு தாம்

கற்பு உறு மனைவியாரும் கணவனார்க்கு ஆன

இளமையின் மிக்கு உளார்கள் இருவரும், அறிய

இந் நெறி ஒழுகும் நாளில், எரி

கீள் ஒடு கோவணம் சாத்திக் கேடு

நெடும் சடை கரந்திட நெறித்த பம்பையும்

நண்ணிய தவச் சிவ யோக நாதரைக்

பிறை வளர் சடை முடிப் பிரானைத்

எம்பிரான் யான் செயும் பணி எது?’

தன்னை ஒப்பு அரியது; தலத்துத் தன்

தொல்லை வேட்கோவர் தம் குலத்துள் தோன்றிய

வைத்த பின் மறையவர் ஆகி வந்து

சால நாள் கழிந்த பின்பு தலைவனார்

வந்த பின் தொண்டனாரும் எதிர் வழி

என்றவர் விரைந்து கூற இருந்தவர் ஈந்த

மறையவன் ஆகி நின்ற மலைமகள் கேள்வன்

‘இழை அணி முந்நூல் மார்பின் எந்தை!

சென்னியால் வணங்கி நின்ற தொண்டரைச் செயிர்த்து

‘கேடு இலாப் பெரியோய்! என்பால் வைத்தது

‘ஆவது என்? உன்பால் வைத்த அடைக்கலப்

‘வளத்தினால் மிக்க ஓடு வௌவினேன் அல்லேன்;

‘ஐயா! நீர் அருளிச் செய்த வண்ணம்

கங்கை நதி கரந்த சடை கரந்து

‘தந்தது முன் தாராதே, கொள்ளாமைக்கு உன்

நல் ஒழுக்கம் தலை நின்றார் நான்

அந்தணனாம் எந்தை பிரான் அரு மறையோர்

நறை கமழும் சடை முடியும் நால்

நீள் நிதியாம் இது’ என்று நின்ற

திரு உடை அந்தணாளர் செப்புவார் ‘திகழ்ந்த

அரும் தவத் தொண்டர் தாமும் அந்தணர்

மனைவியார் தம்மைக் கொண்டு மறைச் சிவ

தண்டு இரு தலையும் பற்றிப் புகும்

வாவியின் மூழ்கி ஏறும் கணவரும் மனைவி

அந்நிலை அவரைக் காணும் அதிசயம் கண்டார்

கண்டனர்; கைகள் ஆரத் தொழுதனர்; கலந்த

மன்று உளே திருக் கூத்து ஆடி

விறல் உடைத் தொண்டனாரும் வெண் நகைச்

அயல் அறியாத வண்ணம் அண்ணலார் ஆணை

சென்னி வெண்குடை நீடு அநபாயன் திருக்

சென்னி வெண்குடை நீடு அநபாயன் திருக்

அக் குலப் பதிக் குடி முதல்

ஆறு சூடிய ஐயர் மெய் அடிமை

ஆயும் நுண் பொருள் ஆகியும் வெளியே

வந்து தண் புகார் வணிகர் தம்

என்று கூறிய இயற்பகையார் முன் எய்தி

என்ன, அவ் உரை கேட்டு இயற்பகையார்

‘இது எனக்கு முன்பு உள்ளதே, வேண்டி

இன்று நீர் எனக்கு அருள் செய்தது

மாது தன்னை முன் கொடுத்த மாதவர்தாம்

என்று அவர் அருளிச் செய்ய ‘யானே

வாள் ஒடு பலகை ஏந்தி வந்து,

மனைவியார் சுற்றத்தாரும் வள்ளலார் சுற்றத்தாரும் ‘இனையது

வேல் ஒடு வில்லும் வாளும் சுரிகையும்

வழி விடும் துணை பின் போத

மறை முனி அஞ்சினான் போல் மாதினைப்

பெரு விறல் ஆளி என்னப் பிறங்கு

‘ஏட! நீ என் செய்தாய் ஆல்?

மற்று அவர் சொன்ன மாற்றம் கேட்டலும்

நேர்ந்தவர் எதிர்ந்த போது நிறைந்த அச்

சென்று அவர் தடுத்த போதில் இயற்பகையார்

மூண்டு முன் பலராய் வந்தார் தனி

சொரிந்தன குடல்கள் எங்கும் துணிந்தன உடல்கள்

மாடு அலை குருதி பொங்க மடிந்த

திரு உடை மனைவியாரைக் கொடுத்து இடைச்

இருவரால் அறிய ஒண்ணா ஒருவர் பின்

தவ முனி தன்னை மீளச் சொன்ன

செய்வதற்கு அரிய செய்கை செய்த நல்

‘இயற் பகை முனிவா ஓலம்! ஈண்டு

அழைத்த பேர் ஓசை கேளா ‘அடியனேன்

சென்றவர் முனியைக் காணார்; சேயிழை தன்னைக்

‘சொல்லுவது அறியேன் வாழி! தோற்றிய தோற்றம்

விண் இடை நின்ற வெள்ளை விடையவர்

திருவளர் சிறப்பின் மிக்க திருத் தொண்டர்

வானவர் பூவின் மாரி பொழிய, மா

இன்பு உறு தாரம் தன்னை ஈசனுக்கு

அம் பொன் நீடிய அம்பலத்தினில் ஆடுவார்

ஏரின் மல்கு வளத்தினால் வரும் எல்லை

ஆரம் என்பு புனைந்த ஐயர் தம்

கொண்டு வந்து மனைப் புகுந்து குலாவு

ஆளும் நாயகர் அன்பர் ஆனவர் அளவு

செல்வம் மேவிய நாளில் இச்செயல் செய்வது

இன்னஆறு வளம் சுருங்கவும் எம்பிரான் இளையான்

மற்று அவர் செயல் இன்ன தன்மையது

மாரிக் காலத்து இரவினில் வைகி ஓர்

ஈர மேனியை நீக்கி இடம் கொடுத்து

நமக்கு முன்பு இங்கு உணவுஇலை ஆயினும்

மாது கூறுவள் ‘மற்று ஒன்றும் காண்கிலேன்;

‘செல்லல் நீங்கப் பகல் வித்திய செந்

மற்று, அம்மாற்றம் மனைவியார் கூற, முன்

பெருகு வானம் பிறங்க மழை பொழிந்து

எண்ணும் இவ் உலகத்தவர் யாவரும் துண்

உள்ளம் அன்பு கொண்டு ஊக்க, ஓர்

காலினால் தடவிச் சென்று கைகளால் சாலி

வந்த பின் மனைவியாரும் வாய்தலின் நின்று

முறித்து அவை அடுப்பின் மாட்டி முளை

வழி வரும் இளைப்பின் ஓடும் வருத்திய

மனைவியார் கொழுநர் தந்த மனம் மகிழ்

கணவனார் தம்மை நோக்கிக் கறி அமுது

அழுந்திய இடருள் நீங்கி அடியனேன் உய்ய

மால் அயற்கு அரிய நாதன் வடிவு

‘அன்பனே! அன்பர் பூசை அளித்த நீ

இப்பரிசு இவர்க்குத் தக்க வகையினால் இன்பம்

சேதி நல் நாட்டு நீடு திருக்

அரசியல் நெறியின் வந்த அறநெறி வழாமல்

மங்கையைப் பாகமாக உடையவர் மன்னும் கோயில்

தேடிய மாடு நீடு செல்வமும் தில்லை

இன்னவாறு ஒழுகும் நாளில் இகல் திறம்

இப்படி இழந்த மாற்றான் இகலினால் வெல்ல

மெய் எல்லாம் நீறு பூசி வேணிகள்

மா தவ வேடம் கொண்ட வன்கணான்

கடை உடைக் காவலாளர் கை தொழுது

என்று அவன் கூறக் கேட்டே ‘யான்

கண்டு சென்று அணையும் போது கதும்

‘மங்கலம் பெருக மற்று என் வாழ்வு

‘பேறு எனக்கு இதன் மேல் உண்டோ?

திருமகள் என்ன நின்ற தேவியார் தம்மை

கைத் தலத்து இருந்த வஞ்சக் கவளிகை

மறைத்தவன் புகுந்த போதே மனம் அங்கு

வேதனை எய்தி வீழ்ந்த வேந்தரால் விலக்கப்

அத் திறம் அறிந்தார் எல்லாம் ‘அரசனைத்

அவ்வழி அவர்கள் எல்லாம் அஞ்சியே அகல

மற்று அவன் கொண்டு போன வஞ்சனை

சென்று அடி வணங்கி நின்று ‘செய்

அரசியல் ஆயத்தார்க்கும் அழிவு உறும் காதலார்க்கும்

தொண்டனார்க்கு இமயப் பாவை துணைவனார் அவர்

இன் உயிர் செகுக்கக் கண்டும் எம்பிரான்

விரை செய் நறும் பூந் தொடை

வாரி சொரியும் கதிர் முத்தும் வயல்மென்

என்னும் பெயரின் விளங்கி உலகேறும் பெருமை

அப் பொன் பதியின் இடை வேளாண்

நதியும் மதியும் புனைந்த சடை நம்பர்

பொன் தாழ் அருவி மலைநாடு கடந்து

‘திருவார் பெருமை திகழ்கின்ற தேவ ஆசிரியன்

‘சேண் ஆர் மேருச் சிலை வளைத்த

ஞாலம் உய்ய நாம் உய்ய நம்பி

ஒக்க நெடு நாள் இவ் உலகில்

வேறு பிரிது என்? திருத் தொண்டத்

சீரில் நீடிய செம்பியர் பொன்னி நல்

மன்னும் அப் பதி வணிகர் தம்

 சிந்தை செய்வது சிவன் கழல்

முக்கண் நக்கர் ஆம் முதல்வனார் அவர்

 மருவும் அன்பொடு வணங்கினர் மணி

பிறைத் தளிர்ச் சடைப் பெருந்தகைப் பெரும்

செய்ய புன் சடை கரந்தது ஓர்

முஞ்சி நாண் உற முடிந்தது சாத்திய

கண்டவர்க்கு உறு காதலின் மனம் கரைந்து

வடிவு காண்டலும் மனத்தினும் மிக முகம்

 பேணும் அன்பரை நோக்கி, ‘நீர்

 என்று தம்பிரான் அருள் செய

 வணங்கும் அன்பரை நோக்கி அம்

 ‘ஓங்கு கோவணப் பெருமையை உள்ளவாறு

கொடுத்த கோவணம் கைக் கொண்டு கோது

 தந்த கோவணம் வாங்கிய தனிப்

போன வேதியர் வைத்த கோவணத்தினைப் போக்கிப்

கதிர் இளம் பிறைக் கண்ணியர் நண்ணிய

தொண்டர் அன்பு எனும் தூய நீர்

ஐயர் கைதவம் அறிவுறாது அவர் கடிது

பொங்கு வெண் கிழிக் கோவணம் போயின

 மனைவியாரொடு மன்னிய கிளைஞரும் தாமும்

அத்தர் முன்பு சென்று, ‘அடிகள்! நீர்

‘வேறு நல்லது ஓர் கோவணம் விரும்பி

நின்ற வேதியர் வெகுண்டு, ‘அமர் நீதியார்

‘நல்ல கோவணம் கொடுப்பன்’ என்று உலகின்

மறி கரந்து தண்டு ஏந்திய மறைவர்

 ‘செயத்தகும் பணி செய்வன்; இக்

 பணியும் அன்பரை நோக்கி அப்

    

உடுத்த கோவணம் ஒழிய, நாம் உம்

 ‘நன்று சால’ என்று அன்பரும்

 நாடும் அன்பொடு நாயன்மார்க்கு அளிக்க

 ‘உலகில் இல்லது ஓர் மாயை

முட்டில் அன்பர் தம் அன்பு இடும்

ஆன தன்மை கண்டு அடியவர் அஞ்சி

மங்கை பாகராம் மறையவர் மற்று அதற்கு

 நல்ல பொன்னொடும் வெள்ளியும் நவ

 தவம் நிறைந்த நான் மறைப்

 நிலைமை மற்று அது நோக்கிய

பொச்சம் இல் அடிமைத்திறம் புரிந்தவர் எதிர்

மனம் மகிழ்ந்து அவர் மலர்க்கழல் சென்னியால்

 ‘இழைத்த அன்பினில் இறை திருநீற்று

 மண்டு காதலின் மற்று அவர்

 மதி விளங்கிய தொண்டர் தம்

 அண்டர் பூமழை பொழிய மற்று

தொழுது போற்றி அத் துலை மிசை

 நாதர் தம் திரு அருளினால்

மலர் மிசை அயனும் மாலும் காணுதற்கு

மல்லல் நீர் ஞாலம் தன்னுள் மழவிடை

பொன் மலைப் புலி வென்று ஓங்கப்

மா மதில் மஞ்சு சூழும்; மாளிகை

கட கரி துறையில் ஆடும்; களி

மன்னிய சிறப்பின் மிக்க வள நகர்

பொருள் திரு மறை கடந்த புனிதரை

மழை வளர் உலகில் எங்கும் மன்னிய

அண்ணலார் நிகழும் நாளில், ஆன் நிலை

வைகறை உணர்ந்து போந்து, புனல் மூழ்கி,

கோலப் பூங் கூடை தன்னை நிறைத்தனர்

மற்றவர் அணைய இப்பால் வளநகர் அதனில்

 மங்கல விழவு கொண்டு வரு

வென்றி மால் யானை தன்னை மேல்

மேல் கொண்ட பாகர் கண்டு, விசை

அப்பொழுது அணைய ஒட்டாது அடல் களிறு

‘களி யானையின் ஈர் உரியாய் சிவதா!

 ‘ஆறும் மதியும் அணியும் சடை

 ‘தஞ்சே சரணம் புகுதும் தமியோர்

‘நெடியோன் அறியா, நெறியார் அறியும் படியால்

 என்று அவர் உரைத்த மாற்றம்

வந்தவர் அழைத்த தொண்டர் தமைக் கண்டு

 ‘இங்கு அது பிழைப்பது எங்கே

 கண்டவர் ‘இது முன்பு அண்ணல்

 பாய்தலும் மிசை கொண்டு உய்க்கும்

 கையினைத் துணித்த போது கடல்

வெட்டுண்டு பட்டு வீழ்ந்தார் ஒழிய, மற்று

மற்று, அவர் மொழிந்த மாற்றம் மணிக்

 வளவனும் கேட்ட போதில் மாறு

 தந்திரத் தலைவர் தாமும் தலைவன்

வில்லொடு வேல் வாள் தண்டு பிண்டி

சங்கொடு தாரை காளம் தழங்கு ஒலி

தூரியத் துவைப்பும் முட்டும் சுடர்ப் படை

 பண் உறும் உறுப்பு நான்கில்

கடு விசை முடுகிப் போகிக் களிற்றொடும்

பொன் தவழ் அருவிக் குன்றம் எனப்

அரசன் ஆங்கு அருளிச் செய்ய, அருகு

 ‘குழை அணி காதினானுக்கு அன்பராம்

மைத் தடம் குன்று போலும் மதக்

 செறிந்தவர் தம்மை நீக்கி, அன்பர்

 மன்னவன் தன்னை நோக்கி, வானவர்

 ‘மாதங்கம் தீங்கு செய்ய வரு

 ‘அங்கணர் அடியார் தம்மைச் செய்த

வெந் தழல் சுடர் வாள் நீட்டும்

 வாங்கிய தொண்டர் முன்பு மன்னனார்

 ‘வன் பெரும் களிறு பாகர்

 புரிந்தவர் கொடுத்த வாளை அன்பர்

வளவனார் விடாது பற்ற. மாதவர் வருந்து

 ‘தொழும் தகை அன்பின் மிக்கீர்!

ஈரவே பூட்டும் வாள் விட்டு எறிபத்தர்

 இருவரும் எழுந்து வானில் எழுந்த

 மட்டு அவிழ் அலங்கல் வென்றி

ஆன சீர்த் தொண்டர் கும்பிட்டு ‘அடியனேன்

 அந்நிலை எழுந்த சேனை. ஆர்

தம்பிரான் பணிமேல் கொண்டு சிவகாமியாரும் சார

 மற்றவர் இனையவான வன்பெரும் தொண்டு

ஆளுடைத் தொண்டர் செய்த ஆண்மையும் தம்மைக்

தேன் ஆரும் தண் பூங் கொன்றைச்

புண்டரிகம் பொன் வரை மேல் ஏற்றிப்

 வேழக் கரும்பினொடு மென் கரும்பு

தொன்மைத் திரு நீற்றுத் தொண்டின் வழிபாட்டின்

வாளின் படை பயிற்றி வந்த வளம்

நள்ளர்களும் போற்றும் நன்மைத் துறையின்கண் எள்ளாத

மற்ற அவனும் கொற்ற வடிவாள் படைத்

தான் ஆள் விருத்தி கெடத் தங்கள்

கதிரோன் எழ மழுங்கிக் கால் சாயும்

 தோள் கொண்ட வல் ஆண்மைச்

வெங் கண் புலி கிடந்த வெம்

‘ஆர் கொல் பொர அழைத்தார்’ என்று

 புறப்பட்ட போதின் கண் போர்த்

வந்து அழைத்த மாற்றான் வயப் புலிப்

என்று பகைத்தோன் உரைப்ப ஏனாதி நாதர்

மேக ஒழுங்குகள் முன் கொடு மின்

 கால் கழல் கட்டிய மள்ளர்கள்

வெங் கண் விறல் சிலை வீரர்கள்

வாளொடு நீள் கை துடித்தன; மார்பொடு

குருதியின் நதிகள் பரந்தன, குறை உடல்

 நீள் இடை முடுகி நடந்து.

 கூர் முனை அயில் கொடு

பொன் சிலை வளைய எதிர்ந்தவர் புற்று

அடல் முனை மறவர் மடிந்தவர் அலர்

திண் படை வயவர் பிணம் படு

இம் முனைய வெம் போரில் இரு

வெஞ்சினவாள் தீ உமிழ வீரக் கழல்

தலைப்பட்டார் எல்லாரும் தனி வீரர் வாளில்

 இந் நிலைய வெங் களத்தில்

மற்று அவர் தம் செய்கை வடி

போன அதிசூரன் போரில் அவர்க்கு அழிந்த

சேட்டாரும் கங்குல் புலர்காலைத் தீயோனும் ‘நாட்டாரைக்

 இவ்வாறு கேட்டலுமே ஏனாதி நாதனார்

 சுற்றத்தார் யாரும் அறியா வகை

 தீங்கு குறித்து அழைத்த தீயோன்

வெண் நீறு நெற்றி விரவப் புறம்

வென்றி மடங்கல் விடக்கு வர முன்

அடல் விடை ஏறு என்ன அடத்தவனைக்

கண்ட பொழுதே, ‘கெட்டேன்; முன்பு இவர்

 கை வாளுடன் பலகை நீக்கக்

அந்நின்ற தொண்டர் திரு உள்ளம் ஆர்

 மற்று இனி நாம் போற்றுவது

 தம் பெருமான் சாத்தும் திரு

மேவலர் புரங்கள் செற்ற விடையவர் வேத

இத் திரு நாடு தன்னில் இவர்

குன்றவர் அதனில் வாழ்வார் கொடும் செவி

வன் புலிக் குருளையோடும் வயக் கரிக்

வெல் படைத் தறுகண் வெஞ் சொல்

ஆறு அலைத்து உண்ணும் வேடர் அயல்

மைச் செரிந்தது அனைய மேனி வன்

பெற்றியால் தவம் முன் செய்தான் ஆயினும்

அரும் பெறல் மறவர் தாயத்து ஆன்ற

பொருவரும் சிறப்பின் மிக்கார் இவர்க்கு, இனிப்

வாரணச் சேவலோடும் வரி மயில் குலங்கள்

பயில் வடுப் பொலிந்த யாக்கை வேடர்தம்

கானவர் குலம் விளங்கத் தத்தைபால் கருப்பம்

கரிப் பரு மருப்பின் முத்தும் கழை

அருவரைக் குறவர் தங்கள் அகன் குடிச்

கருங் கதிர் விரிக்கும் மேனிக் காமரு

 அண்ணலைக் கையில் ஏந்தற்கு அருமையால்

 வரை உறை கடவுள் காப்பு

வருமுறைப் பருவம் தோறும் வளம்மிகு சிறப்பில்

ஆண்டு எதிர் அணைந்து செல்ல விடும்

 பாசொளி மணியோடு ஆர்த்த பன்

 தண் மலர் அலங்கல் தாதை

பொரு புலிப் பார்வைப் பேழ்வாய் முழை

 துடிக் குறடு உருட்டி ஓடித்

அனையன பலவும் செய்தே ஐந்தின் மேல்

 கடு முயல் பறழினோடும் கான

அலர் பகல் கழிந்த அந்தி ஐயவிப்

 தந்தையும் மைந்தனாரை நோக்கித் தன்

 ‘வேடர் தம் கோமான் நாகன்

 மலை படு மணியும் பொன்னும்

 மல்கிய வளங்கள் எல்லாம் நிறைந்திட

 பான்மையில் சமைத்துக் கொண்டு படைக்கலம்

சிலையினைக் காப்புக் கட்டும் திண் புலி

 ஐவன அடிசில், வெவ்வேறு அமைத்தன

 செந் தினை இடியும் தேனும்

 அயல் வரைப் புலத்தின் வந்தார்,

 பாசிலைப் படலை சுற்றிப் பன்

தொண்டக முரசும் கொம்பும் துடிகளும் துளை

 குன்றவர் களி கொண்டாடக் கொடிச்சியர்

 வெங் கதிர் விசும்பின் உச்சி

பொன் தட வரையின் பாங்கர்ப் புரிவு

வண்ண வெஞ் சிலையும் மற்றப் படைகளும்

இவ் வண்ணம் திண்ணனார் நிரம்பும் நாளில்,

 அங்கண் மலைத் தடம் சாரல்

 சொன்ன உரை கேட்டலுமே நாகன்

 ‘இத்தனை காலமும் நினது சிலைக்

சிலை மறவர் உரை செய்ய நாகன்

கானில் வரித்தளிர் துதைந்த கண்ணி சூடிக்

 நின்ற முது குறக்கோலப் படிமத்தாளை

’கோட்டம் இல் என் குல மைந்தன்

 மற்று அவன்தன் மொழி கேட்ட

 தெய்வம் நிகழ் குற முதியாள்

முன் இருந்த மைந்தன் முகம் நோக்கி

 தந்தை நிலை உள்கொண்டு தளர்வு

‘நம் உடைய குல மறவர் சுற்றத்தாரை

 செங் கண் வயக் கோள்

நெறி கொண்ட குஞ்சிச் சுருள் துஞ்சி

 முன் நெற்றியின் மீது முருந்து

கண்டத்து இடை வெண் கவடிக் கதிர்

மார்பில் சிறு தந்த மணித்திரள் மாலை

 அரையில் சரணத்து உரி ஆடையின்

 வீரக் கழல் காலின் விளங்க

 அங்கு அப்பொழுதில் புவனத்து இடர்

பல் வேறு வாளி புதை பார்த்து

 மானச் சிலை வேடர் மருங்கு

 நின்று எங்கும் மொய்க்கும் சின

அப் பெற்றியில் வாழ்த்தும் அணங்குடை ஆட்டி

தாளில் வாழ் செருப்பர்; தோல் தழைத்த

வன் தொடர்ப் பிணித்த பாசம் வன்

 போர் வலைச் சிலைத் தொழில்

 நண்ணி மா மறைக் குலங்கள்

 கோடு முன்பு ஒலிக்கவும் குறுங்

நெருங்கு பைந் தருக் குலங்கள் நீடு

தென் திசைப் பொருப்புடன் செறிந்த கானின்

 ஓடி எறிந்து, வார் ஒழுக்கி

வெஞ் சிலைக் கை வீரனாரும் வேடரோடு

 வெய்ய மா எழுப்ப ஏவி

ஏனமோடு மான் இனங்கள், எண்கு, திண்

தாள் அறுவன இடை துணிவன தலை

வெங் கணை படு பிடர் கிழிபட

 பின் மறவர்கள் விடு பகழிகள்

கரு வரை ஒரு தனு ஒடு

 நீள் இடை விசை மிசை

கடல் விரி புனல் கொள விழுவன

 பல துறைகளின் வெருவரல் ஒடு

துடி அடியன மடி செவியன துறு

 இவ்வகை வரு கொலை மறவினை

போம் அது தனை அடுதிறல் ஒடு

 நாடிய கழல் வயவர்கள் அவர்

குன்றியை நிகர் முன் செற எரி

 அத் தரு வளர் சுழல்

 வேடர் தம் கரிய செங்கண்

மற்றவர் திண்ணனார்க்கு மொழிகின்றார்; வழி வந்து

 என்று அவர் கூற நோக்கித்

பொங்கிய சின வில் வேடன் சொன்னபின்

நாணனே! தோன்றும் குன்றில் நாணுவோம் என்ன

 ஆவது என் ? இதனைக்

உரை செய்து விரைந்து செல்ல அவர்களும்

ஆங்கு அதன் கரையின் பாங்கு ஓர்

 அளி மிடை கரை சூழ்

 கதிரவன் உச்சி நண்ணக் கடவுள்

 முன்பு செய் தவத்தின் ஈட்டம்

நாணனும் அன்பும் முன்பு நளிர் வரை

 திங்கள் சேர் சடையார் தம்மைச்

மாகம் ஆர் திருக் காளத்தி மலை

நெடிது போது உயிர்த்து நின்று நிறைந்து

 வெம் மறக் குலத்து வந்த

கைச்சிலை விழுந்தது ஓரார் காளையார்; மீள,

வன் திறல் உந்தை யோடு மா

உள் நிறைந்து எழுந்த தேனும் ஒழிவுஇன்றி

இவர் தமைக் கண்டேனுக்குத் தனியராய் இருந்தார்

போதுவர்; மீண்டு செல்வர்; புல்லுவர்; மீளப்

ஆர் தமர் ஆக நீர் இங்கு

முன்பு நின்று அரிதில் நீங்கி மொய்

காடனும் எதிரே சென்று தொழுது தீக்

அங்கு இவன் மலையில் தேவர் தம்மைக்

என் செய்தாய் ? திண்ணா! நீ

கோலினில் கோத்துக் காய்ச்சிக் கொழும் தசை

மருங்கு நின்றவர்கள் பின்னும் மயல் மிக

தேவு மால் கொண்டான் இந்தத் திண்ணன்;

கானவர் போனது ஓரார்; கடிதினில் கல்லையின்

தனு ஒரு கையில் வெய்ய சரத்துடன்

தனு ஒரு கையில் வெய்ய சரத்துடன்

தலை மிசைச் சுமந்த பள்ளித் தாமத்தைத்

கொழுவிய தசைகள் எல்லாம் கோலினில் தெரிந்து

அன்ன இம் மொழிகள் சொல்லி அமுது

அவ் வழி அந்தி மாலை அணைதலும்

சார்வு அருந் தவங்கள் செய்து முனிவரும்

கழை சொரி தரளக் குன்றின் கதிர்

விரவு பல் மணிகள் கான்ற விரிகதிர்ப்

செந் தழல் ஒளியில் பொங்கும் தீப

வரும் கறைப் பொழுது நீங்கி மல்கிய

ஏறு கால் பன்றியோடும் இருங் கலை,

மொய் காட்டும் இருள் வாங்கி முகம்

எய்திய சீர் ஆகமத்தில் இயம்பிய பூசனைக்கு

வந்து திருமலையின் கண் வானவர் நாயகர்

மேவநோவா அஞ்சா வேடுவரே இது செய்தார்

பொருப்பில் எழும் சுடர்க் கொழுந்தின் பூசனையும்

பழுது புகுந்தது தீரப் பவித்திரமாம் செயல்

பணிந்து எழுந்து தனி முதலாம் பரன்

இவ் வண்ணம் பெருமுனிவர் ஏகினார் இனி

திரு மலையின் புறம் போன திண்ணனார்

பயில் விளியால் கலை அழைத்துப் பாடு

பட்ட வன விலங்கு எல்லாம் படர்

இந்தனத்தை முறித்து அடுக்கி எரி கடையும்

வாய் அம்பால் அழிப்பதுவும் வகுப்பதுவும் செய்து

எண் இறந்த கடவுளருக்கு இடும் உணவு

 நல்ல பதம் உற வெந்து

வந்து திருக் காளத்தி மலை ஏறி,

ஊன் அமுது கல்லை யுடன் வைத்து,

இப் பரிசு திரு அமுது செய்வித்துத்

மா முனிவர் நாள் தோறும் வந்து

நாணனொடு காடனும் போய் நாகனுக்குச் சொல்லியபின்

முன்பு திருக் காளத்தி முதல்வனார் அருள்

அந் நிலையில் அன்பனார் அறிந்த நெறி

அன்று இரவு கனவின் கண் அருள்

அவனுடைய வடிவு எல்லாம் நம் பக்கல்

பொருப்பினில்வந்து அவன்செய்யும் பூசனைக்கு முன்பு என்

உருகிய அன்பு ஒழிவுஇன்றி நிறைந்தஅவன் உருஎன்னும்

இம் மலைவந்து எனைஅடைந்த கானவன் தன்

வெய்யகனல் பதம்கொள்ள வெந்துளதோ எனும்அன்பால் நையும்

 மன்பெருமா மறைமொழிகள் மாமுனிவர் மகிழ்ந்து

உனக்கு அவன் தன் செயல் காட்ட

கனவு நிலை நீங்கிய பின் விழித்து

முன்னை நாள் போல் வந்து திருமுகலிப்

கரு முகில் என்ன நின்ற கண்

மாறு இல் ஊன் அமுதும் நல்ல

இத்தனை பொழுது தாழ்த்தேன் என விரைந்து

அண்ணலார் திருக் காளத்தி அடிகளார் முனிவன்

வந்தவர் குருதி கண்டார்; மயங்கினார்; வாயில்

விழுந்தவர் எழுந்து சென்று துடைத்தனர்; குருதி

வாளியும் தெரிந்து கொண்டு, இம் மலை

வேடரைக் காணார் தீய விலங்குகள் மருங்கும்

பாவியேன் கண்ட வண்ணம் பரமனார்க்கு அடுத்தது

என் செய்தால் தீருமோ தான் எம்பிரான்

நினைத்தனர் வேறு வேறு நெருங்கிய வனங்கள்

மற்று அவர் பிசைந்து வார்த்த மருந்தினால்

இதற்கு இனி என் கண் அம்பால்

நின்ற செங் குருதி கண்டார்; நிலத்தின்

வலத்திருக் கண்ணில் தம் கண் அப்பிய

கண்டபின் கெட்டேன்! எங்கள் காளத்தியார் கண்

கண்ணுதல் கண்ணில் தம் கண் இடந்து

செங் கண் வெள் விடையின் பாகர்;

கானவர் பெருமானார் தம் கண் இடந்து

பேறு இனி இதன் மேல் உண்டோ

மங்குல் வாழ் திருக் காளத்தி மன்னனார்

 வாய்ந்த நீர் வளத்தால் ஓங்கி

வயல் எலாம் விளை செஞ்சாலி வரம்பு

 குடங் கையின் அகன்ற உண்

துங்க நீள் மருப்பின் மேதி படிந்து

 மருவிய திருவின் மிக்க வளம்

 பாலன் ஆம் மறையோன் பற்றப்

 கங்கை நீர் கலிக்கும் சென்னிக்

இந் நெறி ஒழுகும் நாளில் இலம்

யாது ஒன்றும் இல்லை ஆகி இரு

 அப்பொழுது அதனைக் கொண்டு நெல்

ஆறு செஞ்சடைமேல் வைத்த அங்கணர் பூசைக்கு

பொன் தரத் தாரும் என்று புகன்றிட

விடையவர் வீரட் டானம் விரைந்து சென்று

அன்பர் அங்கு இருப்ப நம்பர் அருளினால்

மற்று அவர் மனைவியாரும் மக்களும் பசியால்

கொம்பனார் இல்லம் எங்கும் குறைவு இலா

காலனைக் காய்ந்த செய்ய காலனார் கலயனாராம்

கலையனார் அதனைக் கேளாக் கை தொழுது

இல்லத்தில் சென்று புக்கார் இருநிதிக் குவைகள்

மின் இடை மடவார் கூற மிக்க

பதும நல்திருவின் மிக்கார் பரிகலம் திருத்திக்

ஊர் தொறும் பலி கொண்டு உய்க்கும்

செங்கண் வெள் ஏற்றின் பாகன்; திருப்

மன்னவன் வருத்தம் கேட்டு மாசு அறு

மழுவுடைச் செய்ய கையர் கோயில்கள் மருங்கு

காதலால் அரசன் உற்ற வருத்தமும் களிற்றினோடும்

சேனையும் ஆனை பூண்ட திரளும் எய்த்து

நண்ணிய ஒருமை அன்பின் நாருறு பாசத்தாலே

பார் மிசை நெருங்க எங்கும் பரப்பினர்

விண் பயில் புரங்கள் வேவ, வைதிகத்

என்று மெய்த் தொண்டர் தம்மை ஏத்தி

சில பகல் கழிந்த பின்பு திருக்கடவூரில்

மாறு இலா மகிழ்ச்சி பொங்க, எதிர்

கருப்பு வில்லோனைக் கூற்றைக் காய்ந்தவர் கடவூர்

தேன் நக்க கோதை மாதர் திரும்

மேல் ஆறு செஞ்சடை மேல் வைத்தவர்

கண் நீலக் கடைசியர்கள் கடுங் களையில்

புயல் காட்டும் கூந்தல் சிறு புறம்

சேறு அணி தண் பழன வயல்

 பாங்கு மணிப் பல வெயிலும்

மனை சாலும் நிலை அறத்தின் வழிவந்து

அப் பதியில் குலப் பதியாய் அரசர்

பணிவு உடைய வடிவு உடையார்; பணியின்

மாறு இல் பெரும் செல்வத்தின் வளம்

விரி கடல் சூழ் மண் உலகை

குழைக் கலையும் வடி காதில் கூத்தனார்

பிறந்த பெரு மகிழ்ச்சியினால் பெரு மூதூர்

காப்பு அணியும் இளம் குழவிப் பதம்

புனை மலர் மென் கரங்களினால் போற்றிய

உறு கவின் மெய்ப் புறம் பொலிய

 திருமகட்கு மேல் விளங்கும் செம்மணியின்

வந்த மூது அறிவோரை மானக்கஞ் சாறனார்

சென்றவரும் கஞ்சாறர் மணம் இசைந்தபடி செப்பக்

மங்கலம் ஆம் செயல் விரும்பி, மகள்

கஞ்சாறர் மகள் கொடுப்பக் கைப் பிடிக்க

வள்ளலார் மணம் அவ் ஊர் மருங்கு

முண்டம் நிறை நெற்றியின் மேல் முண்டித்த

அவ் என்பின் ஒளி மணிக் கோத்து

ஒரு முன் கைத் தனி மணி

பொடி மூடு தழல் என்னத் திரு

வந்து அணைந்த மா விரத முனிவரைக்

நற்றவர் ஆம் பெருமானார் நலம் மிகும்

ஞானம் செய்தவர் அடி மேல் பணிந்து

தம் சரணத்து இடைப் பணிந்து தாழ்ந்து

அருள் செய்த மொழி கேளா, அடல்

வாங்குவார் போல் நின்ற மறைப் பொருளாம்

விழுந்து எழுந்து மெய்ம் மறந்த மெய்

மருங்கு பெரும் கண நாதர் போற்றி

தொண்டனார் தமக்கு அருளிச் சூழ்ந்து இமையோர்

 வந்து அணைந்த ஏயர் குல

மனம் தளரும் இடர் நீங்கி, வானவர்

ஒரு மகள் கூந்தல் தன்னை வதுவை

 வரும் புனல் பொன்னி நாட்டு

செந்நெல்ஆர் வயல் கட்ட செந்தாமரை முன்னர்

 வளத்தில் நீடும் பதியதன் கண்வரி

அக் குலப் பதி தன்னில், அறநெறித்

 தாயனார் எனும் நாமம் தரித்து

மின்னும் செஞ்சடை வேதியர்க்கு ஆம் என்று,

 இந்த நல் நிலை இன்னல்

மேவு செல்வம் களிறு உண் விளங்கனி

 அல்லல் நல்குரவு ஆயிடக் கூலிக்கு

 சாலி தேடி அறுத்துஅவை தாம்

நண்ணிய வயல்கள் எல்லாம் நாள் தொறும்

வைகலும் உணவு இலாமை மனைப் படப்பையினில்

மனை மருங்கு அடகு மாள, வட

முன்பு போல் முதல்வனாரை அமுது செய்விக்க

போதரா நின்ற போது புலர்ந்து கால்

நல்ல செங்கீரை தூய மாவடு அரிசி

ஆட் கொள்ளும் ஐயர் தாம் இங்கு

மாசு அறு சிந்தை அன்பர் கழுத்து

திருக்கை சென்று அரிவாள் பற்றும் திண்

அடியனேன் அறிவு இலாமை கண்டும் என்

என்று அவர் போற்றி செய்ய, இடப

பரிவு உறு சிந்தை அன்பர் பரம்

முன்னிலை கமரே யாக முதல்வனார் அமுது

மாடு விரைப் பொலி சோலையின் வான்

நீவி நிதம்ப உழத்தியர் நெய்க் குழல்

வன்னிலை மள்ளர் உகைப்ப எழுந்த மரக்கோவைப்

 பொங்கிய மா நதி நீடு

அல்லி மலர்ப் பழனத்து அயல் நாகு

கண் மலர் காவிகள் பாய இருப்பன

பொங்கரில் வண்டு புறம்பு அலை சோலைகள்

 ஒப்பு இல் பெரும் குடி

ஆயர் குலத்தை விளக்கிட வந்து உதயம்

ஆன் நிரை கூட அகன் புற

கன்றொடு பால் மறை நாகு, கறப்பன

ஆவின் நிரைக் குலம் அப்படி பல்க

முந்தை மறை நூல் மரபின் மொழிந்த

 எடுத்த குழல் கருவியினில் எம்பிரான்

 வாச மலர்ப் பிணை பொங்க

வெண் கோடல் இலைச் சுருளில் பைந்

நிறைந்த நீறு அணி மார்பின் நிரை

 சேவடியில் தொடு தோலும் செங்கையினில்

 நீல மா மஞ்ஞை ஏங்க

எம் மருங்கும் நிரை பரப்ப எடுத்த

சென்று அணைந்த ஆனாயர் செய்த விரைத்

அன்பு ஊறி மிசைப் பொங்கும் அமுத

 ஏழு விரல் இடை இட்ட

முத்திரையே முதல் அனைத்தும் முறைத் தானம்

 மாறு முதல் பண்ணின் பின்

 ஆய இசைப் புகல் நான்கின்

 மந்தரத்தும் மத்திமத்தும் தாரத்தும் வரன்

எண்ணிய நூல் பெருவண்ணம் இடை வண்ணம்

 வள்ளலார் வாசிக்கும் மணித் துளைவாய்

ஆன் நிரைகள் அறுகு அருந்தி அசை

ஆடு மயில் இனங்களும் அங்கு அசைவு

பணி புவனங்களில் உள்ளார் பயில் பிலங்கள்

சுர மகளிர் கற்பகப் பூஞ் சோலைகளின்

நலிவாரும் மெலிவாரும் உணர்வு ஒன்றாய் நயத்தலினால்

 மருவிய கால் விசைத்து அசையா;

இவ்வாறு நிற்பனவும் சரிப்பனவும் இசை மயமாய்,

மெய் அன்பர் மனத்து அன்பின் விளைந்த

 ஆனாயர் குழல் ஓசை கேட்டு

 திசை முழுதும் கண நாதர்

 முன் நின்ற மழ விடை

விண்ணவர்கள் மலர் மாரி மிடைந்து உலகம்

சுந்தரமூர்த்தி சுவாமிகள் துதி தீது கொள்

சீர் மன்னு செல்வக்குடி மல்கு சிறப்பின்

 சாயும் தளிர் வல்லி மருங்குல்,

 மொய் வைத்த வண்டின் செறி

சூழும் இதழ்ப் பங்கயமாக, அத் தோட்டின்

 சால்பு ஆய மும்மைத் தமிழ்

மந்தா நிலம் வந்து அசை பந்தரின்

 மும்மைப் புவனங்களின் மிக்கது அன்றே;

அப் பொன் பதி வாழ் வணிகக்

நாளும் பெரும் காதல் நயப்பு உறும்

அந்திப் பிறை செஞ்சடை மேல் அணி

கானக் கடி சூழ் வடுகக் கரு

வந்து உற்ற பெரும் படை மண்

 வல் ஆண்மையின் வண் தமிழ்

தாழும் சமண் கையர் தவத்தை மெய்

 செக்கர்ச் சடையார் விடையார் திரு

அந்தம் இலவாம் மிறை செய்யவும் அன்பனார்

எள்ளும் செயல் வன்மைகள் எல்லை இல்லாத

புன்மைச் செயல் வல் அமண் குண்டரின்

 காய்வு உற்ற செற்றம் கொடு

நட்டம் புரிவார் அணி நல் திரு

 கல்லின் புறம் தேய்த்த முழங்கை

அன்பின் துணிவால் இது செய்திடல்; ஐய!

இவ் வண்ணம் எழுந்தது கேட்டு எழுந்து

 அந் நாள் இரவின் கண்

இவ்வாறு உலகத்தின் இறப்ப உயர்ந்த நல்லோர்

 முழுதும் பழுதே புரி மூர்க்கன்

அவ் வேலையில் அங்கண் அமைச்சர்கள் கூடித்

தாழும் செயல்இன்று ஒரு மன்னவன் தாங்க

பல் முறை உயிர்கள் எல்லாம் பாலித்து

இவ் வகை பலவும் எண்ணி இங்கு

செம் மாண் வினை அர்ச்சனை நூல்

கண் கட்டி விடும் களி யானை

நீங்கும் இரவின் கண் நிகழ்ந்தது கண்ட

வேழத்து அரசு அங்கண் விரைந்து நடந்து

மாதங்கம் எருத்தினில் வைத்தவர் தம்மைக் காணா,

 சங்கங்கள் முரன்றன தாரைகள் பேரி

வெங்கண் களிற்றின் மிசை நின்றும் இழிச்சி,

 மன்னும் திசை வேதியில் மங்கல

வந்து உற்று எழு மங்கல மாந்தர்கள்

அவ்வாறு மொழிந்தது கேட்ட அமைச்சரோடு மெய்

வையம் முறை செய்குவன் ஆகில், வயங்கு

என்று இவ்வுரை கேட்டலும், எல்லை இல்

 மாடு எங்கும் நெருங்கிய மங்கல

மின்னும் மணி மாளிகை வாயிலின் வேழம்

குலவும் துறை நீதி அமைச்சர் குறிப்பின்

நுதலின் கண் விழித்தவர் வாய்மை நுணங்கு

ஏலம் கமழ் கோதையர் தம் திறம்

பாதம் பர மன்னவர் சூழ்ந்து பணிந்து

அகல் பாறையில் வைத்து முழங் கையை

தாது சூழும் குழல் மலையாள் தளிர்க்கை

நாம மூதூர் மற்று அதனுள், நல்லோர்

நண்ணும் இசை தேர் மது கரங்கள்

வண்டு பாடப் புனல் தடத்து மலர்ந்து

ஆன பெருமை வளம் சிறந்த அம்

அடை மேல் அலவன் துயில் உணர

புலரும் பொழுதின் முன் எழுந்து, புனித

கோட்டு மலரும் நில மலரும் குளிர்நீர்

கொண்டு வந்து தனி இடத்தில் இருந்து

ஆங்கு அப் பணிகள் ஆன வற்றுக்கு

தள்ளும் முறைமை ஒழிந்திட இத் தகுதி

அன்ன வடிவும் ஏனமும் ஆய் அறிவான்

அங்கண் அமரும் திரு முருகர் அழகுஆர்

அரவம் அணிந்த அரையாரை அருச்சித்து, அவர்

நிலத்தின் ஓங்கிய நிவந்து எழும் பெரும்

வான் அளிப்பன மறையவர் வேள்வியின் வளர்

அங்கண் மா நகர் அதன் இடை

ஆய அந்தணர் அருமறை உருத்திரம் கொண்டு

கரை இல் கம்பலை புள் ஒலி

தெள்ளு தண் புனல் கழுத்து அலவாய்

அரு மறைப் பயன் ஆகிய உருத்திரம்

காதல் அன்பர் தம் அருந்தவப் பெருமையும்

நீடும் அன்பினில் உருத்திரம் ஓதிய நிலையால்

அயில் கொள் முக் குடுமிப் படையார்

பகர்ந்து உலகு சீர் போற்றும் பழைய

நீற்று அலர் பேர் ஒளி நெருங்கும்

நனை மருவும் சினை பொதுளி நறு

பாளை விரி மணம் கமழும் பைங்

வயல் வளமும் செயல் படு பைந்

மற்று அவ் ஊர்ப் புறம் பணையின்

கூர் உகிர் மெல் அடி அலகின்

வன் சிறு தோல்மிசை உழத்தி மகவு

செறி வலித் திண் கடைஞர் வினைச்

புள்ளும் தண் புனல் கலிக்கும் பொய்கை

இப்படித்து ஆகிய கடைஞர் இருப்பின் வரைப்பினின்

பிறந்து உணர்வு தொடங்கிய பின் பிறைக்

ஊரில் விடும் பறைத் துடவை உணவு

போர்வைத் தோல் விசி வார் என்று

இவ் வகையால் தம் தொழிலின் இயன்ற

திருப் புன்கூர்ச் சிவலோகன் சேவடிகள் மிக

சீர் ஏறும் இசை பாடித் திருத்

சிவலோகம் உடையவர் தம் திரு வாயில்

வடம் கொண்ட பொன் இதழி மணி

இத் தன்மை ஈசர் மகிழ் பதி

அன்று இரவு கண் துயிலார் புலர்ந்து

நாளைப் போவேன் என்று நாள்கள் செலத்

செல்கின்ற போழ்து அந்தத் திரு எல்லை

நின்றவர் அங்கு எய்து அரிய பெருமையினை

இப்பரிசாய் இருக்க எனக்கு எய்தல் அரிது

இவ் வண்ணம் இரவு பகல் வலம்

இன்னல் தரும் இழி பிறவி இது

இப் பிறவி போய் நீங்க எரியின்

தம் பெருமான் பணி கேட்ட தவ

ஐயரே அம்பலவர் அருளால் இப் பொழுது

மறையவர்கள் மொழிந்து அதன் பின் தென்

கை தொழுது நடம் ஆடும் கழல்

செந்தீ மேல் எழும் பொழுது செம்மலர்

திரு உடைய தில்லைவாழ் அந்தணர்கள் கை

தில்லை வாழ் அந்தணரும் உடன் செல்லச்

அந்தணர்கள் அதிசயித்தார் அருமுனிவர் துதி செய்தார்

மாசு உடம்பு விடத் தீயின் மஞ்சனம்

ஏயுமாறு பல் உயிர்களுக்கு எல்லை இல்

நன்மை நீடிய நடுநிலை ஒழுக்கத்து நயந்த

நல் திறம் புரி பழையனூர்ச் சிறுத்தொண்டர்

ஆணை ஆம் என நீறு கண்டு

கறை விளங்கிய கண்டர் பால் காதல்

தாவில் செம்மணி அருவி ஆறு இழிவன-சாரல்

குறவர் பல் மணி அரித்து இதை

கொண்டல் வானத்தின் மணி சொரிவன குல

தேன் நிறைந்த செந்தினை இடி தரும்

குழல் செய் வண்டு இனம் குறிஞ்சி

மல்கும் அப் பெரு நிலங்களில் வரை

அங்கண் வான்மிசை அரம்பையர் கரும் குழல்

பேறு வேறு சூழ் இமையவர் அரம்பையர்

அம் பொன் வார் குழல் கொடிச்சியர்

கோல முல்லையும் குறிஞ்சியும் அடுத்த சில்

சொல்லும் எல்லையின் புறத்தன துணர்ச் சுரும்பு

பிளவு கொண்ட தன் மதி நுதல்

மங்கையர்க்கு வாள் விழி இணை தோற்ற

நீறு சேர் திரு மேனியர் நிலாத்

வாச மென் மலர் மல்கிய முல்லை

துங்க மாதவன் சுரபியின் திருமுலை சொரி

பிள்ளை தை வரப் பெருகு பால்

அனைய ஆகிய நதி பரந்து அகன்

மாறு இல் வண் பகட்டு ஏர்

வரும் புனல் பெரும் கால்களை மறித்திட

தளைத் தடம் பணை எழுந்த செந்தாமரைத்

ஓங்கு செந்நெலின் புடையன உயர் கழைக்

நீடு தண் பணை உடுத்த நீள்

தொல்லை நான்மறை முதல் பெரும் கலை

தீது நீங்கிடத் தீக் கலியாம் அவுணற்கு

அருவி தந்த செம் மணிகளும் புறவில்

விரும்பு மேன்மை என் பகர்வது விரி

பூ மரும் புனல் வயல் களம்

தூய வெண் துறைப் பரதவர் தொடுப்பன

கொடு வினைத் தொழில் நுளையர்கள் கொடுப்பன

சுழிப் புனல் கடல் ஓதம் முன்

காயல் வண் கரைப் புரை நெறி

வாம் பெருந்திரைவளாக முன் குடி பயில்

மருள் கொடும் தொழில் மன்னவன் இறக்கிய

மெய் தரும் புகழ்த் திரு மயிலா

கோடு கொண்டு எழும் திரைக் கடல்

மலை விழிப்பன என வயல் சேல்

புணர்ந்த ஆன் நிரை புறப் விடைக்

கவரும் மீன் குவை கழியவர் கானவர்க்கு

அயல் நறும் புறவினில் இடைச்சியர் அணி

மீளும் ஓதம் முன் கொழித்த வெண்

ஆய நால் நிலத்து அமைதியில் தத்தமக்கு

இவ் வளம் தரு பெருந்திரு நட்டு

ஆன தொல் நகர் அம்பிகை தம்

வெள்ளி மால்வரைக் கயிலையில் வீற்று இருந்து

எண் இல் ஆகமம் இயம்பிய இறைவர்

நங்கை உள் நிறை காதலை நோக்கி

தேவ தேவனும் அது திரு உள்ளம்

ஏதம் இல் பல யோனி எண்

துன்னு பல்லுயிர் வானவர் முதலாச் சூழ்ந்து

அங்கு மண் உலகத்து உயிர் தழைப்ப

நெஞ்சம் ஈசனைக் காண்பதே விரும்பி நிரந்தரம்

கண்ட போதில் அப் பெருந்தவப் பயன்

உம்பர் நாயகர் பூசனைக்கு அவர் தாம்

கொய்த பன்மலர் கம்பை மா நதியில்

கரம்தரும் பயன் இது என உணர்ந்து

நாதரும் பெரு விருப்பொடு நயந்து நங்கை

அண்ணலார் அருள் வெள்ளத்தை நோக்கி அங்கயல்

மலைக் குலக் கொடி பரிவு உறு

கம்பர் காதலி தழுவ மெய் குழையக்

பூதி ஆகிய புனித நீறு ஆடிப்

கோது இலா அமுது அனையவள் முலைகூக்

அண்டர் நாயகர் எதிர் நின்று கூறும்

மாறு இலாத இப் பூசனை என்றும்

விடையின் மேலவர் மலைமகள் வேண்ட விரும்பு

எண்ணரும் பெரும் வரங்கள் முன் பெற்ற

அலகு இல் நீள் தவத்து அறப்

தீங்கு தீர்க்கும் நல் தீர்த்தங்கள் போற்றும்

அந்தம் இன்றி நல் அறம் புரிந்து

கன்னி நல் நெடும் காப்பு உடை

மறைகளால் துதித்து அருந்தவம் புரிந்து மாறு

மன்னு கின்ற அத் திருநகர் வரைப்

ஈண்டு தீவினை யாவையும் நீக்கி இன்பமே

தாள் அது ஒன்றினில் மூன்று பூ

சாயை முன் பிணிக்கும் கிணறு ஒன்று

அஞ்சு வன் கரத்து ஆறு இழி

சத்தி தற் பரசித்தஅ யோகிகளும் சாதகத்

வந்து அடைந்தவர் தம் உரு மாய

தூண்டு சோதி ஒன்று எழுந்து இருள்

என்றும் உள்ள இந் நகர் கலியுகத்தில்

தண் காஞ்சி மென் சினைப் பூங்கொம்பர்

கொந்தலர் பூங்குழல் இமயக் கொம்பு கம்பர்

ஆங்கு வளர் எயிலின் உடன் விளங்கும்

மாறு பெறல் அரும் கனக மாடம்

பாகம் மருங்கு இரு புடையும் உயர்ந்து

கிளர் ஒளிச் செங்கனக மயம் தான்

மின் பொலி பன் மணி மிடைந்த

முகில் உரிஞ்சும் கொடி தொடுத்த முடிய

பொன் களப மாளிகை மேல் முன்றில்

பூ மகளுக்கு உறையுள் எனும் தகைய

இமம் மலிய எடுத்த நெடு வரைகள்

அரவ நெடும் தேர் வீதி அருகு

வெம்பு சினக் களிற்று அதிர்வும் மாவின்

அருமறை அந்தணர் மன்னும் இருக்கை ஆன

அரசர் குலப் பெருந்தெருவும் தெற்றி முற்றத்து

வெயில் உமிழும் பன்மணிப் பூண் வணிக

விழவு மலி திருக் காஞ்சி வரைப்பின்

ஓங்கிய நால் குலத்து ஒவ்வாப் புணர்வில்

ஆதி மூது எயில் அந் நகர்

வாயில் எங்கணும் தோரணம் மாமதில் ஞாயில்

வேத வேதியர் வேள்வியே தீயன மாதர்

சாயலார்கள் நுசுப்பே தளர்வன ஆய மாடக்

அண்ணலார் அன்பர் அன்பே முன் ஆர்த்தன

வென்றி வானவர் தாம் விளையாடலும் என்றும்

புரம் கடந்தவர் காஞ்சி புரம் புகழ்

அவ்வகைய திருநகரம் அதன் கண் ஒரு

மண்ணின் மிசை வந்த அதற்பின் மனம்

தேர் ஒலிக்க மா ஒலிக்கத் திசை

தேசு உடைய மலர்க் கமலச் சேவடியார்

பொன் இமயப் பொருப்பு அரையன் பயந்து

சீதம் மலி காலத்துத் திருக் குறிப்புத்

திருமேனி வெண் நீறு திகழ்ந்து ஒளிரும்

எய்தும் அவர் குறிப்பு அறிந்தே இன்

இக் கந்தை அழுக்கு ஏறி எடுக்க

தந்து அருளும் இக் கந்தை தாழாதே

குறித்த பொழுதே ஒலித்துக் கொடுப்பதற்குக் கொடு

திசை மயங்க வெளி அடைத்த செறி

ஓவாதே பொழியும் மழை ஒரு கால்

விழுந்த மழை ஒழியாது மெய்த்தவர் சொல்லிய

கந்தை புடைத்திட எற்றும் கல்பாறை மிசைத்

வான் நிறைந்த புனல் மழை போய்

முன் அவரை நேர் நோக்கி முக்

சீர் நிலவு திருக் குறிப்புத் தொண்டர்

பூந்தண் பொன்னி எந் நாளும் பொய்யாது

செம்மை வெண் நீற்று ஒருமையினார் இரண்டு

கோது இல் மான் தோல் புரி

யாகம் நிலவும் சாலை தொறும் மறையோர்

தீம் பால் ஒழுகப் பொழுது தொறும்

வாழ் பொன் பதி மற்று அதன்

மடையில் கழுநீர் செழுநீர் சூழ் வயலில்

சென்னி அபயன் குலோத்துங்கச் சோழன் தில்லைத்

பண்ணின் பயனாம் நல் இசையும் பாலின்

பெருமை பிறங்கும் அப்பதியின் மறையோர் தம்

மற்றை மறையோன் திரு மனைவி வாய்ந்த

நன்றி புரியும் அவர் தம் பால்

ஐந்து வருடம் அவர்க்கு அணைய அங்கம்

நிகழும் முறைமை ஆண்டு ஏழும் நிரம்பும்

குலவு மறையும் பல கலையும் கொளுத்துவதன்

நடமே புரியும் சேவடியார் நம்மை உடையார்

ஓது கிடையின் உடன் போவார் ஊர்

பாவும் கலைகள் ஆகமநூல் பரப்பின் தொகுதிப்

தங்கும் அகில யோனிகட்கும் மேலாம் பெருமைத்

ஆய சிறப்பினால் பெற்ற அன்றே மன்றுள்

சீலம் உடைய கோக்குலங்கள் சிறக்கும் தகைமைத்

உள்ளும் தகைமை இனிப் பிற வேறு

என்று இன்னனவே பலவும் நினைந்து இதத்தின்

யானே இனி இந்நிரை மேய்ப்பன் என்றார்

கோலும் கயிறும் கொண்டு குழைக் குடுமி

பதவு காலங்களில் மேய்த்தும் பறித்தும் அளித்தும்

மண்ணிக் கரையின் வளர் புறவின் மாடும்

ஆய நிரையின் குலம் எல்லாம் அழகின்

பூணும் தொழில் வேள்விச் சடங்கு புரிய

அனைத்துத் திறத்தும் ஆன் இனங்கள் அணைந்த

தம்மை அணைந்த ஆன் முலைப்பால் தாமே

அங்கண் முன்னை அர்ச்சனையின் அளவின் தொடர்ச்சி

ஆத்தி மலரும் செழுந்தளிரும் முதலா அருகு

நல்ல நவ கும்பங்கள் பெற நாடிக்

கொண்டு மடுத்த குடம் நிறையக் கொணர்ந்து

மீள மீள இவ் வண்ணம் வெண்

பெருமை பிறங்கும் சேய்ஞ்ஞலூர்ப் பிள்ளையார் தம்

இறையோன் அடிக் கீழ் மறையவனார் எடுத்துத்

செயல் இப்படியே பல நாளும் சிறந்த

அச் சொல் கேட்ட அருமறையோர் ஆயன்

ஆங்கு மருங்கு நின்றார்கள் அவ் அந்தணன்

அம் தண் மறையோர் ஆகுதிக்குக் கறக்கும்

மறையோர் மொழியக் கேட்டு அஞ்சிச் சிறு

அந்தணாளர் தமை விடை கொண்டு அந்தி

சென்ற மறையோன் திருமகனார் சிறந்த ஊர்

அன்பு புரியும் பிரம சாரிகளும் மூழ்கி

நின்ற விதியின் விளையாட்டால் நிறைந்த அரும்

பரவ மேல் மேல் எழும் பரிவும்

கண்ட போதே விரைந்து இழிந்து கடிது

மேல் ஆம் பெரியோர் பலகாலும் வெகுண்டோன்

சிந்தும் பொழுதில் அது நோக்கும் சிறுவர்

எறிந்த அதுவே அர்ச்சனையில் இடையூறு அகற்றும்

பூத கணங்கள் புடை சூழப் புராண

தொடுத்த இதழி சூழ் சடையார் துணைத்

செங்கண் விடையார் திரு மலர்க்கை தீண்டப்

அண்டர் பிரானும் தொண்டர் தமக்கு அதிபன்

எல்லா உலகும் ஆர்ப்பு எடுப்ப எங்கும்

ஞாலம் அறியப் பிழை புரிந்து நம்பர்

வந்து மிகை செய் தாதை தாள்

சுந்தர மூர்த்தி சுவாமிகள் துதி நேசம்

திருநாவுக்கரசர் வளர் திருத் தொண்டின் நெறி

தொன்மை முறை வரு மண்ணின் துகள்

புனப் பண்ணை மணியின் ஒடும் புறவின்

கால் எல்லாம் தகட்டு வரால் கரும்பு

கடைஞர் மிடை வயல் குறைத்த கரும்பு

கருங் கதலிப் பெருங் குலைகள் களிற்றுக்

நறை யாற்றும் கமுகு நவ மணிக்

மரு மேவும் மலர் மேய மா

மொய் அளி சூழ் நிரை நீல

எயில் குலவும் வளம் பதிகள் எங்கும்

மறம் தரு தீ நெறி மாற

இவ் வகைய திரு நாட்டில் எனைப்

ஆங்கு வன முலைகள் சுமந்து அணங்குவன

மலர் நீலம் வயல் காட்டும் மைஞ்

தலத்தின் கண் விளங்கிய அத் தனிப்

அக் குடியின் மேல் தோன்றல் ஆய

புகழனார் தமக்கு உரிமைப் பொருவில் குலக்குடியின்

திலகவதியார் பிறந்து சில முறை ஆண்டு

மாதினியார் திரு வயிற்றின் மன்னிய சீர்ப்

மருள் நீக்கியார் சென்னி மயிர் நீக்கும்

தந்தைதார் களி மகிழ்ச்சி தலை சிறக்க

அந் நாளில் திலகவதியாருக்கு ஆண்டு ஆறு

ஆண் தகைமைத் தொழிலின் கண் அடல்

அணங்கு அனைய திலகவதியார் தம்மை ஆங்கு

கன்னி திருத் தாதையார் மணம் இசைவு

வேந்தற்கு உற்று உழி வினை மேல்

ஆய நாள் இடை இப்பால் அணங்கு

மற்று அவர் தாம் உயிர் நீப்ப

தாதையாரும் பயந்த தாயாரும் இறந்த அதன்

ஒருவாறு பெரும் கிளைஞர் மனம் தேற்றத்

வெம் முனை மேல் கலிப்பகையார் வேல்

எந்தையும் எம் அனையும் அவர்க்கு எனைக்

அந் நிலையில் மிகப் புலம்பி அன்னையும்

தம்பியார் உளர் ஆக வேண்டும் என

மாசு இல் மனத் துயர் ஒழிய

கா வளர்த்தும் குளம் தொட்டும் கடப்பாடு

நில்லாத உலகு இயல்பு கண்டு நிலையா

பாடலி புத்திரம் என்னும் பதி அணைந்து

அங்கு அவரும் அமண் சமயத்து அரும்

அத்துறையின் மீக் கூரும் அமைதியினால் அகல்

அந் நெறியின் மிக்கார் அவர் ஒழுக

பேராத பாசப் பிணிப்பு ஒழியப் பிஞ்ஞகன்

சென்று திரு வீரட்டானத்து இருந்த செம்

புலர்வதன் முன் திரு அலகு பணி

நாளும் மிகும் பணி செய்து அங்கு

தூண்டு தவ விளக்கு அனையார் சுடர்

தவம் என்று பாய் இடுக்கித் தலை

மன்னு தபோ தனியார்க்குக் கனவின் கண்

பண்டு புரி நல் தவத்துப் பழுதின்

அடைவுஇல் அமண் புரி தரும சேனர்

அச் சமயத்து இடைத் தாம் முன்

அவர் நிலைமை கண்ட அதன்பின் அமண்

புண் தலைவன் முருட்டு அமணர் புலர்ந்து

தாவாத புகழ்த் தரும சேனருக்கு வந்த

குண்டர்களும் கை விட்டார் கொடும் சூலை

ஆங்கு அவன் போய்த் திருஅதிகை தணை

கொல்லாது சூலை நோய் குடர் முடக்கித்

என்று அவன் முன் கூறுதலும் யான்

அவ் வார்த்தை கேட்டலுமே அயர்வு எய்தி

எடுத்த மனக் கருத்து உய்ய எழுதலால்

பொய் தரும் மால் உள்ளத்துப் புன்

சுலவி வயிற்று அகம் கனலும் சூலை

வந்து அணைந்து திலகவதியார் அடிமேல் உற

தாள் இணை மேல் விழுந்து அயரும்

மற்ற வுரை கேட்டலுமே மருள் நீக்கியார்

என்ற பொழுது அவர் அருளை எதிர்

திரு வாளன் திரு நீறு திலகவதியார்

நீறு அணிந்தார் அகத்து இருளும் நிறை

திரைக் கெடில வீரட்டானத்து இருந்த செங்

நீற்றால் நிறைவு ஆகிய மேனியுடன் நிறை

மன்னும் பதிகம் அது பாடியபின் வயிறு

அங்கங்கள் அடங்க உரோமம் எலாம் அடையப்

பொய் வாய்மை பெருக்கிய புன் சமயப்

மேவுற்ற இவ் வேலையில் நீடிய சீர்

இத் தன்மை நிகழ்ந்துழி நாவின் மொழிக்கு

பரசும் கருணைப் பெரியோன் அருளப் பறி

மையல் துறை ஏறி மகிழ்ந்து அலர்

மெய்ம்மைப் பணி செய்த விருப்பு அதனால்

இன்ன தன்மையில் இவர் சிவ நெறியினை

தரும சேனர்க்கு வந்த அத் தடுப்ப

மலையும் பல் சமயங்களும் வென்று மற்று

இவ்வகைப் பல அமணர்கள் துயருடன் ஈண்டி

தவ்வை சைவத்து நிற்றலின் தரும சேனரும்

சொன்ன வண்ணமே செய்வது துணிந்த துன்

உடை ஒழிந்து ஒரு பேச்சு இடை

அடிகண்மார் எல்லாரும் ஆகுலமாய் மிக அழிந்து

கடை காவல் உடையார்கள் புகுத விடக்

விரை அலங்கல் பல்லவனும் அது கேட்டு

தலை நெறி ஆகிய சமயம் தன்னை

அருள் கொண்ட உணர்வு இன்றி நெறிகோடி

அரசனது பணிதலை நின்று அமைச்சர்களும் அந்நிலையே

சென்று அணைந்த அமைச்சருடன் சேனை வீரரும்

நாம் ஆர்க்கும் குடி அல்லோம் என்று

ஆண்ட அரசுஅருள் செய்யக் கேட்ட வரும்

பல்லவனும் அது கேட்டுப் பாங்கு இருந்த

அருகு அணைந்தார் தமை நோக்கி அவ்

ஆண்ட அரசு அதன் அகத்துள் அணைந்த

வெய்ய நீற்று அறையது தான் வீங்கு

மாசு இல் மதி நீடுபுனல் மன்னி

ஓர் எழுநாள் கழிந்து அதன்பின் உணர்வு

ஆனந்த வெள்ளத்தின் இடை மூழ்கி அம்பலவர்

அதிசயம் அன்று இது முன்னை அமண்

ஆங்கு அது கேட்டலும் கொடிய அமண்

நஞ்சும் அமுது ஆம் எங்கள் நாதன்

பொடி ஆர்க்கும் திருமேனிப் புனிதற்க்குப் புவனங்

அவ் விடத்தை ஆண்ட அரசு அமுது

நஞ்சு கலந்து ஊட்டிடவும் நம் சமயத்தினில்

மற்றவர் தம் மொழி கேட்டு மதி

மா பாவிக் கடை அமணர் வாகீசத்

கூடத்தைக் குத்தி ஒரு குன்றம் எனப்

பாசத் தொடை நிகளத் தொடர்பறியத் தறி

இடி உற்று எழும் ஒலியில் திசை

மாடு உற்று அணை இவுளிக் குலம்

பாவக் கொடு வினை முற்றிய படிறு

அண்ணல் அருந்தவ வேந்தர் ஆனை தம்

வஞ்சகர் விட்ட சினப் போர் மத

தண் தமிழ் மாலைகள் பாடித் தம்

ஆண்ட அரசை வணங்கி அஞ்சி அவ்

ஓடி அருகர்கள் தம்மை உழறி மிதித்துப்

யானையின் கையில் பிழைத்த வினை அமண்

நங்கள் சமயத்தின் நின்றே நாடிய முட்டி

அல் இருள் அன்னவர் கூற அரும்

ஆங்கு அது கேட்ட அரசன் அவ்வினை

அவ் வினை செய்திடப் போகும் அவருடன்

அப்பரிசு அவ்வினை முற்றி அவர் அகன்று

அப்பரிசு அவ்வினை முற்றி அவர் அகன்று

பெருகிய அன்பினர் பிடித்த பெற்றியால் அருமலரோன்

அப் பெரும் கல்லும் அங்கு அரசு

இருவினைப் பாசமும் மலக்கல் ஆர்த்தலின் வருபவக்

அருள் நயந்து அஞ்சு எழுத்து ஏத்தப்

வாய்ந்த சீர் வருணனே வாக்கின் மன்னரைச்

அத் திருப் பதியினில் அணைந்த அன்பரை

தொழும் தகை நாவினுக்கு அரசும் தொண்டர்

ஈன்றாளுமாய் எனக்கு எந்தையும் ஆகி என

மற்றும் இனையன வண் தமிழ் மாலைகள்

தேவர் பிரான் திரு மாணிக் குழியும்

வெம் சமண் குண்டர்கள் செய்வித்த தீயஞ்

மணி நெடும் தோரணம் வண் குலைப்

மன்னிய அன்பின் வள நகர் மாந்தர்

தூய வெண் நீறு துதைந்த பொன்

கண்டார்கள் கை தலைமேல் குவித்து இந்தக்

இவ் வண்ணம் போல எனைப் பல

உம்பர் தம் கோனை உடைய பிரானை

அரி அயனுக்கு அரியானை அடியவருக்கு எளியானை

புல் அறிவின் சமணர்க்காப் பொல்லாங்கு புரிந்து

வீடு அறியாச் சமணர் மொழி பொய்

இந் நாளில் திருப்பணிகள் செய்கின்ற இன்

திருஅதிகைப் பதி மருங்கு திரு வெண்ணெய்

கார் வளரும் மாடங்கள் கலந்த மறை

புன் நெறியாம் அமண் சமயத் தொடக்குண்டு

பொன் ஆர்ந்த திருவடிக்கு என் விண்ணப்பம்

நீடு திருத் தூங்கானை மாடத்து நிலவு

ஆங்கு அவர் தம் திருத் தோளில்

தூங்கானை மாடத்துச் சுடர்க் கொழுந்தின் அடிபரவிப்

வண்தமிழ் மென் மலர் மாலை புனைந்தருளி

ஆனாத சீர்த் தில்லை அம்பலத்தே ஆடுகின்ற

நாவுக் கரசரும் இருவர்க்கு அரியவர் நடம்

முருகில் செறி இதழ் முளரிப் படுகரில்

அறிவில் பெரியவர் அயல் நெல் பணை

அவர் முன் பணிவொடு தொழுது அங்கு

அம் சொல் திருமறை அவர் முன்

அல்லல் பவம் அற அருளும் தவ

நவ மின் சுடர் மணி நெடு

மேல் அம் பரதலம் நிறையும் கொடிகளில்

வளர் பொன் கன மணி திரு

நீடும் திருவுடன் நிகழும் பெருகு ஒளி

கையும் தலை மிசை புனை அஞ்சலியன

இத் தன்மையர் பல முறையும் தொழுது

பத்தனாய்ப் பாட மாட்டேன் என்று முன்

நீடிய மணியின் சோதி நிறை திரு

அருள் பெரு மகிழ்ச்சி பொங்க அன்னம்

மேவிய பணிகள் செய்து விளங்கும்நாள் வேட்களத்துச்

சின விடை யேறுஉகைத்து ஏறும் மணவாள

மனைப் படப்பில் கடல் கொழுந்து வளை

அரியானை என்று எடுத்தே அடியவருக்கு எளியானை

செஞ்சடைக் கற்றை முற்றத்து இளநிலா எறிக்கும்

கடை உகத்தில் ஆழியின் மேல் மிதந்த

ஆழிவிடம் உண்ட வரை அம்மை திருப்பால்

அப்பொழுதே அம்பலத்துள் ஆடுகின்ற கழல் வணங்கி

தொண்டர் குழாம் புடை சூழத் தொழுத

நீண்ட வரை வில்லியார் வெம் சூலை

தொழுது அணை உற்று ஆண்ட அரசு

அம்பிகை செம் பொன் கிண்ணத்து அமுத

பிள்ளையார் கழல் வணங்கப் பெற்றேன் என்று

அருள் பெருகு தனிக் கடலும் உலகுக்கு

பண் பயில் வண்டு அறை சோலை

பெரிய பெருமாட்டியுடன் தோணி மீது பேணி

அத்தன்மைபயில் அரசும் பிள்ளையாரும் அளவளாவிய மகிழ்ச்சி

ஆண்ட அரசு எழுந்து அருளக் கோலக்

மேவு புனல் பொன்னி இரு கரையும்

ஆவடு தண் துறையாரை அடைந்து உய்ந்தேன்

எறி புனல் பொன் மணி சிதறும்

சென்று சேர்ந்து திருச் சத்தி முற்றத்து

கோவாய் முடுகி என்று எடுத்துக் கூற்றம்

நன்மை பெருகு அருள் நெறியே வந்து

நனைந்துஅனைய திருவடி என்தலைமேல் வைத்தார் என்று

நாவுக்கு மன்னர் திரு நல்லூரில் நம்பர்

கருகாவூர் முதலாகக் கண்நுதலோன் அமர்ந்து அருளும்

ஆளுடைய நாயகன் தன் அருள் பெற்று

அப்பதியைச் சூழ்ந்த திருப்பதியில் அரனார் மகிழும்

அந்தணரின் மேம்பட்ட அப்பூதி அடிகளார் தம்

மற்றவரும் மனம் மகிழ்ந்து மனைவியார் மைந்தர்

காண் தகைமை இன்றியும் முன் கலந்த

திருநாவுக்கரசு அமுது செய்து அருள மற்று

ஆங்கு அவனும் விரைந்து எய்தி அம்மருங்கு

தீய விடம் தலைக் கொள்ளத் தெருமந்து

தம் புதல்வன் சவம் மறைத்துத் தடுமாற்றம்

அன்று அவர்கள் மறைத்த அதனுக்கு அளவு

அருந்தனயன் உயிர் பெற்ற அது கண்டும்

திங்களூர் தனில் நின்றும் திருமறையோர் பின்

புடை மாலை மதிக்கண்ணிப் புரிசடையார் பொன்

எழும் பணியும் இளம்பிறையும் அணிந்தவரை எம்

சால நாள் அங்கு அமர்ந்து தம்

அங்கு அணைந்து தம் பெருமான் அடி

நல்லூரில் நம்பர் அருள் பெற்றுப் போய்ப்

நாலூர் தென் திருச்சேறை குடவாயில் நறையூர்

பெருவாச மலர்ச் சோலைப் பெரு வேளூர்

ஆண்ட அரசு எழுந்தருள ஆரூரில் அன்பர்கள்

வல் அமண் குண்டர் தம் மாயை

பற்று ஒன்று இலாஅரும் பாதகர் ஆகும்

சூழும் திருத்தொண்டர் தம்முடன் தோரண வாயில்

கண்டு தொழுது கர சரண் ஆதி

காண்டலே கருத்தாய் நினைந்து என்னும் கலைப்

செய்ய மா மணி ஒளி சூழ்

மார்புஆரப் பொழி கண்ணீர் மழை வாரும்

நீடு புகழ்த் திருவாரூர் நிலவு மணிப்

நான் மறைநூல் பெறுவாய்மை நமி நந்தி

நீர் ஆரும் சடை முடியார் நிலவு

மேவு திருவாதிரை நாள் வீதிவிடங்கப் பெருமாள்

திருப்புகலூர் அமர்ந்து அருளும் சிவ பெருமான்

அந்நாளில் ஆளுடைய பிள்ளையார் திருப்புகலி அதன்

ஆண்ட அரசு எழுந்து அருளி அணி

கரண்டம்மலி தடம் பொய்கைக் காழியர் கோன்

திருநாவுக்கரசர் எதிர் சென்று இறைஞ்சச் சிரபுரத்துத்

சித்தம் நிலாவும் தென் திரு ஆரூர்

அம்மொழி மாலைச் செந்தமிழ் கேளா அணி

மா மதில் ஆரூர் மன்னரை அங்கு

அத் திரு மூதூர் மேவிய நாவுக்

தேவர் பிரானைத் தென் புகலூர் மன்னிய

சீர் தரு செங்காட்டங் குடி நீடும்

அப்படிச் சின்னாள் சென்ற பின் ஆரூர்

பிள்ளையார் எழுந்து அருளப் பெரு விருப்பால்

ஆங்கு அணையும் அவர்களுடன் அப்பதியில் அந்தணர்

திருப் பதிகச் செழும் தமிழின் திறம்

அந் நாளில் தமக்கு ஏற்ற திருத்

திரு நீல நக்கடிகள் சிறுத்தொண்டர் முருகனார்

செங்குமுத மலர் வாவித் திருக்கடவூர் அணைந்து

சீர் மன்னும் திருக் கடவூர்த் திருமயானமும்

சார்ந்தார் தம் புகல் இடத்தைத் தான்

வீழி மிழலை வந்து அணைய மேவும்

மாட வீதி அலங்கரித்து மறையோர் வாயின்

சென்று உள் புகுந்து திருவீழி மிழலை

கைகள் குவித்துக் கழல் போற்றிக் கலந்த

முன்னாள் அயனும் திருமாலும் முடிவும் முதலும்

சீரின் விளங்கும் திருத்தொண்டர் இருந்து சில

வையம் எங்கும் வற்கடமாய்ச் செல்ல உலகோர்

கால நிலைமையால் உங்கள் கருத்தில் வாட்டம்

விண் நின்று இழிந்த விமானத்தின் கிழக்கும்

அல் ஆர் கண்டத்து அண்டர் பிரான்

ஈசர் மிழலை இறையவர் பால் இமையப்

ஆறு சடை மேல் அணிந்து அருளும்

காலம் தவறு தீர்ந்து எங்கும் கலி

வாய்ந்த மிழலை மாமணியை வணங்கிப் பிரியா

மன்றல் விரவு மலர்ப் புன்னை மணம்

பரவை ஓதக் கழிக்கானல் பாங்கு நெருங்கும்

தொல்லை வேதம் திருக் காப்புச் செய்த

ஆங்கு அப் பரிசை அறிந்து அருளி

உள் நீர்மையினால் பிள்ளையார் உரை செய்து

வேத வனத்தின் மெய்ப் பொருளின் அருளால்

அன்பர் ஈட்டம் களி சிறப்ப ஆண்ட

புறம்பு நின்று வாகீசர் புனிதர் அருளால்

சண்பை ஆளும் தமிழ் விரகர் தாமும்

அது கண்டு உடைய பிள்ளையார் தாமும்

அங்கு நிகழ்ந்த அச் செயல் கண்டு

அரிதில் திறக்கத் தாம் பாட அடைக்க

மன்னும் செல்வ மறைக்காட்டு மணியின் பாதம்

போதம் நிகழ வா என்று போனார்

சீர் ஆர் பதியின் நின்று எழுந்து

அன்ன வண்ணம் எழுந்து அருளி அணித்தே

அழைத்துக் கொடு போந்து அணியார் போல்

மாடம் நீடு திருப்புகலி மன்னர் அவர்க்கு

பாடும் தமிழ் மாலைகள் கொண்டு பரமர்

ஆண்ட அரசும் பிள்ளையாருடனே அங்கண் இனிது

ஆதி முதல்வர் தமைப் பணிந்து அங்கு

வந்து சிவனார் திருமறைக் காடு எய்தி

சைவ நெறி வைதிகம் நிற்கச் சழக்கு

ஆய பொழுது திரு நாவுக்கரசு புகலி

என்று கூற எல்லை இலா நீறு

போமா துணிந்து நீர் அங்குப் போகப்

வேணு புரக்கோன் எழுந்து அருள விடைகொண்டு

சோலை மறைக் காட்டு அமர்ந்து அருளும்

வீழி மிழலை தனிப் பணிந்து வேத

பூவில் பொலியும் புனல் பொன்னிக் கரை

செய்ய சடையார் பழையாறை எய்த அதனில்

அந்த விமானம் தனக்கு அருகா ஆங்கு

வண்ணம் கண்டு நான் உம்மை வணங்கி

அறிவு இல் அமணர் நமை மறைப்ப

கண்ட வியப்பு மந்திரிகட்கு இயம்பிக் கூடக்

ஆனை இனத்தில் துகைப்பு உண்ட அமண்

தலையின் மயிரைப் பறித்து உண்ணும் சாதி

பொங்கு புனலார் பொன்னியினில் இரண்டு கரையும்

சிலந்திக்கு அருளும் கழல் வணங்கிச் செஞ்சொல்

மற்றப் பதிகள் முதலான மருங்கு உள்ளனவும்

வழி போம் பொழுது மிக இளைத்து

காவும் குளமும் முன் சமைத்துக் காட்டி

அங்கண் இருந்த மறையவர் பால் ஆண்ட

நண்ணும் திருநாவுக்கு அரசர் நம்பர் அருள்

எய்ப்பு நீங்கி நின்றவரை நோக்கி இருந்த

கூட வந்து மறையவனார் திருப்பைஞ்ஞீலி குறுகியிட

பைஞ் ஞீலியினில் அமர்ந்து அருளும் பரமர்

நாதர் மருவும் திருவண்ணாமலையை நாடிப் பதி

செங்கண் விடையார் திரு அண்ணா மலையைத்

அண்ணா மலை மேல் அணிமலையை ஆரா

பணியார் வேணிச் சிவ பெருமான் பாதம்

காதல் செய்யும் கருத்தின் உடன் காடும்

செக்கர்ச் சடையார் திரு ஓத்தூர் தேவர்

செய்ய ஐயர் திரு ஓத்தூர் ஏத்திப்

ஞாலம் உய்யத் திருஅதிகை நம்பர் தம்

மாட வீதி மருங்கு எல்லாம் மணி

தொண்டர் ஈண்டி எதிர்கொள்ள எழுந்து சொல்லுக்கு

எதிர் கொண்டு இறைஞ்சும் சீர் அடியார்

திரு வாயிலினைப் பணிந்து எழுந்து செல்வத்

வார்ந்து சொரியும் கண் அருவி மயிர்க்

கரவு ஆடும் வன் நெஞ்சர்க்கு அரியானை

கை ஆர்ந்த திருத்தொண்டு கழிய மிகு

சீர் வளரும் மதில் கச்சி நகர்த்

அந்நகரில் அவ் வண்ணம் அமர்ந்து உறையும்

ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தான்

திருக்கச்சி ஏகம்பம் பணிந்து ஏத்தித் திங்களார்

நீடு திருக் கழுக் குன்றில் நிருத்தனார்

திருவான்மியூர் மருந்தைச் சேர்ந்து பணிந்து அன்பினொடும்

வரை தவழ் வளர் மா மஞ்சு

ஒற்றியூர் வள நகரத்து ஒளி மணி

திரு நாவுக் கரசரும் அத் திரு

எழுதாத மறை அளித்த எழுத்து அறியும்

வண்டு ஓங்கும் செங்கமலம் என எடுத்து

விளங்கும் பெருந்திருமுன்றில் மேவும் திருப்பணி செய்தே

அங்கு உறையும் நாளின்கண் அருகு உளவாம்

திருப்பாசூர் நகர் எய்திச் சிந்தையினில் வந்து

முந்தி மூ வெயில் எய்த முதல்வனார்

அம் மலர்ச் சீர்ப் பதியை அகன்று

திரு ஆலங்காடு உறையும் செல்வர்தாம் எனச்

பல் பதியும் நெடும் கிரியும் படர்

பொன் முகலித் திருநதியின் புனித நெடுந்

காது அணி வெண் குழையானைக் காளத்தி

மலைச் சிகரச் சிகா மணியின் மருங்கு

சேண் நிலவு திருமலையில் திருப்பணி ஆயின

அங்கண் மா மலைமேல் மருந்தை வணங்கியார்

மான விஞ்சையர் வான நாடர்கள் வான்

அம் மருங்கு கடந்து போம் அவர்

கரு நடம் கழிவாக ஏகிய பின்

அங்கு முற்றி அகன்று போகி அரும்

அன்ன நாடு கடந்து கங்கை அணைந்து

மாகம் மீது வளர்ந்த கானகம் ஆகி

ஆயவார் இருளின் கண் ஏகும் அவ்

வெங்கதிர்ப் பகல் அக்கடத்து இடை வெய்யவன்

இங்ஙனம் இரவும் பகல் பொழுதும் அருஞ்சுரம்

கைகளும் மணி பந்து அசைந்துறவே கரைந்து

மார்பமும் தசை நைந்து சிந்தி வரிந்த

அப்புறம் புரள்கின்ற நீள் இடை அங்கம்

அன்ன தன்மையர் கயிலையை அணைவதற்கு அருளார்

வந்து மற்றவர் மருங்கு உற அணைந்து

மாசு இல் வற்கலை ஆடையும் மார்பின்

வண்டு உலாம் குழல் மலை மகளுடன்

கயிலை மால் வரை யாவது காசினி

மீளும் அத்தனை உமக்கு இனிக் கடன்

ஆங்கு மற்று அவர் துணிவு அறிந்து

அண்ணலே எனை ஆண்டு கொண்டு அருளிய

தொழுது எழுந்த நல் தொண்டரை நோக்கி

ஏற்றினார் அருள் தலை மிசைக் கொண்டு

ஆதி தேவர் தம் திரு அருள்

வம்பு உலா மலர் வாவியின் கரையில்

மிடையும் நீள் கொடி வீதிகள் விளங்கிய

பொன் மலைக் கொடியுடன் அமர் வெள்ளி

காணும் அப் பெருங் கோயிலும் கயிலை

தேவர் தானவர் சித்தர் விச் சாதரர்

கங்கையே முதல் தீர்த்தம் ஆம் கடவுள்

அம் தண் வெள்ளி மால் வரை

வெள்ளி வெற்பின் மேல் மரகதக் கொடி

கண்ட ஆனந்தக் கடலினைக் கண்களால் முகந்து

முன்பு கண்டு கொண்டு அருளின் ஆர்

ஆயவாறு மற்று அவர் மனம் களிப்பு

ஐயர் கோலம் அங்கு அளித்து அகன்றிட

மாதர் பிறைக் கண்ணியானை மலையான் மகெளாடும்

கண்டு தொழுது வணங்கிக் கண் நுதலார்

நீடிய அப்பதி நின்று நெய்த்தானமே முதலாக

சேர்ந்து விருப்பொடும் புக்குத் திரு நட

திருப்பூந் துருத்தி அமர்ந்த செஞ்சடையானை ஆன்

அங்கு உறையும் தன்மை வேண்டி நாம்

பல் வகைத் தாண்டகத் தோடும் பரவும்

பொன்னி வலம் கொண்ட திருப் பூந்துருத்தி

தீந்தமிழ் நாட்டு இடை நின்றும் எழுந்து

சண்பை வரும் தமிழ் விரகர் எழுந்து

காழியர் கோன் வரும் எல்லை கலந்து

வந்து ஒருவர் அறியாமே மறைந்த வடிவொடும்

திரு ஞான மாமுனிவர் அரசு இருந்த

பிள்ளையார் அதுகேளாப் பெருகு விரைவு உடன்

கழு மலக் கோன் திருநாவுக்கு அரசருடன்

வல் அமணர் தமை வாதில் வென்றதுவும்

பண்பு உடைய பாண்டி மா தேவியார்

பிரம புரத் திரு முனிவர் பெருந்தொண்டை

ஆண்ட அரசு அங்கணர் சீர் அருள்

சென்று அணைந்து மதுரையினில் திருந்திய நூல்

எய்திய பேர் ஆனந்த இன்பத்தின் இடை

சீர் திகழும் பாண்டிமா தேவியார் திரு

திரு ஆலவாய் அமர்ந்த செஞ்சுடரைச் செழும்

கொடி மாடம் நிலவு திருப் பூவணத்துக்

தென் இலங்கை இராவணன் தன் சிரம்

தேவர் தொழும் தனி முதலைத் திரு

அங்கு உறைந்து கண் நுதலார் அடி

தொழுது பல வகையாலும் சொல் தொடை

தேம் பொழியும் செந்தமிழ் நாட்டினில் எங்கும்

பொய்கை சூழ் பூம் புகலூர்ப் புனிதர்

நின்ற திருத் தாண்டகமும் நீடு தனித்

ஆர் உயிரின் திரு விருத்தம் தச

அந் நிலைமையினில் ஆண்ட அரசு பணி

செம் பொன்னும் நவமணியும் சேண் விளங்க

புல்லோடும் கல்லோடும் பொன்னோடும் மணியோடும் சொல்லோடும்

வானக மின்னுக் கொடிகள் வந்து இழிந்தால்

கற்பகப் பூந்தளிர் அடி போம் காமரு

ஆடுவார் பாடுவார் அலர் மாரி மேல்

இத் தன்மை அரம்பையர்கள் எவ்விதமும் செயல்

இம் மாயப் பவத் தொடக்காம் இருவினைகள்

மாதர் அவர் மருங்கு அணைய வந்து

இந் நிலைமை உலகு ஏழும் எய்த

மன்னிய அந்தக் கரணம் மருவுதலைப் பாட்டினால்

மண் முதல் ஆம் உலகு ஏத்த

வானவர்கள் மலர் மாரி மண் நிறைய

அடியனேன் ஆதரவால் ஆண்ட அரசின் சரிதப்

பன்னு தொல் புகழ்ப் பாண்டி நல்

 அப்பதிக்கு முதல்வர் வன் தொண்டர்

காரணம் கண் நுதற்கு அன்பர் என்னவே

குறி இல் நான்கு குலத்தினர் ஆயினும்

 உலகர் கொள்ளும் நலத்தினர் ஆயினும்

பண்பு மிக்கார் பலர் ஆய் அணையினும்

பூதி கோவணம் சாதனத்தால் பொலிந்து ஆதி

 இன்ன நல் ஒழுக்கத்தினால் ஈறு

ஆய செய்கையர் ஆயவர் ஆறு அணி

 புன்நயத் தருகந்தர் பொய் நீக்கவும்

 வாதில் தோற்ற அமணரை வன்

 சூதம் நெருங்கு குலைத் தெங்கு

அன்ன தொன்மைத் திருப்பதிக் கண் அதிபர்

தொண்டர் பலரும் வந்து ஈண்டி உண்ணத்

இத் தன்மையராய் நிகழும் நாள் எல்லை

மை ஆர் தடங்கண் பரவையார் மணவாளன்

 நாளும் நம்பி ஆரூரர் நாமம்

இன்ன வாறே இவர் ஒழுக ஏறு

 அஞ்சைக் களத்து நஞ்சு உண்ட

மண்ணில் திகழும் திரு நாவலூரில் வந்த

நாலு கரணங்களும் ஒன்றாய் நல்ல அறிவு

பயிலைச் செறிந்த யோகத்தால் பரவை கேள்வன்

 மானம் மிகு தருமத்தின் வழி

வங்கம் மலி கடல் காரைக்காலின் கண்

வணிகர் பெருங்குலம் விளங்க வந்து பிறந்து

 பல் பெரு நல்கிளை உவப்பப்

 வண்டல் பயில்வன எல்லாம் வளர்

நல்ல என உறுப்பு நூலவர் உரைக்கும்

 நீடிய சீர் கடல் நாகை

 வந்த மூது அறிவோர்கள் மணம்

 மற்று அவனும் முறைமையினால் மணம்

 மணம் இசைந்த நாள் ஓலை

அளி மிடை தார்த் தன தத்தன்

மங்கல மா மண வினைகள் முடித்து

மகள் கொடையின் மகிழ் சிறக்கும் வரம்பு

 ஆங்கு அவன் தன் இல்

 நம்பர் அடியார் அணைந்தால் நல்ல

 பாங்கு உடைய நெறியின் கண்

 கணவன் தான் வர விடுத்த

 வேதங்கள் மொழிந்த பிரான் மெய்த்

 கறி அமுது அங்கு உதவாதே

இல் ஆளன் வைக்க எனத்தம் பக்கல்

மூப்பு உறும் அத் தளர்வாலும் முதிர்ந்து

 மற்று அவர் தாம் போயின

 இன் அடிசில் கறிகள் உடன்

 மனைவியார் தாம் படைத்த மதுரம்

 அம் மருங்கு நின்று அயர்வார்

மற்று அதனைக் கொடு வந்து மகிழ்ந்து

அவ் உரை கேட்டலும் மடவார் அருள்

 செய்த படி சொல்லுவதே கடன்

ஈசன் அருள் எனக் கேட்ட இல்

 பாங்கு அகன்று மனைவியார் பணி

வணிகனும் தன் கைப் புக்க மாங்கனி

 விடுவதே எண்ணம் ஆக மேவிய

கலம் சமைத்து அதற்கு வேண்டும் கம்மியர்

 கடல் மிசை வங்கம் ஓட்டிக்

அப் பதி தன்னில் ஏறி அலகில்

பெறல் அரும் திருவினாளைப் பெரு மணம்

 முருகு அலர் சோலை மூதூர்

 மட மகள் தன்னைப் பெற்று

இந் நிலை இவன் இங்கு எய்தி

 விளை வளம் பெருக்க வங்கம்

 அம் மொழி கேட்ட போதே

மா மணிச் சிவிகை தன்னில் மட

சில பகல் கடந்து சென்று செந்தமிழ்த்

 வந்து அவர் அணைந்த மாற்றம்

 தானும் அம் மனைவி யோடும்

 கணவர் தாம் வணங்கக் கண்ட

மற்று அவர் தம்மை நோக்கி மானுடம்

என்றலும் சுற்றத்தாரும் இது என் கொல்

ஈங்கு இவன் குறித்த கொள்கை இது

ஆன அப்பொழுது மன்றுள் ஆடுவார் அருளினாலே

 மலர் மழை பொழிந்தது எங்கும்

 உற் பவித்து எழுந்த ஞானத்து

 ஆய்ந்த சீர் இரட்டை மாலை

கண்டவர் வியப்புற்று அஞ்சிக் கை அகன்று

 வட திசைத் தேசம் எல்லாம்

 தலையினால் நடந்து சென்று சங்கரன்

அம்பிகை திருவுள்ளத்தின் அதிசயித்து அருளித் தாழ்ந்து

 வரும் இவள் நம்மைப் பேணும்

அங்கணன் அம்மையே என்று அருள் செய

இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின்

 கூடு மாறு அருள் கொடுத்துக்

அப் பரிசு அருளப் பெற்ற அம்மையும்

ஆலங்காடு அதனில் அண்டம் உற நிமிர்ந்து

மட்டு அவிழ் கொன்றையினார் தம் திருக்கூத்து

 மடுத்த புனல் வேணியினார் அம்மை

 ஆதியோடு அந்தம் இல்லான் அருள்

தாண்டவம் புரிய வல்ல தம்பிரானாருக்கு அன்பர்

 களவு பொய் காமம் கோபம்

 வடிவு தாம் காணார் ஆயும்

 பொருப்பரையன் மடப் பிடியின் உடன்

 அளவு இல் சனம் செலவு

வந்து அனைந்த வாகீசர் மந்த மாருத

இப் பந்தர் இப் பெயர் இட்டு

என்று உரைக்க அரசு கேட்டு இதற்கு

 அங்கு அகன்று முனிவரும் போய்

கடிது அணைந்து வாகீசர் கழல் பணிய

ஒரு குன்ற வில்லாரைத் திருப் பழனத்து

ஆறு அணியும் சடை முடியார் அடியார்க்கு

நின்ற மறையோர் கேளா நிலை அழிந்த

 நம்மை உடையவர் கழல் கீழ்

 பொங்கு கடல் கல் மிதப்பில்

திரு மறையோர் அது மொழியத் திரு

அரசு அறிய உரை செய்ய அப்பூதி

மற்று அவரை எதிர் வணங்கி வாகீசர்

மூண்ட பெரு மகிழ்ச்சியினால் முன் செய்வது

மனைவியார் உடன் மக்கள் மற்றும் உள்ள

ஆசனத்தில் பூசனைகள் அமர் வித்து விருப்பின்

செய்தவர் இசைந்த போது திரு மனையாரை

தூய நல் கறிகள் ஆன அறுவகைச்

நல்ல தாய் தந்தை ஏவ நான்

கையினில் கவர்ந்து சுற்றிக் கண் எரி

 பொருந்திய விட வேகத்தில் போதுவான்

 எரிவிடம் முறையே ஏறித் தலைக்

 தளர்ந்து வீழ் மகனைக் கண்டு

 பெறல் அரும் புதல்வன் தன்னைப்

 கடிது வந்து அமுது செய்யக்

அருந்தவர் எழுந்து செய்ய அடி இணை

ஆதி நான்மறை வாய்மை அப்பூதியாரை நோக்கிக்

 அவ் உரை கேட்ட போதே

பெரியவர் அமுது செய்யும் பேறு இது

நாவினுக்கு அரசர் கேளா நன்று நீர்

 தீ விடம் நீங்க உய்ந்த

பிரிவு உறும் ஆவி பெற்ற பிள்ளையைக்

ஆங்கு அவர் வாட்டம் தன்னை அறிந்து

புகழ்ந்த கோமயத்து நீரால் பூமியைப் பொலிய

 திருந்திய வாச நல் நீர்

மைந்தரும் மறையோர் தாமும் மருங்கு இருந்து

 மா தவ மறையோர் செல்வ

அப்பூதி அடிகளார் தம் அடிமையைச் சிறப்பித்து

 இவ் வகை அரசின் நாமம்

மான் மறிக் கையர் பொன் தாள்

பூத்த பங்கயப் பொகுட்டின் மேல் பொருகயல்

 நன்மை சாலும் அப்பதி இடை

ஆய்ந்த மெய்ப் பொருள் நீறு என

சீலம் உய்த்த அத் திருமறையோர் செழு

 வேத உள்ளுறை ஆவன விரிபுனல்

மெய்த்த ஆகம விதி வழி வேத

ஆய செய் கையில் அமரும் நாள்

 உறையுள் ஆகிய மனை நின்றும்

 அணைய வந்து புக்கு அயவந்தி

நீடு பூசனை நிரம்பியும் அன்பினால் நிரம்பார்

தொலைவில் செய் தவத் தொண்டனார் சுருதியே

விழுந்த போதில் அங்கு அயல் நின்ற

பதைத்த செய்கையால் மனைவியார் முன் செயப்

மனைவியார் செய்த அன்பினை மனத்தினில் கொள்ளார்

மின் நெடுஞ் சடை விமலர் மேல்

மற்று வேலையில் கதிரவன் மலைமிசை மறைந்தான்;

அஞ்சும் உள்ளமோடு அவர் மருங்கு அணைவுற

பள்ளி கொள் பொழுது அயவந்திப் பரமர்

கண்ட அப்பெரும் கனவினை நனவு எனக்

போது போய் இருள் புலர்ந்திடக் கோயில்

பின்பு முன்னையில் பெருகிய மகிழ்ச்சி வந்து

அன்ன தன்மையில் அமர்ந்து இனிது ஒழுகும்

பண்பு மேம்படும் நிலைமையார் பயிலும் அப்பருவ

நீடு சீர்த் திரு நீலகண்டப் பெரும்

கேட்ட அப் பொழுதே பெரு மகிழ்ச்சியில்

சென்று பிள்ளையார் எழுந்து அருளும் திருக்

பிள்ளையார் எழுந்து அருளிய பெருமைக்குத் தக்க

அமுது செய்த பின் பகலவன் மேல்

சீல மெய்த் திருத் தொண்டரோடு அமுது

நின்ற அன்பரை நீல கண்டப் பெரும்

ஆங்கு வேதியில் அறாத செந்தீ வலம்

கங்குலில் பள்ளி கொண்ட பின் கவுணியர்க்கு

பதிக நாள் மலர் கொண்டு தம்பிரான்

பிள்ளையார் எழுந்து அருள அத்தொண்டர் தாம்

மேவு நாளில் அவ் வேதியர் முன்பு

சண்பை யாளியார் தாம் எழுந்து அருளும்

பெருகு காதலில் பின் நெடு நாள்

தரு தொழில் திரு மறையவர் சாத்த

வையம் புரக்கும் தனிச் செங்கோல் வளவர்

மாலை பயிலும் தோரணங்கள் மருங்கு பயிலும்

பணையில் விளைந்த வெண் நெல்லின் பரப்பின்

பெருமை விளங்கும் அப்பதியில் பேணும் நீற்றுச்

வாய்மை மறை நூல் சீலத்தால் வளர்க்கும்

அவ்வூர் நின்றும் திருவாரூர் அதனை அடைவார்

செம் பொன் புற்றின் மாணிக்கச் செழுஞ்

நண்ணி இறைஞ்சி அன்பினால் நயப்பு உற்று

எழுந்த பொழுது பகல் பொழுது அங்கு

கையில் விளங்கும் கனல் உடையார் தமக்கு

அருகர் மதியாது உரைத்த உரை ஆற்றார்

வந்த கவலை மாற்றும்; இனி மாறா

சென்னி மிசை நீர் தரித்த பிரான்

சோதி விளக்கு ஒன்று ஏற்றுதலும் சுடர்

நிறையும் பரிசு திருவிளக்கு விடியும் அளவும்

இரவு சென்று தம் பதியில் எய்தி

வந்து வணங்கி அரன் நெறியார் மகிழும்

பண்டு போலப் பல நாளும் பயிலும்

நாத மறை தேர் நமிநந்தி அடிகளார்

வென்றி விடையார் மதிச் சடையார் வீதி

இன்ன பரிசு திருப் பணிகள் பலவும்

தேவர் பெருமான் எழுச்சி திரு மணலிக்கு

பொழுது வைகச் சேவித்துப் புனிதர் மீண்டும்

திங்கள் முடியார் பூசனைகள் முடித்துச் செய்யும்

ஆதலாலே குளித்து அடுத்த தூய்மை செய்தே

ஆய பொழுது தம் பெருமான் அருளாலேயோ?

மேன்மை விளங்கும் திருவாரூர் வீதி விடங்கப்

ஆதி தேவர் எழுந்து அருள உணர்ந்தார்

தெய்வப் பெருமான் திருவாரூர்ப் பிறந்து வாழ்வார்

படிவம் மாற்றிப் பழம் படியே நிகழ்வும்

நீறு புனைவார் அடியார்க்கு நெடுநாள் நியதி

இன்ன வகையால் திருப்பணிகள் எல்லா உலகும்

சுந்தரமூர்த்தி சுவாமிகள் துதி நாட்டார் அறிய

வேத நெறி தழைத்து ஓங்க, மிகு

சென்னி வளர் மதி அணிந்த சிலம்பு

அப் பதி தான் அந்தணர் தம்

அரி அயனே முதல் அமரர் அடங்க

வளம் பயிலும் புறம் பணைப் பால்

உளம் கொள் மறை வேதியர் தம்

பரந்த விளைவயல் செய்ய பங்கயம் ஆம்

வேலை அழல் கதிர் படிந்த வியன்

காமர் திருப்பதி அதன் கண் வேதியர்

புனைவார் பொன் குழை அசையப் பூந்தானை

வேள்வி புரி சடங்கு அதனை விளையாட்டுப்

விடு சுடர் நீள் மணி மறுகின்

மடை எங்கும் மணிக்குப்பை; வயல் எங்கும்

 பிரமபுரம் வேணுபுரம் புகலி பெருவெங்

அப்பதியில் அந்தணர் தம் குடி முதல்வர்

மற்று அவர் தம் திரு மனையார்

மரபு இரண்டும் சைவ நெறி வழிவந்த

மேதினி மேல் சமண் கையர் சாக்கியர்

மனை அறத்தில் இன்பம் உறும் மகப்

 பெருத்து எழும் அன்பால் பெரிய

 ஆளுடையாள் உடன் தோணி அமர்ந்த

அருக்கன் முதல் கோள் அனைத்தும் அழகிய

தொண்டர் மனம் களி சிறப்பத் தூய

திசை அனைத்தின் பெருமை எலாம் தென்

 தாள் உடைய படைப்பு என்னும்

 அவம் பெருக்கும் புல் அறிவின்

அப்பொழுது பொற்பு உறு திருக்கழு மலத்தோர்

சிவன் அருள் எனப் பெருகு சித்தம்

 பூ முகை அவிழ்ந்து மணம்

மேலை இமையோர்களும் விருப்பொடு கரப்பு இல்

 பூத கண நாதர் புவி

 பயன் தருவ பல் தருவும்

அங்கண் விழவில் பெருகு சண்பை அகல்

இரும் புவனம் இத்தகைமை எய்த அவர்

 காதல் புரி சிந்தை மகிழக்

 மா மறை விழுக்குல மடந்தையர்கள்

சுண்ணமொடு தண் மலர் துதைந்த துகள்

செம் பொன் முதல் ஆன பல

ஐயவி உடன் பல அமைத்த புகையாலும்

ஆய பல செய் தொழில்கள் அன்று

நாம கரணத்து அழகு நாள் பெற

 பெரு மலை பயந்த கொடி

 ஆறு உலவு செய்ய சடை

 தாயர் திரு மடித்தலத்தும் தயங்கு

வரும் முறைமைப் பருவத்தில் வளர் புகலிப்

நாம் அறியோம் பர சமயம் உலகிர்,

 விதி தவறுபடும் வேற்றுச் சமயங்கள்

சூழ வரும் பெருஞ் சுற்றத் தோகையரும்

திரு நகையால் அழைத்து அவர் தம்

வளர் பருவ முறை ஆண்டு வருவதன்

தாதியர் தம் கைப் பற்றித் தளர்

சிறு மணித்தேர் தொடர்ந்து உருட்டிச் செழுமணல்

 மங்கையோடு உடன் ஆகி வளர்

நா ஆண்ட பல கலையும் நா

 பண்டு திருவடி மறவாப் பான்மையோர்

மேதகைய இந் நாளில் வேறு ஒரு

பின் சென்ற பிள்ளையார் தமை நோக்கிப்

 கடை உகத்தில் தனி வெள்ளம்

பிள்ளையார் தமைக் கரையில் வைத்துத் தாம்

நீர் ஆடித் தருப் பிடித்து நியமங்கள்

 மறை முனிவர் மூழ்குதலும் மற்று,

 கண் மலர்கள் நீர் ததும்பக்

 மெய்ம் மேல் கண் துளி

அந்நிலையில் திருத்தோணி வீற்று இருந்தார் அருள்

திரு மறைநூல் வேதியர்க்கும் தேவியர்க்கும் தாம்

அழுகின்ற பிள்ளையார் தமை நோக்கி அருள்

ஆரணமும் உலகு ஏழும் ஈன்று அருளி

எண் அரிய சிவஞானத்து இன் அமுதம்

யாவருக்கும் தந்தை தாய் எனும் இவர்

சிவன் அடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம்

எப்பொருளும் ஆக்குவான் ஈசனே எனும் உணர்வும்

சீர் மறையோர் சிவபாத இருதயரும் சிறு

எச்சில் மயங்கிட உனக்கு ஈது இட்டாரைக்

 விண் நிறைந்த பெருகு ஒளியால்

எல்லை இலா மறை முதல் மெய்யுடன்

 செம்மை பெற எடுத்த திருத்

 மண் உலகில் வாழ்வார்கள் பிழைத்தாலும்

 தொழுவார்க்கே அருளுவது சிவபெருமான் எனத்

வேத காரணர் ஆய வெண் பிறை

 திருப்பதிகம் நிறைவித்துத் திருக்கடைக் காப்புச்

வந்து எழும் மங்கலம் ஆன வானகத்

மறைகள் கிளர்ந்து ஒலி வளர முழங்கிட,

 அணை உற வந்து எழும்

 அண்ணல் அணைந்தமை கண்டு தொடர்ந்து

ஈறுஇல் பெருந்தவம் முன் செய்து தாதை

தாணுவினைத் தனிகண்டு தொடர்ந்தவர் தம்மைப் போல்

அப்பொழுது அங்கண் அணைந்தது கண்டு அவர்

 பொங்கு ஒளி மால் விடை

இன் இசை ஏழும் இசைந்த செழுந்

 பேணிய அற்புத நீடு அருள்

காழியர் தவமே! கவுணியர் தவமே! கலை

மறை வளர் திருவே! வைதிக நிலையே!

புண்ணிய முதலே! புனை மணி அரை

என்று இனைய பல கூறி இருக்கு

 மா மறையோர் குழாத்தின் உடன்

 நீடு திருக் கழுமலத்து நிலத்தேவர்

மங்கலத் தூரியம் துவைப்பார் மறைச் சாமம்

தம் திரு மாளிகையின் கண் எழுந்து

தூ மணி மாளிகையின் கண் அமர்ந்து

 காதல் உடன் அணைந்து திருக்

 பெருக்கு ஓலிட்டு அலை பிறங்கும்

மெய்ந் நிறைந்த செம் பொருளாம் வேதத்தின்

கை அதனால் ஒத்து அறுத்துப் பாடுதலும்

காழி வரும் பெருந்தகையார் கையில் வரும்

உம்பர் உலகம் அதிசயிப்ப ஓங்கிய நாதத்து

செங்கமல மலர்க் கரத்துத் திருத் தாளத்துடன்

 திருப் பெருகு பெருங் கோயில்

எடுத்த திருப் பதிகத்தின் இசை திருத்

 அந் நிலையில் ஆளுடைய பிள்ளையார்

மங்கலமாம் மெய்ஞ்ஞானம் மண் களிப்பப் பெற்ற

வந்த திருத் தொண்டர்க்கும் மல்கு செழு

செழுந் தரளப் பொன்னி சூழ் திரு

தாது அவிழ் செந்தாமரையின் அக இதழ்

தேன் அலரும் கொன்றையினார் திரு நன்னி

காரைகள் கூகை முல்லை என நிகழ்

 ஆதியார் கோயில் வாயில் அணைந்து

அம்பிகை அளித்த ஞானம் அகிலமும் உய்ய

காவணம் எங்கும் இட்டுக் கமுகொடு கதலி

திரு மறையோர்கள் சூழ்ந்து சிந்தையின் மகிழ்ச்சி

கறை அணி கண்டர் கோயில் காதலால்

பன்னகப் பூணினாரைப் பல்லவ னீச்சரத்துச் சென்னியால்

வான் அளவு உயர்ந்த வாயில் உள்

சீரினில் திகழ்ந்த பாட்டில் திருக் கடைக்

பொன் இதழ்க் கொன்றை வன்னி புனல்

முத்தமிழ் விரகர் தாமும் முதல்வர் கோபுரத்து

மெய்ப் பொருள் ஆயினாரை வெண்காடு மேவினாரைச்

அருமையால் புறம்பு போந்து வணங்கி அங்கு

தோணி வீற்று இருந்தார் தம்மைத் தொழுது

வைகும் அந்நாளில் கீழ் பால் மயேந்திரப்

அவ்வகை மருங்கு சூழ்ந்த பதிகளில் அரனார்

திரு நீல கண்டத்துப் பெரும் பாணர்

 பெரும் பாணர் வரவு அறிந்து

 அளவு இலா மகிழ்ச்சியினார் தமை

கோயிலினில் புற முன்றில் கொடு புக்குக்

 தான நிலைக் கோல் வடித்துப்

 யாழில் எழும் ஓசையுடன் இருவர்

 எண்ணரும் சீர்த் திருத்தோணி எம்

பிள்ளையார் அருள் பெற்ற பெரும்பாணர் பிறை

 காழியார் தவப்பயன் ஆம் கவுணியர்

சிறிய மறைக் களிறு அளித்த திருப்பதிக

மற்று அதற்குப் பிள்ளையார் மனம் மகிழ்

 சிரபுரத்தில் அமர்ந்து அருளும் திருஞான

 பிள்ளையார் அருள் செய்யப் பெருந்தவத்தால்

தாழ்வு இல் யாழ்ப் பாணரொடும் தாதையார்

நள் இருள்கண் நின்று ஆடுவார் உறை

 வண்டிரைத்து எழு செழு மலர்ப்

 பல்கு தொண்டர் தம் குழாத்தொடும்

செங்கண் ஏற்றவர் தில்லையே நோக்கி இத்

கலவ மென் மயில் இனம் களித்து

இழைத் தடம் கொங்கை இமய மாமலைக்

 ஞாலம் உய்ந்திட ஞானம் உண்டவர்

 பவம் தவிர்ப்பவர் தில்லை சூழ்

 கரும்பு செந்நெல் பைங் கமுகொடு

பொங்கு கொங்கையில் கறந்த மெய்ஞ் ஞானமாம்

வேத நாதமும் மங்கல முழக்கமும் விசும்பு

செல்வம் மல்கிய தில்லை மூதூரினில் தென்

 மலர்ந்த பேர் ஒளி குளிர்

நீடுநீள் நிலைக் கோபுரத்து உள் புக்கு

நந்தி எம்பிரான் முதல் கண நாதர்கள்

அண்ணலார் தமக்கு அளித்த மெய்ஞ் ஞானமே

உணர்வின் நேர் பெற வரும் சிவ

ஊழி முதல்வர்க்கு உரிமைத் தொழில் சிறப்பால்

 பண்ணார் பதிகத் திருக் கடைக்

முன் மால் அயன் அறியா மூர்த்தியார்

 செல்வத் திருமுன்றில் தாழ்ந்து எழுந்து

 செய்ய சடையார் திருவேட்களம் சென்று

கைம் மான் மறியார் கழிப்பாலை உள்

பாடும் பதிக இசை யாழ்ப்பாணரும் பயிற்றி

ஆங்கு அவர் தம் சீலத்து அளவு

 அண்டத்து இறைவர் அருளால் அணி

செல்வம் பிறிவு அறியாத் தில்லை வாழ்

பொங்கி எழும் காதல் புலன் ஆகப்

ஒன்றிய சிந்தை உருக உயர் மேருக்

ஆடினாய் நறு நெய்யொடு பால் தயிர்

இன்ன தன்மையில் இன் இசைப் பதிகமும்

 அப் புறத்து இடை வணங்கி

பொங்கு தெண்திரைப் புனித நீர் நிவாக்கரைக்

இருநீ தடங்களும் பழனமும் கடந்து போய்

ஐயர் நீர் அவதரித்திட இப்பதி அளவு

அங்கு நின்று எழுந்து அருளி மற்று

மொய் கொள் மா மணி கொழித்து

வான நாயகர் திருமுது குன்றினை வழிபட

தாழ்ந்து எழுந்து முன் முரசு அதிர்ந்து

ஆங்கு நாதரைப் பணிந்து பெண்ணாகடம் அணைந்து

கருவரைப்பில் புகாதவர் கை தொழும் ஒருவரைத்

முந்தை நாள்கள் ஒரோ ஒரு கால்

 ஆதியார் தம் அரத்துறை நோக்கியே

மறை அனைத்தும் ஒரு வடிவாம் என

பாசம் மற்றுஇலர் ஆயினும் பார் மிசை

இந்த மாநிலத்தின் இருள் நீங்கிட வந்த

 மாறன் பாடி எனும் பதி

உய்ய வந்த சம்பந்தர் உடன் வந்தார்க்கு

அற்றை நாள் இரவு அப்பதியின் இடைச்

இந்நிலைக் கண் எழில் வளர் பூந்தராய்

ஏறுதற்குச் சிவிகை இடக்குடை கூறி ஊதக்

நீடு வாழ் பதி யாகும் நெல்

ஞான சம்பந்தன் நம்பால் அணைகின்றான் மான

 அந் தணாளர் உரைத்த அப்போழ்தினில்

ஆங்கு மற்ற அருள் அடியாருடன் ஓங்கு

 சால மிக்க வியப்புஉறு தன்மையின்

 திங்கள் நீர்மைச் செழுந் திரள்

கண்டபின் அவர் கை தலை மேல்

சங்கு துந்துபி தாரை பேரி இம்முதல்

 மாசு இல் வாய்மை நெல்

 இத்தலை இவர் இன்னணம் ஏகினார்

 அள்ளல் நீர் வயல் சூழும்

சண்பை ஆளியார் தாம் கண்ட மெய்

 மாலை யாமம் புலர்வுறும் வைகறை

போத ஞானப் புகலிப் புனிதரைச் சீத

ஆய போழ்தில் அர எனும் ஆர்ப்புடன்

வந்து தோன்றிய அந்தணர் மாதவர் கந்த

என்று தங்களுக்கு ஈசர் அருள் செய்தது

எந்தை ஈசன் என எடுத்து இவ்

பொடி அணிந்த புராணன் அரத்துறை அடிகள்

மெய்ம்மை போற்றி விடாத விருப்பினால் தம்மை

சோதி முத்தின் சிவிகை சூழ் வந்து

தொண்டர் ஆர்த்தனர்; சுருதிகள் ஆர்த்தன; தொல்லை

வளையும் ஆர்த்தன; வயிர்களும் ஆர்த்தன; மறையின்

 பல்கு வெண்கதிர்ப் பத்திசேர் நித்திலச்

நீடு தொண்டர்கள் மறையவர் ஏனையோர் நெருங்கி

செய்ய பொன் புனை வெண் தரளத்து

சுற்று மாமறைச் சுருதியின் பெருகு ஒலி

புணர்ந்த மெய்த்தவக் குழாத்தொடும் போதுவார் முன்னே

வந்து கோபுர மணி நெடு வாயில்

மன்னு கோயிலை வலம் கொண்டு திரு

 சூடினார் கர கமலங்கள் சொரிந்து

இசை விளங்கிட இயல்பினில் பாடி நின்று

தேவர் தம்பிரான் திரு அரத் துறையினில்

விளங்கு வேணு புரத்து திருத் தோணி

அண்ணலார் திரு அரத்துறை அடிகளை வணங்கி

சிவிகை முத்தினில் பெருகு ஒளி திசை

மறை முழங்கின; தழங்கின வண்தமிழ் வயிரின்

 உடைய பிள்ளையார் வரும் எல்லை

அனைய செய்கை யால் எதிர் கொளும்

அங்கு அணைந்து இளம்பிறை அணிந்த சென்னியார்

 மண்ணினில் பொலி குல மாலையர்

 பா இனது இசை வழிபாடி

அந்தணர் விசய மங்கையினில் அங்கணர் தம்

 விசய மங்கையின் இடம் அகன்று

புறம் பயத்து இறைவரை வணங்கிப் போற்றி

 அத் திருப்பதி பணிந்து அகன்று

திரு மலி புகலி மன் சேரச்

ஞான சம்பந்தரும் நாயனார் சடைத் தூ

மா மறையாளர் வண் புகலிப் பிள்ளையார்

 களித்தனர்; புண்ணியக் கரக வாசநீர்

வெங் குரு வேந்தரும் விளங்கு கோயிலைப்

வேதியர் சேய்ஞலூர் விமலர் தம் கழல்

இன் இசை வண் தமிழ் பாடி

ஆங்கு அணி சொல் மலர் மாலை

 மற்ற நல் பதி வட

 சீர் வளர் கோயிலை அணைந்து

 நம்பரை நலம் திகழ் நாரை

அப்பதி பணிந்து அருந்தமிழ் புனைந்து தம்

பரமர் தம் திருக் கருப் பறிய

மண் உலகு செய்த தவப் பயனாய்

பிள்ளையார் எழுந்து அருளக் கேட்ட செல்வப்

 ஆரணங்கள் மதுர ஒலி எழுந்து

கண்ட பொழுதே கைகள் தலைமேல் கொண்டு

திங்கள் அணி மணிமாடம் மிடைந்த வீதி

பரவு திருப்பதிக இசை பாடி நீடும்

மறையவர்கள் அடி போற்றத் தந்தையாரும் மருங்கு

செல்வ நெடு மாளிகையில் அமர்ந்து நாளும்

ஒரு பிறப்பும் எய்தாமை உடையார் தம்மை

சுருதி ஆயிரம் ஓதி அங்கம் ஆன

மந்திரங்கள் ஆன எலாம் அருளிச் செய்து

அத்தகைமை பிள்ளையார் அருளிச் செய்ய அந்தணர்கள்

பந்து அணை மெல் விரலாளும் பரமரும்

வாக்கின் பெருவிறல் மன்னர் வந்து அணைந்தார்

 சிந்தை இடை யறா அன்பும்

கண்ட கவுணியர்க் கன்றும் கருத்தில் பரவு

பேர் இசை நாவுக்கு அரசைப் பிள்ளையார்

அணையும் திருத்தொண்டர் தம்மோடு ஆண்ட அரசுக்கும்

 அந்நாள் சில நாள்கள் செல்ல

 வாக்கின் தனி மன்னர் ஏக

செந்தமிழ் மாலை விகற்பச் செய்யுள்களான் மொழி

நாலடி மேல் வைப்பு மேன்மை நடையின்

 இன் இசை பாடின எல்லாம்

அங்கண் அமர் கின்ற நாளில் அருந்தமிழ்

 பெருகு விருப்புடன் நோக்கிப் பெற்ற

ஆண்டகையாரும் இசைந்து அங்கு அம்பொன் திருத்தோணி

அத்திரு மூதூரின் உள்ளார் அமர்ந்து உடன்போதுவார்

சின்னம் தனிக் காளம் தாரை சிரபுரத்து

 சங்க நாதங்கள் ஒலிப்பத் தழங்கு

திருமறைச் சண்பைரர் ஆளி சிவனார் திருக்கண்ணார்

போற்றிய காதல் பெருகப் புள் இருக்கும்

 நீடு திரு நின்றி ஊரின்

அங்கு நின்று ஏகி அப்பாங்கில் அரனார்

திருக்குறுக்கைப் பதி மன்னித் திரு வீரட்டானத்து

அப்பதி போற்றி அகல்வார் அரனார் திருமணஞ்

 செழும்திரு வேள்விக் குடியில் திகழ்

திருக்கோடி காவில் அமர்ந்த தேவர் சிகாமணி

கஞ்சனூர் ஆண்ட தம் கோவைக் கண்

 வெம் கண் விடை மேல்

திருந்து தேவன் குடி மன்னும் சிவ

 மொய் திகழ் சோலை அம்

இன்னம்பர் மன்னும் பிரானை இறைஞ்சி இடை

வட குரங்காடுதுறையில் வாலியார் தாம் வழிபட்ட

பழனத்து மேவிய முக்கண் பரமேட்டியார் பயில்

மாடம் நிரை மணி வீதித் திருவையாற்றினில்

வந்து அணைந்த திருத்தொண்டர் மருங்கு வர

மணி வீதி இடம் கடந்து மால்

கோடல் கோங்கம் குளிர் கூவிளம் என்னும்

 பல முறையும் பணிந்து எழுந்து

 குடதிசை மேல் போவதற்குக் கும்பிட்டு

 செங்கை மான்மறியார் தம் திருமழபாடிப்

மழபாடி வயிர மணித் தூண் அமர்ந்து

அதன் மருங்கு கடந்து அருளால் திருக்கானூர்

சென்று திரு மாந்துறையில் திகழ்ந்து உறையும்

அங்கண் அகன்று அங்மருங்கில் அங்கணர் தம்

அந் நகரில் கொல்லி மழவன் பயந்த

மற்று வேறு ஒருபரிசால் தவிராமை மறி

அவ் அளவில் ஆளுடைய பிள்ளையார் எழுந்து

மா நகரம் அலங்கரிமின்; மகர தோரணம்

பிள்ளையார் எழுந்தருளப் பெற்றேன் என்று ஆனந்தம்

 மங்கல தூரியம் முழங்கும் மணி

கன்னி இளம் கொடி உணர்வு கழிந்து

அணிகிளர் தாரவன் சொன்ன மாற்றம் அருளொடும்

 பன்னு தமிழ் மறை ஆம்

 வன்பிணி நீங்கு மகளைக் கண்ட

நீடு திரு வாச்சிராமம் மன்னும் நேரிழை

பண்பயில் வண்டு இனம்பாடும் சோலைப் பைஞ்ஞீலி

செங்கண் குறவரைத் தேவர் போற்றும் திகழ்

அண்டர் பிரான் ஆலயங்கள் அம்மருங்கு உள்ளன

அந் நகரில் வாழ்வாரும் அடியவரும் மனம்

தம் பெருமான் கோயிலின் உள் எழுந்து

 அப்பாலைக் குட புலத்தில் ஆறு

ஆங்கு உடைய பிள்ளையார் அமர்ந்து உறையும்

 அளிக்குலங்கள் சுளித்து அகல அரவிந்தம்

மொய் பனி கூர் குளிர் வாடை

 நீடிய அப் பதிகள் எலாம்

 அரிசனமும் குங்குமமும் அரைத்து அமைப்பார்

 அந்நாளில் கொடி மாடச் செங்

அந்நிலைமை ஆளுடைய பிள்ளையார்க்கு அவர்கள் எல்லாம்

அவ்வினைக்கு இவ்வினை என்று எடுத்து ஐயர்

 ஆய குறிப்பினில் ஆணை நிகழ

அப்பதியின் கண் அமர்ந்து சில நாளில்

 பருவம் அறாப் பொன்னிப் பாண்டிக்

செல்வக் கருவூர்த் திரு ஆனிலைக் கோயில்

பல் நெடும் குன்றும் படர் பெரும்

நீடும் பராய்த் துறை நெற்றித் தனிக்

தொழுது புறம்பு அணைந்து அங்கு நின்று

 கற்குடி மாமலை மேல் எழுந்த

செம்மணி வாரி அருவி தூங்கும் சிராப்

விண்ணவர் போற்றி செய் ஆனைக் காவில்

விண்ணவர் போற்றி செய் ஆனைக் காவில்

 நாரணன் நான்முகன் காணா உண்மை

கை தொழுது ஏத்திப் புறத்து அணைந்து

ஏறு உயர்த்தார் திருப்பாற்றுறையும் எறும்பியூர் மாமலையே

நெடும் களத்து ஆதியை அன்பால் நின்பால்

சென்று திகழ் திருக்காட்டுப் பள்ளிச் செஞ்சடை

அங்கு அப்பதி நின்று எழுந்தருளி அணி

கண்டியூர் வீரட்டர் கோயில் எய்திக் கலந்து

 வினவி எடுத்த திருப் பதிகம்

அப்பர் சோற்றுத் துறை சென்று அடைவோம்

தொல்லை நீள் திருச் சோற்றுத் துறை

 இறைஞ்சி ஏத்தி எழுந்து நின்று

வேத வேதியர் வேதி குடியினில் நாதர்

 எழுது மா மறையாம் பதிகத்து

 வெண்ணி மேய விடையவர் கோயிலை

 பாடி நின்று பரவிப் பணிந்து

மொய் தரும் சோலை சூழ் முளரி

சக்கரப் பள்ளியார் தம் திருக் கோயில்

 தலைவர் தம் சக்கரப் பள்ளி

 மன்னும் அக் கோயில் சேர்

காவின் மேல் முகில் எழும் கமழ்

மன்றல் அங்கழனி சூழ் திரு நலூர்

 நித்திலச் சிவிகை மேல் நின்று

 வெள்ளி மால் வரையை நேர்

பரவு சொல் பதிகம் முன் பாடினார்

அன்ன தன்மையில் அப்பதியினில் அமர்ந்து அருளி

நீடும் அப்பதி நீங்குவார் நிகழ் திருநல்லூர்

வந்து பந்தர் மாதவி மணம் கமழ்

 பதிக இன் இசை பாடிப்

மன்னும் அப்பதி வானவர் போற்றவும் மகிழ்ந்த

பழுது இல் சீர்த் திருப் பரிதி

 பொங்கு காதலில் போற்றி அங்கர்

பணியும் அப்பதிப் பசுபதி ஈச்சரத்து இனிது

மறை விளங்கும் அப்பதியினில் மணிகண்டர் பொன்

 மதி புணைந்தவர் வலஞ் சுழி

 கலந்த அன்பர்கள் தொழுது எழக்

 மருவலார் புரம் முனிந்தவர் திரு

ஞான போனகர் நம்பர் முன் தொழுது

புலன் கொள் இன் தமிழ் போற்றினர்

மகிழ்ந்து அதன்தலை வாழும் அந் நாள்

தண் புனல் குளிர் கால் நறும்

அறல் மலியும் கான் ஆற்றின் நீர்

 நீண் நிலை மாளிகை மேலும்

 மயில் ஒடுங்க வண்டு ஆட

 சண்பை வரும் பிள்ளையார் சடா

 திரு ஆறை மேல் தளியில்

 திருச் சத்தி முற்றத்தில் சென்று

வெம்மை தரு வேனில் இடை வெயில்

அவ்வுரையும் மணி முத்தின் பந்தரும் ஆகாயம்

அது பொழுதே அணி முத்தின் பந்தரினை

தொண்டர் குழாம் ஆர்ப்பு எடுப்பச் சுருதிகளின்

 பாரின் மிசை அன்பர் உடன்

சென்று அணைந்து திருவாயில் புறத்து இறைஞ்சி

அருள் வெள்ளத் திறம் பரவி அளப்பு

அப்பதியில் அமர்கின்ற ஆளுடைய பிள்ளையார் செப்பு

தேவர் பிரான் அமர்ந்த திரு இரும்

வண் தமிழின் மொழி விரகர் மணிமுத்தின்

 நிகர் இலா மேருவரை அணு

பாடும் அரதைப் பெரும் பாழியே முதல்

 அங்கண் இனிது அமரும் நாள்

போற்றி இசைத்துப் புனிதர் அருள் பெற்றுப்

தேமருவு மலர்ச் சோலைத்திருக் குடமூக்கினில் செல்வ

திருஞான சம்பந்தர் திருக்குட மூக்கினைச் சேர

வந்து அணைந்து திருக்கீழ்க் கோட்டத்து இருந்த

பூ மருவும் கங்கை முதல் புனிதம்

கண்ணாரும் அருமணியைக் காரோணத்து ஆர் அமுதை

 திரு நாசேச் சரத்து அமர்ந்த

 மா நாகம் அருச்சித்த மலர்க்

ஓங்கு திருப்பதிகம் ஓடேகலன் என்று எடுத்து

அடியவர்கள் எதிர் கொள்ள எழுந்து அருளி

பர உறு செந்தமிழ்ப் பதிகம் பாடி

மருங்கு உள நல் பதிகள் பல

அம் மலர்த் தடம் பதிபணிந்து அகன்று

மூவருக்கு அறிவரும் பொருள் ஆகிய மூலத்

வந்து அணைந்தவர் தொழா முனம் மலர்

நீடு கோபுரம் இறைஞ்சி உள் புகுந்து

அன்பு நீடிய அருவி கண் பொழியும்

 மேவி அங்கு உறை நாளினில்

தந்தையார் மொழி கேட்டலும் புகலியார் தலைவர்

 சென்று தேவர் தம்பிரான் மகிழ்

எடுத்த வண் தமிழ்ப் பதிக நால்

 நச்சி இன் தமிழ் பாடிய

வைத்த பூதம் அங்கு அணைந்து முன்

பணிந்து எழுந்து கை தொழுது முன்

ஆதி மாமறை விதியினால் ஆறு சூழ்

என்று கூறி அங்கு அவர்தமை விடுத்த

 அண்ணலார் திரு ஆவடுதுறை அமர்ந்தாரை

கொன்றைவார் சடைமுடியரைக் கோழம்பத்து இறைஞ்சி என்றும்

வைகல் நீடு மாடக் கோயில் மன்னிய

 நிலவு மாளிகைத் திரு நல்லம்

 மன்னுமாமடம் மகிழ்ந்த வான் பொருளினை

திரைத் தடம் புனல் பொன்னி சூழ்

மூவலூர் உறை முதல்வரைப் பரவிய மொழியால்

மல்கு தண் டலை மயிலாடு துறையினில்

உள்ளம் இன்பு உற உணர் உறும்

 அத்திருப்பதி அகன்று போய், அணிகிளர்

பாடும் அப்பதி பணிந்து போய்ப் பறியலூர்

 பரமர் தம் திருப் பறியலூர்

அடியவர்கள் களிசிறப்பத் திருவேட்டக் குடிபணிந்தங் கலைவாய்ப்

தருமபுரம் பெரும்பாணர் திருத் தாயர் பிறப்பு

கிளைஞரும் மற்று அது கேட்டுக் ‘கெழுவு

அலகில் திருப்பதிக இசை அளவு படா

வேத நெறி வளர்ப்பவரும் விடையவர் முன்

வண் புகலி வேதியனார் ‘மாதர் மடப்பிடி’

அப்பொழுது திருநீலகண்ட இசைப் பெரும்பாணர் அதனை

வீக்கு நரம்பு உடையாழினால் விளைந்தது இது

ஐயர் நீர் யாழ் இதனை முரிக்கும்

சிந்தையால் அளவு படா இசைப் பெருமை

அணை உறும் அக் கிளைஞர் உடன்

பங்கயப் பாசடைத் தடம் சூழ் பழன

நள்ளாற்றில் எழுந்து அருள நம்பர் திருத்தொண்டர்

உருகிய அன்பு உறு காதல் உள்

 யாழ் நரம்பில் ஆர இயல்

பிள்ளையார் திருத்தாளம் கொடு பாடப் பின்பு

மன்னு திரு நள்ளாற்று மருந்தை வணங்கிப்

 நிறை செல்வத் திருச்சாத்த மங்கையினில்

அயவந்தி அமர்ந்து அருளும் அங்கணர் தம்

போற்றி இசைக்கும் பாடலினால் பொங்கி எழும்

நீடு திரு நீல நக்கர் நெடு

கோது இலா ஆர் அமுதைக் கோமளக்

பரவிய காதலில் பணிந்து பாலறா வாயர்

மற்று அவர்தம் பெரும் கேண்மை மகிழ்ந்து

 கழிக் கானல் மருங்கு அணையும்

அருகு அணையும் திருப்பதிகள் ஆன எலாம்

 சிறுத் தொண்டர் உடன் கூடச்

 அங்கு அணைந்து கோயில் வலம்

போந்து மா மாத்திரர் தம் போர்

திருமருகல் நகரின் கண் எழுந்து அருளித்

அந் நாளில் ஒரு வணிகன் பதிகன்

வாள் அரவு தீண்டவும் தான் தீண்ட

அன்னையையும் அத்தனையும் பிரிந்து நின்னை அடைவாக

அடியார் ஆம் இமையவர் தம் கூட்டம்

வந்து அடைந்த சிறு மறையோன் உயிர்

 இத் தன்மை சிவன் அருளே

 சிரபுரத்து மறையவனார் சென்று நின்று

வளம் பொழில் சூழ் வைப்பூர் கோன்

மற்று இவனும் வாள் அரவு தீண்ட

 சடையானை எவ்வுயிர்க்கும் தாய் ஆனானை

 பொங்கு விடம் தீர்ந்து எழுந்து

 மற்று அவர்க்கு விடை கொடுத்து

 புக்கு இறைஞ்சி எதிர் நின்று

 மருகல் அமர்ந்து நிறைந்த கோலம்

கண்டு எதிர் போற்றி வினவிப் பாடிக்

சீரின் மலிந்த சிறப்பின் மேவும் சிறுத்

 திருப்புகலூர்த் திருத் தொண்டரோடும் செம்மை

புக்கு எதிர் தாழ்ந்து விழுந்து எழுந்து

ஆங்கு அவர் போற்றும் சிறப்பின் மேவி

மற்றத் திருப்பதி வைகு நாளில் வாக்கின்

 நாவுக்கரசர் எழுந்து அருளும் நல்ல

அங்கணர் ஆரூர் வணங்கிப் போந்த அரசும்

மெய்த்திரு ஞான சம்பந்தர் வாக்கின் வேந்தரை

அரசு அருளிச் செய்த வாய்மை அப்பொழுதே

 சொல் பெரு வேந்தரும் தோணி

துணர் இணர்ச் சோலையும் சாலி வேலித்

 வான் உயர் செங்கதிர் மண்டிலத்து

பொங்கிய சிந்தை விருப்பின் வெள்ளம் பொழிந்து

படியில் ஞானம் உண்டு அருளிய பிள்ளையைப்

 நான மான் மத நளிர்

ஆடல் நீடுவ துகில் கொடி அணி

மாலை சூழ் புறம் கடைகளின் மணி

 தழை மலர்த்தடம் சாலைகள் தெற்றிகள்

விரவு பேர் அணி வேறு வேறு

வந்து இறைஞ்சும் மெய்த் தொண்டர் தம்

ஆன அத்திருப் பதிகம் முன் பாடிவந்து

 மன்னு தோரண வாயில் முன்

 மாடு சூழ் திரு மாளிகை

 பணிந்து வீழ்ந்தனர்; பதைத்தனர்; பரவிய

செஞ் சொல் வண் தமிழ்த் திருப்பதிகத்து

அங்கு அணைந்து அமர்ந்து அருளுவார் அரன்

புற்று இடம் கொளும் புனிதரைப் போற்றி

மல்லல் நீடிய வலி வலம் கோளிலி

ஊறு காதலில் ஒளி வளர் புற்று

அங்கு நன்மையில் வைகும் அந்நாள் சில

புவன ஆரூரினில் புறம்பு போந்து அதனையே

காழியார் வாழ வந்து அருள் செயும்

அங்கு நின்று அரிது எழுந்து அருளுவார்

நாவினுக்கு அரசரும் நம்பி சீர் முருகரும்

 தேவர் தம் தலைவனார் கோயில்

நீல நக்க அடிகளும் நிகழ் சிறுத்

 கும்பிடும் கொள்கையின் குறி கலந்து

புள் அலம்பு தண் புனல் புகலூர்

 கண்ணகன் புகலூரினைத் தொழுது போம்

 ‘நாயனார் உமக்கு அளித்து அருள்

 என்று பிள்ளையார் மொழிந்து அருள்

சண்பை மன்னரும் தம்பிரான் அருள் வழி

அம்பர் மா நகர் அணைந்து மா

தாழ்ந்து நாவினுக்கு அரசுடன் தம்பிரான் கோயில்

பொருவு இலாத சொல் ‘புல்கு பொன்

 இன்ன வாறு சொல் மாலைகளால்

மற்று அவண் பதி அணைந்து வீரட்டத்து

பரவி ஏத்தி அங்கு அரிதினில் போந்து

தக்க அந்தணர் மேவும் அப் பதியினில்

சிறப்பு உடைத் திருப்பதி அதன் இடைச்

 பாம்புரத்து உறை பரமரைப் பணிந்து

அப்பொழுதின் ஆண்ட அரசை எதிர் கொண்ட

நிறை குடம் தூபம் தீபம் நீட

வந்து திரு வீழி மிழலை மறை

 நாவின் தனி மன்னர் தாமும்

அப்போது அரையார் விரிகோவண ஆடை ஒப்பு

வலம் கொண்டு புக்கு எதிரே வந்து

போற்றிச் சடையார் புனல் உடையான் என்று

 நீடிய பேரன்பு உருகி உள்

வந்து அணைந்து வாழ்ந்து மதில்புறத்து ஓர்

 அங்கண் அமர்வார் அரனார் அடி

ஓங்கு புனல் பேணு பெருந்துறையும் உள்ளிட்ட

சேண் உயர் மாடப் புகலி உள்ளார்

ஊழி முடிவில் உயர்ந்த வெள்ளத்து ஓங்கிய

சண்பைத் திருமறையோர்கள் எல்லாம் தம்பிரானாரைப் பணிந்து

என்று அவர் விண்ணப்பம் செய்த போதில்

 மேற்பட்ட அந்தணர் சண்பை மேவும்

‘தோணியில் நாம் அங்கு இருந்த வண்ணம்

அறிவுற்ற சிந்தையராய் எழுந்தே அதிசயித்து உச்சிமேல்

‘மைம் மரு பூங்குழல்’ என்று எடுத்து

செஞ்சொல் மலர்ந்த திருப்பதிகம் பாடித் திருக்

 பிரம புரத்தில் அமர்ந்த முக்கண்

என்று கவுணியப் பிள்ளையார் தாம் இயம்பப்

சிரபுரத்து அந்தணர் சென்ற பின்னைத் திருவீழி

மண்ணின் மிசை வான் பொய்த்து நதிகள்

 வான் ஆகி நிலன் ஆகி

 தம்பிரான் அருள் புரிந்து கனவின்

 தம்பிரான் அருள் புரிந்து கனவின்

 காதலொடும் தொழுது எடுத்துக் கொண்டு

நாவினுக்கு வேந்தர் திரு மடத்தில் தொண்டர்

 திருமறையோர் தலைவர் தாம் அருளிச்

திரு ஞான சம்பந்தர் அதனைக் கேட்டுச்

மற்றை நாள் தம்பிரான் கோயில் புக்கு

அருவிலையில் பெரும் காசும் அவையே ஆகி

அவனி மிசை மழை பொழிய உணவு

 நீடு திரு வாஞ்சியத்தில் அமர்ந்த

நம்பர் மகிழ் திருவாரூர் வணங்கிப் போந்து

மற்று அவ் ஊர் தொழுது ஏத்தி

கார் அமண் வெம் சுரம் அருளால்

முன் அணைந்த திருநாவுக்கு அரசர் தம்மை

சொல் அரசர் உடன் கூடப் பிள்ளையாரும்

அடியவரும் பதியவரும் மருங்கு போற்ற அணி

அரு மறைகள் திருக் காப்புச் செய்து

அப்பரே! வேத வனத்து ஐயர் தம்மை

 பாடிய அப் பதிகப் பாட்டு

மற்று அது கண்ட போதே வாக்கின்

கோயிலுள் புகுவார் உச்சி குவித்த செங்கைகேளாடும்

அன்பினுக்கு அளவு காணார் ஆனந்த வெள்ளம்

புறம்பு வந்து அணைந்த போது புகலி

அன்று அரசு அருளிச் செய்ய அருமறைப்

அடைத்திடக் கண்டு சண்பை ஆண்டகையாரும் அஞ்சொல்

 அத்திரு வாயில் தன்னில் அற்றை

 அருமறை ஆன எல்லாம் அகல்

வேதங்கள் எண் இல் கோடி மிடைந்து

திருமறை நம்பர் தாம் முன்பு அருள்

 இவ்வகை திருமறைக் காட்டு இறையவர்

 கண்ட அப்போதே கைகள் குவித்து

அங்கு அவர் ஏகச் சண்பை ஆண்டகையாரும்

அந்நிலை அணைந்த போதில் அம்பிகை உடனே

 நீடு சீர்த் திருவாய் மூரில்

சண்பை நாடு உடைய பிள்ளை தமிழ்

இவ் வகை இவர்கள் அங்கண் இருந்தனர்

தனெ்னவன் தானும் முன் செய் தீவினைப்

 பூழியர் தமிழ் நாட்டு உள்ள

பறிமயிர்த் தலையும் பாயும் பீலியும் தடுக்கும்

வரிச் சிலைத் தென்னவன் தான் உய்வதற்கு

 ஆங்கு அவர் தாங்கள் அங்கண்

 இந் நெறி ஒழுகுகின்றார் ஏழு

 கேட்ட அப்பொழுதே சிந்தை கிளர்ந்து

காதலால் மிக்கோர் தாங்கள் கை தொழும்

 ஆங்கு அவர் விட முன்

 திருமறைக்காடு நண்ணிச் சிரபுர நகரில்

மற்று அவர் சென்று புக்கு வளவர்

புகலி காவலர் தாம் கேட்டுப் பொருவிலா

நின்றவர் தம்மை நோக்கி நிகரில் சீர்ச்

 ‘கன்னி நாடு அமணர் தம்பால்

என்று அவர்கள் விண்ணப்பம் செய்த பின்னர்

மற்று அவர்கட்கு அருள் புரிந்து பிள்ளையாரும்

அரசர் அருளிச் செய்கின்றார் ‘பிள்ளாய்! அந்த

சிரபுரத்துப் பிள்ளையார் அருளிச் செய்த திருப்பதிகம்

வேதம் வளர்க்கவும் சைவம் விளக்குதற்கும் வேதவனத்து

திருநாவுக் கரசரும் அங்கு இருந்தார் இப்பால்

பொங்கி எழும் திருத்தொண்டர் போற்று எடுப்பார்

மலர் மாரி பொழிந்து இழிய மங்கல

 தெண் திரை சூழ் கடல்

 கண் ஆர்ந்த திரு நுதலார்

திரு உசாத் தானத்துத் தேவர் பிரான்

கருங் கழி வேலைப் பாலைக் கழி

சங்கங்கள் வயல் எங்கும் சாலி கழைக்

 தடம் எங்கும் புனல் குடையும்

நீர் நாடு கடந்து அருளி நெடும்

 மன்றல் மலர் பிறங்கல் மருங்கு

 கொடுங் குன்றத்து இனிது அமர்ந்த

இந்நிலை இவர் வந்து எய்த எண்

 பள்ளிகள் மேலும் மாடு பயில்

பீலியும் தடுக்கும் பாயும் பிடித்தகை வழுவி

கந்தியர் தம்மில் தாமே கனன்று எழு

 இப்படி அமணர் வைகும் எப்

அந்நகர் தன்னில் வாழ்வார் புறம்பு நின்று

சீர் மலி அசோகு தன் கீழ்

‘குண்டிகை தகர்த்துப் பாயும் பீறியோர் குரத்தி

கான் இடை, நட்டம் ஆடும் கண்

 ‘மழவிடை இளம் கன்று ஒன்று

 ‘ஆவது என் பாவிகாள்! இக்

அவ்வகை அவர்கள் எல்லாம் அந்நிலைமையர்கள் ஆகச்

அளவு இலா மகிழ்ச்சி காட்டும் அரும்

அம்மொழி விளம்பினோர்க்கு வேண்டுவ அடைய நல்கி

மங்கையர்க் கரசியார் பால் வந்து அடி

 மன்றல் அங்குழலினாரை வணங்கிப் போந்த

அம்புய மலராள் போல்வார் ‘ஆலவாய் அமர்ந்தார்

திரு நிலவும் மணி முத்தின் சிவிகையின்

 துந்துபிகள் முதலாய தூரியங்கள் கிளராமே

 பண்ணிய வஞ்சனைத் தவத்தால் பஞ்சவன்

துன்னும் முழு உடல் துகளால் சூழும்

பானல் வயல் தமிழ் நாடு பழி

புரசை வயக் கடக் களிற்றுப் பூழியர்

இப்பரிசு அணையும் சண்பையர் பெருமான் எழுந்து

அஞ்சலி குவித்த கரங்களும் தலைமேல் அணைந்திடக்

 நிலமிசைப் பணிந்த குலச் சிறையாரை

சிரபுரச் செல்வர் அவர் உரை கேட்டுத்

‘செம்பியர் பெருமான் குல மகளார்க்கும் திருந்திய

சென்ற காலத்தின் பழுது இலாத் திறமும்

இங்கு எழுந்து அருளும் பெருமை கேட்டு

ஆங்ஙனம் போற்றி அடி பணிந்து அவர்

அன்பராய் அவர் முன் பணிந்த சீர்

தொண்டர்தாம் போற்றிக் காட்டிடக் கண்டு துணைமலர்க்

 பாடிய பதிகம் பரவியே வந்து

ஆளும் அங்கணர் ஆலவாய் அமர்ந்து இனிது

 அங்கம் எட்டினும் ஐந்தினும் அளவு

 நீல மா மிடற்று ஆலவாயான்

 சேர்த்தும் இன் இசைப் பதிகமும்

பிள்ளையார் எழுந்து அருளி முன் புகுதும்

மருங்கில் மந்திரியார் பிள்ளையார் கழல் வணங்கிக்

தென்னவன் பெருந் தேவியார் சிவக் கன்றின்

 ஞான போனகர் எதிர் தொழுது

 யாழின் மென் மொழியார் மொழிந்து

 இன்னவாறு அருள் செய்திடத் தொழுது

 செல்வம் மல்கிய திரு ஆல

அத் திருத் தொண்டர் தங்களுக்கு அருள்

 பரவு காதலின் பாண்டிமா தேவியார்

வழுதி மாநகர் அதனிடை மாமறைத் தலைவர்

அங்கண் மேவிய சமணர்கள் பிள்ளையார் அமர்ந்த

மற்று இவ் வான் பழி மன்னவன்

வாயில் காவலர் மன்னவன் தனை எதிர்

 புக்க போது அவர் அழிவுறு

 ‘ஆவதேல் நுமக்கு அடுத்தது கூறுவீர்’

 என்று கூறலும் ‘கேட்டு முட்டு

 ‘மாலை வெண் குடை வளவர்

என்று கூறுவார் இத்திறம் முன்பு தாம்

மற்ற மா மறை மைந்தன் இம்

 ‘வந்த அந்தணன் தன்னை நாம்

 ‘ஆவது ஒன்று இதுவே ஆகில்

மன்னவன் உரைப்பது இன்றி இருப்ப மா

 தேவியார் தம்மை நோக்கித் தென்னவன்

வெண் பொடி பூசும் தொண்டர் விரவினார்

மன்னவன் உரைப்பக் கேட்டு மங்கையர்க்கரசியார் தாம்

சிந்தையில் களிப்பு மிக்குத் திருக் கழுமலத்தார்

கொற்றவன் அமைச்சனாரும் கைதலை குவித்து நின்று

மானியார் தாமும் அஞ்சி, ‘வஞ்சகப் புலையர்

இவர் நிலை இதுவே ஆக இலங்குவேல்

 ஆதி மந்திரம் அஞ்சு எழுத்து

 தளர்ந்து மற்று அவர் தாம்

மந்திரச் செயல் வாய்த்து இல மற்று

 திரு மடப் புறச் சுற்றினில்

கழுமலப் பதிக் கவுணியர் கற்பகக் கன்றைத்

‘என் பொருட்டு அவர் செய்த தீங்கு

 வெய்ய தீங்கு இது வேந்தன்

பாண்டிமா தேவியார் தமது பொற்பில் பயிலும்

 திருந்து இசைப் பதிகத் தொடை

 செய்ய மேனியர் திருமகனார் உறை

இரவு பாதகர் செய்த தீங்கு இரவி

பெருகும் அச்சமோடும் ஆர் உயிர் பதைப்பவர்

‘அரசனுக்கு வெப்பு அடுத்தது என்று அருகு

வேந்தனுக்கு மெய் விதிர்ப்பு உற வெதுப்புறும்

 உணர்வும் ஆவியும் ஒழிவதற்கு ஒரு

மருத்து நூலவர் தங்கள் பல் கலைகளில்

வேந்தனுக்கு மெய் விதிர்ப்பு உற வெதுப்புறும்

மால் பெருக்கும் சமண்கையர் மருங்கு சூழ்ந்து

 கருகிய மாசு உடையக்கைத் தீயோர்

பாண்டி மாதேவியாரும் பயம் எய்தி அமைச்சர்

கொற்றவன் அமைச்சனாரம் குலச்சிறையாரும் தாழ்ந்து மற்று

 இரு திறத்தவரும் மன்னன் எதிர்

மீனவன் செவியின் ஊடு மெய் உணர்வு

மன்னவன் அவரை நோக்கி ‘மற்று இவர்

காயமும் மனமும் மாசு கழுவுதல் செய்யார்

என்று முன் கூறிப் பின்னும் ‘யான்

பாய் உடைப் பாதகத்தோர் திரு மடப்

மன்னவன் இடும்பை தீர மற்று அவன்

திருமடம் சாரச் சென்று. ‘சேயரிக் கண்ணினார்

பாண்டி மாதேவியாரும் பரிவுடை அமைச்சனாரும் ஈண்டு

 ஞானத்தின் திரு உருவை நான்

கண்ட பொழுது அமண் கொடியோர் செய்த

 உரை குழறி மெய்ந் நடுங்கி

அருமறை வாழ் பூம்புகலி அண்ணலார் அடி

 வெம் சமணர் முன் செய்த

 ‘வெய்ய தொழில் அமண் குண்டர்

 என்று அவர் உரைத்த போதில்

மொழிந்து அருள அது கேட்டு முன்

 ‘ஆவதும் அழிவும் எல்லாம் அவர்

 வையகம் உய்ய வந்த வள்ளலார்

 ‘நோக்கிட விதி இலாரை நோக்கி

கான் இடை ஆடுவாரைக் ‘காட்டு மா

‘ஆலமே அமுதம் ஆக உண்டு வானவர்க்கு

நாதர் தம் அருள் முன்பெற்று நாடிய

 அம் மலர்க் குழலினார்க்கும் அமைச்சர்க்கும்

 பல்லிய நாதம் பொங்கப் படர்

கண்ணினுக்கு அணியாய் உள்ளார் எழுச்சியின் காட்சி

தென்னவன் தேவி யாரும் திருமணிச் சிவிகை

கொற்றவன் தன் பால் முன்பு குலச்சிறையார்

மந்திரி யாரைப் பின்னும் எதிர் செல

 நின் அற நெறியை நீயே

பொய் தவம் ஆகக் கொண்ட புன்

என்று அவன் உரைப்பக் குண்டர் எண்ணம்

 குலச்சிறையார் முன்பு எய்தக் கொற்றவன்

கண்ட அப்பொழுதே வேந்தன் கை எடுத்து

செழியனும் பிள்ளையார் தம் திருமேனி காணப்

பொன்னி வளம் திரு நாட்டுப் புனல்

பிள்ளையார் செம் பொன் மணிப் பீடத்தில்

காலை எழும் கதிரவனைப் புடை சூழும்

பிள்ளையார் அது கேளாப் ‘பேசுக நும்

தென்னவன் தன்னை நோக்கித் ‘திருமேனி எளியர்

 மாறனும் அவரை நோக்கி ‘வருந்தல்

 ஞான ஆர் அமுதம் உண்டார்

பெற்றியால் அருளிச் செய்த பிள்ளையார் தமக்கும்

மன்னவன் மாற்றம் கேட்டு வடிவு போல்

 யாதும் ஒன்று அறிவு இலாதார்

தென்னவன் நோக்கம் கண்டு திருக் கழுமலத்தார்

திருவளர் நீறு கொண்டு திருக்கையால் தடவத்

உறி உடைக் கையர் பாயின் உடுக்கையர்

பலர் தொழும் புகலி மன்னர் ஒரு

மன்னவன் மொழிவான் ‘என்னே! மதித்த இக்

‘வெந் தொழில் அருகர் தோற்றீர் என்னை

திருமுகம் கருணை காட்டத் திருக்கையால் நீறு

கொற்றவன் தேவியாரும் குலச்சிறையாரும் தீங்கு செற்றவர்

மீனவன் தன் மேல் உள்ள வெப்பு

கந்து சீறும் மால் யானை மீனவன்

 சைவமைந்தர் சொல்லின் வென்றி சந்த

பிள்ளையாரும் ‘உங்கள் வாய்மை பேசுமின்கள்’ என்றலும்

என்று வாது கூறலும் இருந்த தென்னர்

என்ன வாது செய்வது என்று உரைத்ததே

என்ற போது மன்னன் ஒன்று இயம்பும்

 அப்படிக்கு எதிர் அமணரும் அணைந்து

ஏய மாந்தரும் இந்தனம் குறைத்து உடன்

செங்கண் ஏற்றவரே பொருள் என்று தாம்

சாற்றும் மெய்ப் பொருள் தரும் திருமுறையினைத்

அத் திருப் பதிகத்தினை அமர்ந்து கொண்டு

நன்மை உய்க்கும் மெய்ப் பதிகத்தின் நாதன்

 செய்ய தாமரை அக இதழினும்

 இட்ட ஏட்டினில் எழுதிய செந்தமிழ்ப்

மையல் நெஞ்சு உடை அமணரும் தம்

அஞ்சும் உள்ளத்தர் ஆகியும் அறிவிலா அமணர்

 மான மன்னவன் அவையின் முன்

எடுத்த ஏட்டினை அவையின் முன் காட்டி

அருகர் தாம் இட்ட ஏடு வாங்கச்

 செய்வது ஒன்று அறிகிலாதார் திகைப்பினால்

 வெப்பு எனும் தீயில் யான்

 தென்னவன் நகை உள்கொண்டு செப்பிய

தோற்கவும் ஆசை நீங்காத் துணிவிலார் சொல்லக்

 ‘நீடு மெய்ப் பொருளின் உண்மை

 என்று அமண் கையர் கூற,

அங்கு அது கேட்டு நின்ற அமணரும்

 மற்று அவர் சொன்ன வார்த்தை

 பிள்ளையார் முன்னம் பைம் பொன்

 தென்னவன் வெப்புத் தீர்ந்து செழுமணிக்

 ‘மீனவன் கொண்ட வெப்பை நீக்கி

 ‘எரியிடை வாதில் தோற்றது இவர்க்கு

 ‘ஏதமே விளைந்தது இந்த அடிகள்மார்

 ‘அடிகள்மார் முகங்கள் எல்லாம் அழிந்தன

 ‘நெருப்பினில் தோற்றார் தாங்கள் நீரில்

 ‘ஏடுகள் வைகை தன்னில் இடுவதற்கு

‘தோற்றவர் கழுவில் ஏறத் துணிவதே அருகர்’

 இன்னன இரண்டு பாலும் ஈண்டினர்

 ‘தென் தமிழ் விளங்க வந்த

 பல் மணி முரசம் சூழ்ந்த

 கார் கெழு பருவம் வாய்ப்பக்

ஆற்றில் நீர் கடுக ஓடும் மருங்கு

படு பொருள் இன்றி நெல்லில் பதடி

 ஆறு கொண்டு ஓடும் ஏட்டைத்

 காணவும் எய்தா வண்ணம் கடலின்

 வேறு ஒரு செயல் இலாதார்

மாசு சேர் அமணர் எல்லாம் மதியினில்

 தென்னவன் மாறன் தானும் சிரபுரத்துத்

உலகியல் வேத நூல் ஒழுக்கம் என்பதும்

 ‘அந்தணர் தேவர் ஆன் இனங்கள்

வேள்வி நல் பயன் ‘வீழ் புனல்

‘ஆழ்க தீயது’ என்று ஓதிற்று அயல்

சொன்ன ‘வையகமும் துயர் தீர்கவே’ என்னும்

 ‘அரிய காட்சியர்’ என்பது அவ்

 ‘ஆயினும் பெரியார் அவர்’ என்பது

பின்பும் ‘ஆர் அறிவார் அவர் பெற்றி

 ‘வெந்த சாம்பல் விரை’ என்பது

 ‘தமக்குத் தந்தையர் தாய் இலர்’

 தம்மையே சிந்தியார் எனும் தம்மை

எந்தையார் அவர் எவ்வகையார் கொல்’ என்று

‘ஆதி ஆள்பால் அவர்க்கு அருளும் திறம்

 அன்ன ஆதலில் ‘ஆதியார் தாள்

 மன்னும் ‘ஏதுக்களால் எனும்’ வாய்மைதான்

 தோன்று காட்சி ‘சுடர் விட்டு

‘மாதுக்கம் நீங்கல் உறுவீர் மனம் பற்றும்’

 ஈண்டு ‘சாதுக்கள்’ என்று எடுத்து

 ‘ஆடும்’ எனவாம் திருப்பாட்டின் அமைத்த

கருதும் ‘கடிசேர்ந்த’ என்னும் திருப் பாட்டில்

 ‘வேத முதல்வன்’ எனும் மெய்த்

பா உற்ற ‘பார் ஆழி வட்டத்’

 ‘மால் ஆயவன்’ என்ன வரும்

ஆன ‘அற்று அன்றி’ என்ற அத்திருப்

 வெறியார் பொழில் சண்பையர் வேந்தர்

அலரும் விரை சூழ் பொழில் காழியுள்

 திரு உடைப் பிள்ளையார் தம்

 ‘எம்பிரான் சிவனே எல்லாப் பொருளும்’

 ஏடு நீர் எதிர்ந்து செல்லும்

ஆற்றின் மேல் செல்லும் ஏடு தொடர்ந்து

 ஏடகம் பிள்ளையார் தாம் ‘வன்னி’

 தலை மிசை வைத்துக்கொண்டு தாங்க

மற்று அவர் பிள்ளையார் தம் மலர்

 மன்னவன் மாறன் கண்டு மந்திரியாரை

 புகலியில் வந்த ஞானப் புங்கவர்

 பண்பு உடை அமைச்சனாரும் பார்

 தோற்றவர் கழுவில் ஏறித் தோற்றிடத்

 தென்னவன் தனக்கு நீறு சிரபுரச்

 பூதி மெய்க்கு அணிந்து வேந்தன்

 மீனவற்கு உயிரை நல்கி மெய்ந்

 மறையவர் வேள்வி செய்ய வானவர்

‘அங்கயல் கண்ணி தன்னோடு ஆலவாய் அமர்ந்த

 எண் அரும் பெருமைத் தொண்டர்

ஆலவாய் அண்ணல் கோயில் அங்கண் முன்

தென்னவன் தானும் எங்கள் செம்பியன் மகளார்

 கைகளும் தலை மீது ஏறக்

‘ஒன்று வேறு உணர்வும் இல்லேன் ஒழிவு

தென்னவன் பணிந்து நின்று ‘திரு ஆல

சீர் உடைப் பிள்ளையாரும் சிறப்பு உடை

நீடு சீர்த் தென்னர் கோனும் நேரியன்

திருவிய மகத்தின் உள்ளும் திரு நீல

 பூழியன் மதுரை உள்ளார் புறத்து

மீனவன் தேவி யாரும் குலச் சிறையாரும்

செய் தவத்தால் சிவ பாத இருதயர்

‘ஆன புகழ்த் திருநாவுக்கரசர் பால் அவம்

துடி இடையாள் தன்னோடும் தோணியில் வீற்று

மா மறையோர் வளம் பதிகள் இடைத்

அங்கணரைப் பணிந்து போந்து அருகு அணைந்தார்

 செப்புதலும் அது கேட்டுத் திரு

 சிவ பாத இருதயர் தாம்

இருந்தவத்தோர் அவர் முன்னே இணை மலர்க்கை

‘மண்ணின் நல்ல’ என்று எடுத்து மனத்து

திருப் பதிகம் திருக்கடைக் காப்புச் சாத்திச்

ஆலின் கீழ் நால்வர்க்கு அன்று அறம்

 தேன் நிலவு பொழில் மதுரைப்

ஆறு அணிந்தார் தமை வணங்கி அங்குப்

பற்றார் தம் புரங்கள் மலைச் சிலையால

 புண்ணியனார் நெல்வேலி பணிந்து போற்றிப

செங்கண் மால் வழிபட்ட கோயில் நண்ணித

 சேதுவின் கண் செங்கண் மால்

அந்நகரில் அமர்ந்து அங்கண் இனிது மேவ

அப் பதியைத் தொழுது வடதிசை மேல்

பதி நிலவு பாண்டி நாடு அதனில்

அந் நகரில் இனிது அமர்வார் அருகு

பொங்கு புனல் காவிரி நாடு அதனின்

சால மிகத் தளர் வாரைத் தளரா

பொன்னி வளம் தரு நாடு புகுந்து

மலைவளர் சந்தனம் அகிலும் தேக்கும் உந்தி

தேவர் பிரான் அமர்ந்த திருக்கொள்ளம் பூதூர

உம்பர் உய்ய நஞ்சு உண்டார் அருளால்

 நீண் நிலைக் கோபுரம் அதனை

போற்றி இசைத்துப் புறம் போந்து அங்கு

நீடு திருத் தொண்டர் புடை சூழ

 ‘தென்னவர் கோன் முன் அமணர்

சீர் நிலவு திருத்தெளிச் சேரியினைச் சேர்ந்

புல் அறிவின் சாக்கியர்கள் அறிந்தார் கூடிப

மற்றவர்கள் வெவ் உரையும் பிள்ளையார் முன

 புத்தர் இனம் புடை சூழப்

‘வரும் இடத்தில் அழகு இது ஆம்

 ஏறு உயர்த்தார் சைவ நெறி

 மற்றவர்கள் நிலைமையையும் புத்த நந்த

அஞ்சி அகன்று ஓடிய அப்புத்தர் எல்லாம

அத்தன்மை கேட்டு அருளிச் சண்பை வந்

 சென்றவர்கள் தேரர் குழாம் அணைந்து

அங்கு அணைந்து மண்டபத்துப் புத்தரோடும பிள்ளையார்

கற்பங்கள் அனைத்தினிலும் பிறந்து வீந் திமாறும்

என்று உரைத்த சாரி புத்தன் எதிர்

ஆங்கு அவன்தான் உரைத்த மொழி கேட்ட

 கந்தம் ஆம் வினை உடம்பு

சொன்ன உரை கேட்டு அருளி அன்பர்

 ‘இப்படியால் எய்தும்’ என இசைத்து

 அவ் உரை கேட்டு எதிர்

 உணர்வு பொதுச் சிறப்பு என்ன

எடுத்து உரைத்த புத்தன் எதிர் இயம்பும்

 ‘ஆதலினால் உன் இறைவன் பொருள்கள்

 புந்தியினால் அவர் உரைத்த பொருளின்

 அன்று அவர்க்குக் கவுணியர் கோன்

 அந்நகரில் அடியார்கள் எதிர் கொள்ளப்

அங்கு அவரும் அடி போற்றி ஆண்ட

 அப்பரிசு அங்கு அவர் மொழிய

பூ விரியும் தடம் சோலை புடை

அந்தணர் சூளா மணியார் பூந் துருத்திக்கு

 ‘எதிர் சென்று பணிவன்’ என

திருச்சின்னம் பணிமாறக் கேட்ட நால்திசை உள்ளோர்

வந்து அணைந்த வாகீசர் வண் புகலி

 ‘அப்பர் தாம் எங்கு உற்றார்

அவ் வார்த்தை கேட்டு அஞ்சி அவனியின்

 சூழ்ந்து மிடைந்து அருகு அணையும்

 திருஞான சம்பந்தர் திருநாவுக்கரசர் தமைப்

 அன்பர் குழாத்தொடும் செல்வார் ஆன்

 பொய் இலரைப் பணிந்து போற்றியே

 வாக்கின் தனி மன்னர் வண்புகலி

காழியினில் வந்த கவுணியர் தம் போர்

பிள்ளையார் தாமும் அவர் முன் தொழுது

தென்னற்கு உயிரோடு நீறு அளித்துச் செங்கமலத்து

 சொல்லின் பெரு வேந்தர் தொண்டை

அங்கணரைப் போற்றி எழுந்து ஆண்ட அரசு

வாகீச மாமுனிவர் மன்னு திரு ஆலவாய்

பூந் துருத்தி மேவும் புனிதர் தமைப்

 மாடு புனல் பொன்னி இழிந்து

 செங்கண் விடையார் திருப் பழனம்

தென்னாட்டு அமண் மாசு அறுத்துத் திரு

 போதம் நீடு மா மறையவர்

அங்குஅம் மா நிலத்து எட்டு உற

முற்றும் மெய் எலாம் புளகங்கள் முகிழ்த்து

சீரின் மல்கிய திருப்பதிகத்தினில் திருக் கடைக்

 தாதையாரும் அங்கு உடன் பணிந்து

நறவம் ஆர் பொழில் புகலியில் நண்ணிய

 அங்கு அணைந்து அருமறைக் குலத்

நீல மா விடம் திரு மிடற்று

தாண்டகத் திரு நாட்டினைச் சார்ந்து வந்து

 ‘அப்பர் நீர் இனி இங்கு

செல்வம் மல்கிய தில்லை மூதூரினில் திரு

 கன்னி மாவனம் காப்பு என

வக்கரைப் பெருமான் தனை வணங்கி அங்கு

ஆதி தேவர் அங்கு அமர்ந்த வீரட்டானம்

பரவி ஏத்திய திருப் பதிகத்து இசை

சென்று அணைந்து சிந்தையின் மகிழ் விருப்பொடு

கோவல் நீடிய வீரட்டம் அமர்ந்தவர் குரை

 சீரின் மன்னிய பதிகம் முன்

அண்ணாமலை அங்கு அமரர்பிரான் வடிவு போன்று

அங்கண் அணைவார் பணிந்து எழுந்து போற்றி

 ஆதி மூர்த்தி கழல் வணங்கி

மங்கை பாகர் திருஅருளால் வணங்கிப் போந்து

தேவர் முனிவர்க்கு ஓத்து அளித்தார் திரு

 சண்பை வேந்தர் தண் தரளச்

 வாரணத்தின் உரி போர்த்த மைந்தர்

 தொழுது விழுந்து பணிந்து எழுந்து

‘அங்கை அனல் ஏற்றவர்க்கு அடியேன் ஆக்கும்

 பரமனார் தம் திருத் தொண்டர்

விருப்பு மேன்மைத் திருக் கடைக் காப்பு

சீரின் மன்னும் திருக்கடைக் காப்பு ஏற்றிச்

தென் நாட்டு அமண் மாசு அறுத்தார்

பிள்ளையார் தம் திருவாக்கில் பிறத்தலால் அத்

 அங்கண் அமரர் பெருமானைப் பணிந்து

ஆதி முதல்வர் குரங்கு அணில் முட்டத்தை

 நீடு காஞ்சி வாணரும் நிலவு

கொடி நிரைத்த வீதியில் கோலவே திகைப்

 கோதைமாதர் ஆடலும் குலாவும் தொண்டர்

சண்பை ஆளும் மன்னர் முன்பு தொண்டர்

சேண் உயர்ந்த வாயில் நீடு சீர்

 வியல் நெடும் தெருவின் ஊடு

 இன்ன வண்ணம் யாவரும் இன்பம்

 கம்பவாணர் கோயில் வாயில் கண்டுகை

செம் பொன் மலைக் கொடி தழுவக்

 பல முறையும் பணிந்து எழுந்து

 பாடினார் பணிவு உற்றார் பரிவு

 மருவிய ஏழ் இசை பொழிய

 புறத்து அணைந்த தொண்டருடன் போந்து

திரு ஏகம்பத்து அமர்ந்த செழுஞ் சுடரைச்

நீடு திருப் பொழில் காஞ்சி நெறிக்காரைக்

எண் திசையும் போற்றி இசைக்கும் திருப்பதி

அப்பதியில் விருப்பினொடும் அங்கணரைப் பணிந்து அமர்வார்

திருமால் பேறு உடையவர் தம் திரு

 அங்கு உள்ள பிற பதியில்

 திருத்தொண்டர் பலர் சூழத் திரு

தொழுது பல முறை போற்றிச் சுரர்

 குன்ற நெடும் சிலை ஆளர்

இம்மையிலே புவி உள்ளோர் யாரும் காண

 மாலை இடை யாமத்துப் பள்ளி

துஞ்ச வருவார் என்றே எடுத்த ஓசைச்

நீடும் இசைத் திருப் பதிகம் பாடிப்

திருப்பாசூர் அணைந்து அருளி அங்கு மற்றச்

 மன்னு திருப்பதிக இசைப் பாடிப்

மிக்க பெரும் காதலுடன் தொண்டர் சூழ

 இறைவர் திருக்காரிகரை இறைஞ்சி அப்பால்

மாதவர்கள் நெருங்கு குழாம் பரந்து செல்ல

கானவர் தம் குலம் உலகு போற்ற

அம் பொன் மலைக் கொடி முலைப்பாள்

திசை அனைத்தும் நீற்றின் ஒளி தழைப்ப

வந்து அணைந்த மாதவத்தோர் வணங்கித் தாழ்ந்து

திருந்திய இன் இசை வகுப்புத் திருக்

தாழ்ந்து எழுந்து திருமலையைத் தொழுது கொண்டே

 உள்ளத்தில் தெளிகின்ற அன்பின் மெய்ம்மை

 பங்கயக் கண் அருவி நீர்

யாவர்கலும் அறிவரிய இறைவன் தன்னை ஏழ்

அங்கண் வடதிசை மேலும் குடக்கின் மேலும்

கூற்று உதைத்தார் மகிழ்ந்த கோ கரணம்

தென் திசையில் கயிலை எனும் திருக்காளத்தி

மன்னு புகழ்த் திருத் தொண்டர் குழாத்தினோடும்

திருவேற்காடு அமர்ந்த செழுஞ்சுடர் பொன் கோயில்

மிக்க திருத் தொண்டர் தொழுது அணையத்

பொன் திரள்கள் போல் புரிந்த சடையார்

 இன்ன தன்மையில் பிள்ளையார் இருந்தனர்

 அரு நிதித் திறம் பெருக்குதற்கு

தம்மை உள்ளவாறு அறிந்த பின் சங்கரற்கு

கற்றை வார் சடை முடியினார் அடியவர்

ஆன நாள் செல அருமறைக் கவுணியர்

 செல்வம் மல்கிய சிர புரத்தலைவர்

 நிகழும் ஆங்கு அவர் நிதிப்

 அரிய நீர்மையில் அருந்தவம் புரிந்து

 நல்ல நாள் பெற ஓரையின்

ஆறு சூடிய முடியினார் அடியவர்க்கு அன்பால்

சூத நல் விணை மங்கலத் தொழில்

 யாவரும் பெரு மகிழ்ச்சியால் இன்பு

திங்கள் தோறும் முன் செய்யும் அத்

தளரும் மின்னின் அங்குரம் எனத் தமனியக்

அழகின் முன் இளம் பதம் என

 பொற்றொடிச் சிறு மகளிர் ஆயத்தொடும்

தந்தையாரும் அத் தளிர் இளம் கொம்பு

 ஆய நாள்களில் அமண் பயில்

நெருப்பில் அஞ்சினார் தங்களை நீரில் ஒட்டிய

இன்னவாறு எலாம் அறிந்துளார் எய்தி அங்கு

 சுற்றம் நீடிய கிளை எலாம்

 எல்லை இல் பெரும் களிப்பினால்

அன்பர் இன்புறும் ஆர்வத்தின் அளித்த பாங்கு

 மௌவல் மாதவிப் பந்தரில் மறைந்து

 நாலு தந்தமும் என்பு உறக்

தரையில் வீழ் தரச் சேடியர் வெருக்கொடு

விடம் தொலைத் திடும் விஞ்சையில் பெரியராம்

மருந்தும் எண் இல மாறு இல

ஆவி தங்கு பல் குறிகளும் அடைவு

சிந்தை வெம் துயர் உறு சிவநேசரும்

 முரசு இயம்பிய மூன்று நாள்

உடைய பிள்ளையார்க்கு என இவள் தனை

சீரின் மன்னிய சிவநேசர் கண்டு உளம்

கன்னி மாடத்தில் முன்பு போல் காப்பு

மாலை சாந்தொடும் மஞ்சனம் நாள் தொறும்

சண்பை மன்னவர் திரு ஒற்றியூர் நகர்

சொன்னவர்க்கு எலாம் தூசொடு காசு பொன்

 மகர தோரணம் வண் குலைக்

இன்னவாறு அணி செய்து பல் குறைவு

 ஆய வேலையில் அருமறைப் புகலியர்

மாறு இல் வண் பெரு வணிகரும்

காழி நாடரும் கதிர் மணிச் சிவிகை

 அத் திறத்து முன் நிகழ்ந்தது

 கங்கை வார் சடையார் கபாலீச்சரத்து

 தேவர் தேவனைத் திருக் கபாலீச்சரத்து

போற்றி மெய் அருள் திறம் பெறு

ஒருமை உய்த்த நல் உணர்வினீர் உலகவர்

அந்தம் இல் பெரு மகிழ்ச்சியால் அவனி

மூடு பன் மணிச் சிவிகை உள்பெய்து

 மூடு பன் மணிச் சிவிகை

அங்கணாளர் தம் அபிமுகத்தினில் அடி உறைப்பால்

மாடம் ஓங்கிய மயிலை மா நகர்

 தொண்டர் தம் பெரும் குழாம்

இந்த மாநிலத்து இறந்துள்ளோர் என்பினைப் பின்னும்

மண்ணினில் பிறந்தார் பெறும் பயன் மதி

 மன்னுவார் சடையாரை முன் தொழுது

ஆன தன்மையின் அத்திருப் பாட்டினில் அடைவே

தேற்றம் இல் சமண் சாக்கியத் திண்ணர்இச்

 எடுத்த பாட்டினில் வடிவு பெற்று

 ஆங்கனம் எழுந்து நின்ற அணங்கினை

 தேவரும் முனிவர் தாமும் திரு

அங்கு அவள் உருவம் காண்பார் அதிசயம்

கன்னி தன் வனப்புத் தன்னைக் கண்களால்

 பாங்கு அணி சுரும்பு மொய்த்த

பருவ மென் கொடிகள் பண்டு புரம்

 மண்ணிய மணியின் செய்ய வளர்

பணி வளர் அல்குல் பாவை நாசியும்

 இளம் மயில் அனைய சாயல்

வில் பொலி தரளக் கோவை விளங்கிய

எரி அவிழ் காந்தள் மென் பூத்

ஏர் கெழு மார்பில் பொங்கும் ஏந்து

 காம வேள் என்னும் வேடன்

 பிணி அவிழ் மலர் மென்

வரிமயில் அனைய சாயல் மங்கை பொன்

 பூ அலர் நறும் மென்

கற்பகம் ஈன்ற செவ்விக் காமரு பவளச்

எண்ணில் ஆண்டு எய்தும் வேதாப் படைத்தவள்

இன்னணம் விளங்கிய ஏர் கொள் சாயலாள்

 அணங்கினும் மேம்படும் அன்னம் அன்னவள்

 சீர் கெழு சிவ நேசர்

 பெருகிய அருள் பெறும் வணிகர்

மற்று அவர் தமக்கு வண் புகலி

 வணிகரும் சுற்றமும் மயங்கிப் பிள்ளையார்

 தெள்ளு நீதியின் முறை கேட்ட

 பான்மையால் வணிகரும் பாவை தன்

தேவர் பிரான் அமர்ந்து அருளும் திருக்

தொழுது புறம் போந்து அருளித் தொண்டர்

 திருத்தொண்டர் அங்கு உள்ளார் விடை

 திருவான்மியூர் மன்னும் திருத்தொண்டர் சிறப்பு

மிக்கு உயர்ந்த கோபுரத்தை வணங்கி வியன்

 தாழ்ந்து பல முறை பணிந்து

 பரவி வரும் ஆனந்தம் நிறைந்த

அங்கண் அமர்வார் உலகு ஆளுடையாரை அருந்தமிழின்

சென்னி இள மதி அணிந்தார் மருவு

 கண்ட பொழுதே கலந்த காதலால்

இருந்த இடைச் சுரம் மேவும் இவர்

 நிறைந்து ஆரா வேட்கையினால் நின்று

சென்று அணையும் பொழுதின் கண் திருத்தொண்டர்

திருக்கழுக் குன்றத்து அமர்ந்த செங்கனகத் தனிக்

இன்பு உற்று அங்கு அமர்ந்து அருளி

 ஆதி முதல் வரை வணங்கி

ஏறு அணிந்த வெல் கொடியார் இனிது

 அரசிலியை அமர்ந்து அருளும் அங்கண்

எல்லை இல் ஞானத் தலைவர் எழுந்து

 திரு எல்லையினைப் பணிந்து சென்று

 நலம் மலியும் திருவீதி பணிந்து

 வணங்கி மிக மனம் மகிழ்ந்து

 தொண்டர் மனம் பிரியாத திருப்படியைத்

அந்நிலைமை அடைந்து திளைத்து ஆங்கு எய்தாக்

திருந்திய சீர்த் தாதையார் சிவ பாத

ஆங்கு அவரைக் கண்டு சிறப்பு அளித்து

 தென் புகலி அந்தணரும் தில்லை

 நல் தவர் தம் குழாத்தோடு

 பல் பதிகள் கடந்து அருளிப்

மன்னும் இசை மொழி வண்டார் குழல்

 வாழி வளர் புறம்பணையின் மருங்கு

 சேண் உயர்ந்த திருத்தோணி வீற்று

 முன் இறைஞ்சித் திருவருளின் முழு

பரவு திருப் பதிகங்கள் பலவும் இசையினில்

 மாளிகையின் உள் அணைந்து மறையவர்கட்கு

 காழி நாடு உடைய பிரான்

வந்தவரை எதிர் கொண்டு மனம் மகிழ்ந்து

பெரு மகிழ்ச்சியுடன் செல்லப் பெருந்தவத்தால் பெற்றவரும்

 நாட்டு மறை முறை ஒழுக்கம்

 மற்று அவர் தம் மொழி

அருமறையோர் அவர் பின்னும் கை தொழுது

மறை வாழ அந்தணர் வாய்மை ஒழுக்கம்

ஏதம் இல் சீர் மறையவரின் ஏற்ற

 திரு ஞான சம்பந்தர் திரு

 திருஞான சம்பந்தர் சீர் பெருக

 மிக்க திருத்தொண்டர்களும் வேதியரும் உடன்

 ஒப்பு அரிய பேர் உவகை

 எதிர் கொண்டு மணி மாடத்தினில்

ஞான போனகருக்கு நல்தவத்தின் ஒழுக்கத்தால் ஊனம்

உம்முடைய பெருந்தவத்தால் உலகு அனைத்தும் ஈன்று

பேர் உவகையால் இசைவு பெற்றவர் தாம்

 திருமணம் செய் கலியாணத் திருநாளும்

செல்வம் மலி திருப்புகலிச் செழும் திரு

 அருந்தவத்தோர் அந்தணர்கள் அயல் உள்ளோர்

மன்னு பெரும் சுற்றத்தார் எல்லாரும் வந்து

சேண் உயரும் மாடங்கள் திருப் பெருகு

நீடு நிலைத் தோரணங்கள் நீள் மறுகு

மன்றல் வினைத் திரு முளை நாள்

எங்கணும் மெய்த் திருத்தொண்டர் மறையவர்கள் ஏனையோர்

மங்கல தூரிய நாதம் மறுகு தொறும்

 எண் திசையில் உள்ளோரும் ஈண்டு

மா மறை நூல் விதிச் சடங்கில்

குங்குமத்தின் செழும் சேற்றின் கூட்டு அமைப்போர்

இனைய பல வேறு தொழில் எம்மருங்கும்

 மாறு இலா நிறை வளம்

 வேத வாய்மையின் விதி உளி

 நகர் வலம் செய்து புகுந்த

செம் பொனின் பரிகலத்தினில் செந்நெல் வெண்பரப்பின்

 நாத மங்கல முழக்கொடு நல்

ஆர்வம் மிக்கு எழும் அன்பினால் மலர்

கண்ட மாந்தர்கள் கடி மணம் காண

 நிரந்த கங்குலின் நிதிமழை விதி

அஞ்சிறைச் சுரும்பு அறை பொழில் சண்பை

 பரம்பு தம் வயின் எங்கணும்

 நங்கள் வாழ்வு என வரும்

 அளக்கர் ஏழும் ஒன்று ஆம்

சந்த மென் மலர்த் தாது அணி

எண் திசை திறத்து யாவரும் புகலி

 ஏல இந்நலம் யாவையும் எழுச்சி

காழி மாநகர் வேதியர் குழாத்தொடும் கலந்து

 ஆன வாகனம் ஏறுவார் யாரும்

சங்கொடு தாரை சின்னம் தனிப் பெரும்

கோதையர் குழல் சூழ் வண்டின் குழாத்து

விண்ணினை விழுங்க மிக்க வெண் துகில்

சிகையொடு மான் தோல் தாங்கும் கிடையும்

அறுவகை விளங்கும் சைவத்து அளவு இலா

 விஞ்சையர் இயக்கர் சித்தர் கின்னரர்

 மற்று இவர் மிடைந்து செல்லும்

 தவ அரசு ஆள உய்க்கும்

 பெருமணக் கோயில் உள்ளார் மங்கலம்

நாதரைப் பணிந்து போற்றி நல் பொருள்

 பொன் குடம் நிறைந்த வாசப்

 திருவடி மலர் மேல் பூத்த

தண் சுடர்ப் பரிய முத்துத் தமனிய

ஒளி கதிர்த் தரளக் கோவை உதர

வாள் விடு வயிரக் கட்டு மணிவிரல்

 திருக் கழுத்து ஆரம் தெய்வக்

 நீற்று ஒளி தழைத்துப் பொங்கி

 இவ்வகை நம்மை ஆளும் ஏர்வளர்

 அழகினுக்கு அணி ஆம் வெண்ணீறும்

எழுந்தன சங்க நாதம் இயம்பின இயங்கள்

படர் பெருந்தொங்கல் பிச்சம் பைம் கதிர்ப்

 சீர் அணி தெருவின் ஊடு

 மண்ணினுக்கு இடுக்கண் தீர வந்தவர்

 முற்றும் மெய்ஞ்ஞானம் பெற்ற மூர்த்தியார்

செம் பொன் செய் வாசிச் சூட்டுத்

 மா மறை மைந்தர் எல்லாம்

 விண்ணவர் மலரின் மாரி விசும்பு

பொன் அணி சங்கின் வெள்ளம் பொலிவுடன்

மறைக்குல மனையின் வாழ்க்கை மங்கல மகளிர்

 ஆங்கு முன் இட்ட செம்

எதிர் வரவேற்ற சாயல் இளம் மயில்

 மங்கலம் பொலிய ஏந்தி மாதரார்

 அகில் நறும் தூபம் விம்ம

திருமகள் கொடுக்கப் பெற்ற செழு மறை

 வந்து முன் எய்தித் தான்

விருப்பினால் விளக்கி மிக்க புனித நீர்

பெருகு ஒளி ஞானம் உண்ட பிள்ளையார்

நல் தவக் கன்னியார் கை ஞான

கம் ஆம் சிவ மெய்ஞ் ஞானம்

புனித மெய்க் கோலம் நீடு புகலியார்

பத்தியில் குயிற்றும் பைம் பொன் பவளக்

 மறை ஒலி பொங்கி ஓங்க

 அருப்பு மென் முலையினார் அணிமலர்க்

மந்திர முறையால் உய்த்த எரிவலம் ஆக

மலர் பெரும் கிளையும் தொண்டர் கூட்டமும்

 சிவன் அமர்ந்து அருளும் செல்வத்

காதல் மெய்ப் பதிகம் கல்லூர்ப் பெருமணம்

 தேவர்கள் தேவர் தாமும் திருஅருள்

கோயில் உள் பட மேல் ஓங்கும்

 ஞான மெய்ந் நெறி தான்

வரும் முறைப் பிறவி வெள்ளம் வரம்பு

சீர் பெருகு நீல நக்கர் திரு

அணி முத்தின் சிவிகை முதல் அணி

ஆறு வகைச் சமயத்தில் அருந்தவரும் அடியவரும்

 காதியைக் கைப்பற்றிக் கொண்டு வலம்

 பிள்ளையார் எழுந்து அருளிப் புக்கு

 கண் நுதலார் திருமேனி உடன்

அருந்தமிழா கரர் சரிதை அடியேனுக்கு அவர்

 நீடு வண் புகழ்ச் சோழர்

 இஞ்சி சூழ்வன எந்திரப் பந்தி

 விழவு அறாதன விளங்கு ஒளி

 நீரினில் பொலி சடை முடி

இன்ன வாழ் பதி அதன் இடை

 அங்கண் மிக்க அக் குடியினில்

 புதிய நாள் மதிச் சடைமுடியார்

நாவலூர் மன்னர் நாதனைத் தூது விட்டு

திருத் தொண்டத் தொகை அருளித் திருநாவலுர்

தாளாண்மை உழவு தொழில் தன்மை வளம்

செந்நெல்லும் பொன் அன்ன செழும் பருப்பும்

 ஆன செயல் அன்பின் வரும்

வன் தொண்டர் திருவாரூர் மாளிகைக்கு நெல்

 ஆரூரன் தனக்கு உன்பால் நெல்

அவ் இரவு புலர் காலை உணர்ந்து

நாவலூர் மன்னன் ஆர்க்கு நாயனார் அளித்த

குண்டை ஊர்க் கிழவர் தாமும் எதிர்

மனிதரால் எடுக்கும் எல்லைத்து அன்று நெல்

விண் இனை அளக்கும் நெல்லின் வெற்பினை

ஆள் இட வேண்டிக் கொள்வார் அருகு

 பகல் பொழுது கழிந்து அதன்

 தம் பிரான் அருள் போற்றித்

 பூங்கோயில் மகிழ்ந்து அருளும் புராதனரைப்

 கோவை வாய்ப் பரவையார் தாம்

 குண்டையூர் நெல் மலையைக் குறள்

அவ் இரவு புலர் காலை ஆரூரில்

 நீக்கு அரிய நெல் குன்று

வன் தொண்டர் தமக்கு அளித்த நெல்

அணி ஆரூர் மருகு அதனில் ஆள்

நம்பி ஆரூர் திருவாரூரில் நயந்து உறைநாள்

குலவு புகழ்க் கோட்டிலியார் குறை யிரந்து

தேவர் ஒதுங்கத் திருத்தொண்டர் மிடையும் செல்வத்

மாலும் அயனும் உணர்வு அரியார் மகிழும்

 தூய மணிப் பொன் தவிசில்

 பூம் தண் பனிநீர் கொடு

வேறு வேறு திருப் பள்ளித் தாமப்

செங்கோல் அரசன் அருள் உரிமைச் சேனாபதி

 ஆன விருப்பின் மற்று அவர்

அடியேன் பெற்ற மக்கள் இவர் அடிமை

கோதை சூழ்ந்த குழலாரைக் குறங்கின் வைத்து

 வென்றி வெள் ஏறு உயர்த்து

சிறப்பித்து அருளும் திருக்கடைக் காப்பு அதன்

 அங்கு நின்றும் எழுந்து அருளி

 நன்று மகிழும் சம்பந்தர் நாவுக்

இறைஞ்சிப் போந்து பரவையார் திரு மாளிகையில்

செறி புன் சடையார் திருவாரூர்த் திருப்

சென்று விரும்பித் திருப்புகலூர்த் தேவர் பெருமான்

 சிறிது பொழுது கும்பிட்டுச் சிந்தை

துயில் வந்து எய்தத் தம்பிரான் தோழர்

சுற்றும் இருந்த தொண்டர்களும் துயிலும் அளவில்

 தொண்டர் உணர மகிழ்ந்து எழுந்து

பதிகம் பாடித் திருக் கடைக் காப்பு

செய்ய சடையார் திருப்பனையூர்ப் புறத்துத் திருக்

வளம் மல்கிய சீர்த் திருப்பனையூர் வாழ்வார்

வந்து பரவைப் பிராட்டியார் மகிழ வைகி

 பல நாள் அமர்வார் பரமர்

பாடி அங்கு வைகிய பின் பரமர்

வந்து நம்பி தம்மை எதிர் கொண்டு

படம் கொள் அரவில் துயில் வோனும்

 வாசி அறிந்து காசு அளிக்க

செழு நீர் நறையூர் நிலவு திருச்

புனிதனார் முன் புகழ்த் துணையார்க்கு அருளும்

விளங்கும் திருவாவடு துறையில் மேயார் கோயில்

 சாத்தி அங்கு வைகு நாள்

மன்னும் மருதின் அமர்ந்த வரை வணங்கி

பெருகும் பதிகம் பிறை அணிவாள் நுதலாள்

 செம்மை மறையோர் திருக்கலைய நல்லூர்

அங்கு நின்று திருக் குடமூக்கு அணைந்து

 நல்லூர் இறைவர் கழல் போற்றி

அழல் நீர் ஒழுகி அனைய எனும்

தேவர் பெருமான் கண்டியூர் பணிந்து திரு

மழபாடி இனில் வருவதற்கு நினைக்க மறந்தாயோ

அணைந்து திருக் கோபுரம் இறைஞ்சி அன்பர்

 அன்னே உன்னை அல்லல் யான்

செய்ய சடையார் திரு ஆனைக் காவல்

மறைகள் ஆய நான்கும் என மலர்ந்த

வளவர் பெருமான் மணி ஆரம் சாத்திக்

சாற்றி அங்குத் தங்கும் நாள் தயங்கும்

சென்று திருக் கோபுரம் இறைஞ்சித் தேவர்

அன்பு நீங்கா அச்சம் உடன் அடுத்த

 நித்தமும் நீங்கா நிலைமையின் நீங்கி

இவ் வகை பரவித் திருக்கடைக் காப்பும்

 அப்பதி நீங்கி அருளினால் போகி

கண்டவர் கண்கள் காதல் நீர் வெள்ளம்

 பரவி அப் பதிகத் திருக்

கொங்கினில் பொன்னித் தனெ் கரைக்கறையூர்க் கொடு

அண்ணலார் அடிகள் மறக்கினும் நாம அஞ்சு

உலகு எலாம் உய்ய உறுதி ஆம்பதிகம்

அத் திருப்பதியை அணைந்து முன் தம்மை

காண்டலும் தொழுது வீழ்ந்து உடன் எழுந்து

அந் நிலை நிகழ்ந்த ஆர் அருள்

ஆய் இடை நீங்கி அருளினால் செல்வார்

வீடு தரும் இக் கற் குடியில்

செம் பொன் மேருச் சிலை வளைத்த

ஏரின் மருவும் இன்னம் பர் மகிழ்ந்த

அங்கம் ஓதி ஓர் ஆறை மேல்

அப் பதிக் கண் அமர்ந்த தொண்டரும்

நீடு கோபுரம் முன்பு இறைஞ்சி நிலாவு

அங்கு நீடு அருள் பெற்று உள்

வம்பு நீடு அலங்கல் மார்பின் வன்

செப்ப அரும் பதியில் சேரார் திருமுது

 நின்றவர் தம்மை நோக்கி நெகிழ்ந்த

 கண்டுஅவர் கைகள் கூப்பித் தொழுது

 கூடலை ஆற்றூர் மேவும் கொன்றை

 தட நிலைக் கோபுரத்தைத் தாழ்ந்து

 நாதர் பால் பொருள் தாம்

பனி மதிச் சடையார் தாமும் பன்னிரண்டுஆயிரம்

 அருளும் இக் கனகம் எல்லாம்

என்று தம் பிரானார் இன் அருள்

மேவிய காதல் தொண்டு விரவு மெய்

மாடு உள பதிகள் சென்று வணங்கிப்

 பொன் திரு வீதி தாழ்ந்து

 ஆடிய திருமுன்புஆன அம் பொனின்

பரவுவாய் குளறிக் காதல் படி திருப்

 மடித்து ஆடும் அடிமைக்கண் என்று

மீளாத அருள் பெற்றுப் புறம் போந்து

கூற்று உதைத்தார் திருக் கொகுடிக் கோயில்

 கண் நுதலார் விரும்பு கருப்

திருப் பதிகம் பாடியே சென்று அங்கு

கான் நாட்டு முள்ளூரைச் சாரும் போது

எத்திசையும் தொழுது ஏத்த மத்த யானை

காட்டு நல் வேள்விக் கோலம் கருத்து

 எஞ்சாத பேர் அன்பில் திருத்

 செல்வமலி திருவாரூர்த் தேவரொடு முனிவர்களும்

மூவாத முதல் ஆகி நடு ஆகி

பொங்கு பெரு விருப்பினோடு புரி குழலார்

நாயனார் முது குன்றர் நமக்கு அளித்த

 என்ன அதிசயம் இது தான்

 ஆங்கு அவரும் உடன் போத

மற்று அதனில் வட கீழ் பால்

 நீற்று அழகர் பாட்டு உவந்து

 முன் செய்த அருள் வழியே

 முட்ட இமை யோர் அறிய

 ஏத்தாதே இருந்து அறியேன் எனும்

கொந்து அவிழ் பூங்கொன்றை முடிக் கூத்தனார்

 ஞாலம் வியப்பு எய்த வரும்

மீட்டும் அவர் பரவுதலும் மெய் அன்பர்

கரை ஏறிப் பரவையார் உடன் கனக

வந்து திரு மாளிகையின் உள் புகுந்து

 அணி ஆரூர் மணி புற்றின்

 பண் நிறையும் வகை பாறு

இன் புற்று அங்கு அமர்நாளில் ஈறு

பரிசனமும் உடன் போதப் பாங்கு அமைந்த

 விண் தடவு கோபுரத்தைப் பணிந்து

அங்கண்ணரைப் பணிந்து ஏத்தி அருளினால் தொழுது

 திரு வீரட்டானத்துத் தேவர் பிரான்

 வரையோடு நிகர் புரிசை வலம்

 தேவர் பெருமான் தன்னைத் திருச்சாய்க்காட்டினில்

 நனிபள்ளி அமர்ந்தபிரான் கழல் வணங்கி

 நின்றியூர் மேயாரை நேயத்தால் புக்கு

அப்பதியில் அன்பருடன் அமர்ந்து அகல்வார் அகல்

 மடல் ஆரும் புனல் நீடூர்

அங்கண் இனிது அமர்ந்து அருளால் திருப்புன்

திருஞான சம்பந்தர் திருக்கைகளால் ஒற்றிப் பெருகு

மூவாத முழு முதலார் முதல் கோலக்கா

உண் நீரின் வேட்கை உடன் உறுபசியால்

வேனில் உறு வெயில் வெம்மை தணிப்பதற்கு

குருகாவூர் அமர்ந்து அருளும் குழகர் வழி

ஆல நிழல் கீழ் இருந்தார் அவர்

 வன் தொண்டர் அது கேட்டு

 எண் நிறைந்த பரிசனங்கள் எல்லாரும்

சங்கரனார் திரு அருள் போல் தண்ணீரின்

சித்த நிலை திரியாத திரு நாவலுர்

குருகவூர் அமர்ந்து அருளும் குழகனார் கோயிலினுக்கு

 கண் ஆர்ந்த இன் அமுதை

அந் நாளில் தம் பெருமான் அருள்

சீர் வளரும் திருத்தில்லைத் திரு வீதி

 திருத்தினை மா நகர் மேவும்

திருநாவலூர் மன்னர் சேர்கின்றார் எனக் கேட்டுப்

மேவிய அத் தொண்ட குழாம் மிடைந்து

நலம் பெருகும் அப்பதியில் நாடி அன்பொடு

தண்டகம் ஆம் திரு நாட்டுத் தனி

தேன் ஆர்ந்த மலர்ச் சோலை திருக்கழுக்

பாடிய அப் பதியின் கண் இனிது

 அணைந்து அருளும் அவ்வேலை அமுது

வன் தொண்டர் பசி தீர்க்க மலையின்

 மெய்ப் பசியால் மிக வருந்தி

வெண் திரு நீறு அணி திகழ

இரந்து தாம் கொடு வந்த இன்

வாங்கிய அத்திரு அமுது வன் தொண்டர்

திருநாவலூர் ஆளி சிவ யோகியார் நீங்க

முதுவாய் ஓரி என்று எடுத்து முதல்வனார்

வந்தித்து இறைவர் அருளால் போய் மங்கை

அன்று வெண்ணெய் நல்லூரில் அரியும் அயனும்

மல்கு மகிழ்ச்சி மிகப் பெருக மறுகு

ஆண்ட நம்பி எதிர் கொண்ட அடியார்

ஆழி நெடும் மால் அயன் முதல்

 கைகள் கூப்பி முன் அணைவார்

 வீழ்ந்து போற்றிப் பரவசமாய் விம்மி

 சீரார் காஞ்சி மன்னும் திருக்

ஓணா காந்தன் தளி மேவும் ஒருவர்

 அங்கண் அமர்வார் அனே கதங்கா

 பாடல் இசையும் பணியினால் பாவைத்

செல்வம் மல்கு திருப் பனங் காட்டூரில்

மன்னும் திருமால் பேறு அணைந்து வணங்கிப்

 தடுக்கல் ஆகாப் பெருங்காதல் தலை

வணங்கி உள்ளம் களி கூர மகிழ்ந்து

வட மாதிரத்துப் பருப்பதம் திருக் கேதார

அங்கு சில நாள் வைகிய பின்

அண்ணல் தொடர்ந்து ஆவணம் காட்டி ஆண்டநம்பி

வர மங்கல நல்லியம் முழங்க வாச

 ஒற்றி ஊரின் உமையோடும் கூட

வானை அளக்கும் கோபுரத்தை மகிழ்ந்து பணிந்து

ஏட்டு வரியில் ஒற்றியூர் நீங்கல் என்ன

பாடி அறிவு பரவசம் ஆம் பரிவு

 இந்த நிலைமையார் இவர் இங்கு

 நால் ஆம் குலத்தில் பெருகு

 மலையான் மடந்தை மலர்ப் பாதம்

 சீர் கொள் மரபில் வரும்

வடிவும் குணமும் நம்முடைய மகட்கு மண்

தாயரோடு தந்தையார் பேசக் கேட்ட சங்கிலியார்

பாங்கு நின்ற தந்தையார் தாயார் பதைத்துப்

என்று தம்மை ஈன்று எடுத்தார் வினவ

 அந்த மாற்றம் கேட்டு அவர்

தாதையாரும் அது கேட்டுத் தன்மை விளம்பத்

தையலார் சங்கிலியார் தம் திறத்துப் பேசத்

அணங்கே ஆகும் இவள் செய்கை அறிந்தோர்

பண்ஆர் மொழிச் சங்கிலியாரை நோக்கிப் பயந்தாரொடும்

பெற்ற தாதை சுற்றத்தார் பிறை சேர்

சென்னி வளர் வெண் பிறை அணிந்த

யாங்கள் உமக்குப் பணி செய்ய ஈசற்கு

காதல் புரிந்து தவம் புரியும் கன்னியார்

பண்டு கயிலைத் திருமலையில் செய்யும் பணியின்

அந்தி வண்ணத்து ஒருவர் திரு அருளால்

அண்டர் பெருமான் அந்தணராய் ஆண்ட நம்பி

 அன்பு நாரா அஞ்சு எழுத்து

கோவா முத்தும் சுரும்பு ஏறாக் கொழு

இன்ன பரிசு என்று அறி அரிதால்

அருகு நின்றார் விளம்புவார் அவர்தாம் நங்கை

மின்ஆர் சடையார் தமக்கு ஆள் ஆம்

மலர்மேல் அயனும் நெடுமாலும் வானும் நிலனும்

மங்கை ஒருபால் மகிழ்ந்ததுவும் அன்றி மணிநீள்

அண்ணாலார் முன் பலவும் அவர் அறிய

மதிவாண் முடியார் மகிழ கோயில் புறத்து

உம்பர் உய்ய உலகு உய்ய ஓல

அன்று வெண்ணெய் நல்லூரில் வலிய ஆண்டு

 ஆண்டு கொண்ட அந்தணனார் அவருக்கு

தோற்றும் பொழுதில் சங்கிலியார் தொழுது விழுந்து

சாரும் தவத்துச் சங்கிலி கேள் சால

ஆதி தேவர் முன் நின்று அங்கு

எம் பிரானே! நீர் அருளிச் செய்தார்க்கு

பின்னும் பின்னல் முடியார் முன் பெருக

மற்று அவர் தம் உரைகொண்டு வன்தொண்டர்

வேய் அனைய தோளியார் பால் நின்று

வன் தொண்டர் மனம் களித்து வணங்கி

என் செய்தால் இது முடியும் அது

வம்பு அணி மென் முலை அவர்க்கு

சங்கரர் தாள் பணிந்து இருந்து தமிழ்

அஞ்சலி சென்னியில் மன்ன அருள் பெற்றுப்

தம்பிரான் தோழர் அவர் தாம் வேண்டிக்

சங்கிலியார் தம் மருங்கு முன்பு போல்

 மற்று அவரும் கை குவித்து

தையலார் தமக்கு அருளிச் சடா மகுடர்

நீங்கு துயில் பாங்கியர்க்கு நீங்கல் எழுத்து

சேயிழையார் திருப் பள்ளி எழுச்சிக்கு மலர்

நின்றவர் அங்கு எதிர் வந்து நேர்

அங்கு அவர் தம் பின்சென்ற ஆரூரர்

எம் பெருமான்! இதற்காக எழுந்து அருளி

மாதர் அவர் மகிழ்க் கீழே அமையும்

தாவாத பெருந்தவத்துச் சங்கிலியாரும் காண மூவாத

மேவிய சீர் ஆரூரர் மெய்ச் சபதம்

திரு நாவலூர் ஆளி தம் உடைய

வார் புனையும் வன முலையார் வன்

அன்று இரவே ஆதி புரி ஒற்றி

நம்பி ஆரூரனுக்கு நங்கை சங்கிலி தன்னை

மண் நிறைந்த பெரும் செல்வத் திரு

பண்டு நிகழ் பான்மையினால் பசுபதி தன்

 இந் நிலையில் பேர் இன்பம்

யாழின் மொழி எழில் முறுவல் இரு

 பொங்கு தமிழ்ப் பொதிய மலைப்

வெண் மதியின் கொழுந்து அணிந்த வீதி

பூங்கோயில் அமர்ந்தாரைப் புற்று இடம் கொண்டு

மின் ஒளிர் செஞ்சடையானை வேத முதல்

 பின் ஒரு நாள் திருவாரூர்

செய்வதனை அறியாது திகைத்து அருளி நெடிது

அழுக்கு மெய் கொடு என்று எடுத்த

அங்கு நாதர் செய் அருள் அது

தொண்டைமானுக்கு அன்று அருள் கொடுத்து அருளும்

அணைந்த தொண்டர்கள் உடன் வலமாக அங்கண்

பிழை உளன பொறுத்திடுவீர் என்று எடுத்துப்

 முன் நின்று முறைப்பாடு போல்

அங்கணர் தம் பதி அதனை அகன்று

முன் நின்று தொழுது ஏத்தி முத்தா

 தேன் நிலவு பொழில் கச்சித்

தொழுது விழுந்து எழுந்து அருளால் துதித்துப்

விண் ஆள்வார் அமுது உண்ண மிக்க

 பங்கயச் செங்கைத் தளிரால் பனிமலர்

 ஞாலம் தான் இடந்தவனும் நளிர்

 பாடி மிகப் பரவசமாய்ப் பணிவார்க்குப்

மா மலையாள் முலைச்சுவடும் வளைத்தழும்பும் அணிந்த

அந்தியும் நண் பகலும் என எடுத்து

மன்னு திருப் பதிகள் தொறும் வன்னியொடு

அங்கணரை ஆமாத்தூர் அழகர் தமை அடி

 அந் நாட்டின் மருங்கு திரு

பரமர் திரு அரத் துறையைப் பணிந்து

அங்கு அணைவார் தமை அடியார் எதிர்

திருப்பதிகம் கொடு பரவிப் பணிந்து திரு

பரவியே பணிந்தவர்க்குப் பரமர் திரு அருள்

 மிக்க புனல் தீர்த்தத்தின் முன்

கண்டவர்கள் அதிசயிப்பக் கரையேறி உடைபுனைந்து, மண்டு

பண் நிறைந்த தமிழ் பாடிப் பரமர்

அன்று திரு நோக்கு ஒன்றால் ஆரக்கண்டு

பொங்கு திருத்தொண்டருடன் உள் அணைந்து புக்கு

ஆறு அணியும் சடையாரைத் தொழுது புறம்

 ஆதி திரு அன்பர் எதிர்

சீர் பெருகும் திருத் தேவ ஆசிரியன்

 வீழ்ந்து எழுந்து கை தொழுது

 திரு நாவலூர் மன்னர் திருவாரூர்

மீளா அடிமை என எடுத்து மிக்க

பூத முதல்வர் புற்று இடம் கொண்டு

விழுந்தும் எழுந்தும் பல முறையால் மேவிப்

காலம் நிரம்பத் தொழுது ஏத்திக் கனக

 நங்கை பரவையார் தம்மை நம்பி

செம்மை நெறி சேர் திரு நாவலூர்

மென் பூஞ் சயனத்து இடைத்துயிலும் மேவார்;

 ஆன கவலைக் கை அறவால்

 நின்ற நிலைமை அவர்கள் சிலர்

 மற்ற மாற்றம் கேட்டு அழிந்த

 நம்பி அருளால் சென்ற அவரும்

பேத நிலைமை நீதியினால் பின்னும் பலவும்

போந்து புகுந்த படி எல்லாம் பூந்

அருகு சூழ்ந்தார் துயின்று திரு அத்தயாமம்

முன்னை வினையால் இவ்வினைக்கு மூலம் ஆனாள்பால்

 அடியார் இடுக்கண் தரியாதார் ஆண்டு

தம் பிரானார் எழுந்து அருளத் தாங்கற்கு

 விழுந்து பரவி மிக்க பெரும்

அடியேன் அங்குத் திருவொற்றியூரில் நீரே அருள்

நாயன் நீரே நான் உமக்கு இங்கு

அன்பு வேண்டும் தம் பெருமான் அடியார்

எல்லை இல்லாக் களிப்பினர் ஆய் இறைவர்

அண்டர் வாழக் கருணையினால் ஆல காலம்

 தேவாசியன் முறை இருக்கும் தேவர்

அருகு பெரிய தேவருடன் அணைந்து வரும்

மாலும் அயனும் காணாதார் மலர்த்தாள் பூண்டு

இறைவர் விரைவின் எழுந்து அருள எய்தும்

பெரு வீரையினும் மிக முழங்கிப் பிறங்கு

 ஞாலம் உய்ய எழுந்து அருளும்

 சென்று மணி வாயில் கதவம்

பாதி மதி வாழ் முடியாரைப் பயில்

 மன்னும் உரிமை வன் தொண்டர்

கங்கை நீர் கரந்த வேணி கரந்தவர்

என் நினைந்து அணைந்து என்பால் இன்னது

பங்குனித் திரு நாளுக்குப் பண்டுபோல் வருவார்

நாதரும் அதனைக் கேட்டு நங்கை நீ

அரு மறை முனிவர் ஆன ஐயரைத்

நம்பர் தாம் அதனைக் கேட்டு நகையும்

தூதரைப் போக விட்டு வரவு பார்த்திருந்த

போய் அவள் மனையில் நண்ணும் புண்ணியர்

 வழி எதிர் கொள்ளச் செல்வர்;

பரவையார் தம்பால் நம்பி தூதர் ஆம்

 சென்று தம் பிரானைத் தாழ்ந்து

அம் மொழி விளம்பும் நம்பிக்குஐயர் தாம்

 அண்ணலார் அருளிச் செய்யக் கேட்ட

வானவர் உய்ய வேண்டி மறிகடல் நஞ்சை

ஆவதே செய்தீர் இன்று என் அடிமை

 தம்பிரான் அதனைக் கண்டு தரியாது

மயங்கிய நண்பர் உய்ய வாக்கு எனும்

அன்பர் மேல் கருணை கூர ஆண்டவர்

மதி நுதல் பரவையார் தாம் மறையவர்

வெறி உறு கொன்றை வேணி விமலரும்

கண் துயில் எய்தார்; வெய்ய கையறவு

 பார் இடத் தலைவர் முன்

 ஐயர் அங்கு அணைந்த போதில்

அரி அயற்கு அரியார் தாமும் ஆயிழையாரை

பெருந்தடம் கண்ணினாரும் பிரான் முன்பு மிகவும்

துளி வளர் கண்ணீர் வாரத் தொழுது

நங்கை நின் தன்மைக்கு ஏற்கும் நன்மையே

ஆதியும் மேலும் மால் அயன் நாடற்கு

அன்னவர் முன்னும் பின்னும் மருங்கும் அணைவு

அன்பரும் என்பால் ஆவி அளிக்கும் படி

அன்னவர் முன்னும் பின்னும் மருங்கும் அணைவு

எம் பெருமான் நீர் என் உயிர்

 நந்தி பிரானார் வந்து அருள்

என்று அடி வீழும் நண்பர் தம்

தம்பிரான் ஆனார் பின் சென்று தாழ்ந்து

முன் துயில் உணர்ந்து சூழ்ந்த பரிசனம்

மாலை தண் கலவைச் சேறு மான்

 இவ்வகை இவர் வந்து எய்த

பூ மலி நறும் பொன் தாமம்

வண்டு உலாம் குழலார் முன்பு வன்தொண்டர்

இருவரும் தம் பிரானார் தாம் இடை

ஆரணக் கமலக் கோயில் மேவிப் புற்று

நம்பி ஆரூரர் நெஞ்சில் நடுக்கம் ஒன்று

நாயனை அடியான் ஏவும் காரியம் நன்று!

காரிகை தன்பால் செல்லும் காதலால் ஒருவன்

நம்பர் தாம் அடிமை ஆற்றார் ஆகியே

அரிவை காரணத்தினாலே ஆளுடைப் பரமர் தம்மை

ஈறு இலாப் புகழின் ஓங்கும் ஏயர்

நாள் தொறும் பணிந்து போற்ற நாதரும்

ஏதம் இல் பெருமைச் செய்கை ஏயர்தம்

சிந்தையால் வாக்கால் அன்பர் திருந்து அடி

எம்பிரான் எந்தை தந்தை தந்தை எம்

மற்று அவன் தீர்க்கில் தீராது ஒழிந்து

வன் தொண்டர் தம்பால் சென்று வள்ளலார்

 அண்ணலார் அருளிச் செய்து நீங்க

நாதர் தம் அருளால் நண்ணும் சூலையும்

மற்று அவன் இங்கு வந்து தீர்ப்பதன்

கருத அரும் பெருமை நீர்மைக் கலிக்காமர்

கணவர் தம் செய்கை தன்னைக் கரந்து

செம்மை சேர் சிந்தை மாந்தர் சென்று

பான்மை அர்ச்சனைகள் எல்லாம் பண்பினில் வழாமை

 மாதர் தம் ஏவலாலே மனைத்

வன் தொண்டர் பின்னும் கூற மற்று

கோள் உறும் மனத்தர் ஆகிக் குற்று

மற்று அவர் வணங்கி வீழ வாளினை

 இருவரும் எழுந்து புல்லி இடைவிடா

அங்கு இனிது அமர்ந்து நம்பி அருளினால்

 நள் இருள் நாயனாரைத் தூது

சில பகல் கழிந்த பின்பு திருமுனைப்

அந்தி இளம் பிறைக் கண்ணி அண்ணலார்

மற்று அவர் தாம் அணிமாஆதி வரும்

மன்னு திருக் கேதாரம் வழி பட்டு,

 கங்கை நீர்த் துறை ஆடிக்

நீடு திருக்காளத்தி நிலவு தாணுவை வணங்கி

நல் பதி அங்கு அமர் யோக

எவ் உலகும் உய்ய எடுத்து அருளிய

தட நிலை மாளிகைப் புலியூர் தன்னில்

காவிரி நீர்ப் பெருந்தீர்த்தம் கலந்து ஆடிக்

அந்நிலைமைத் தானத்தை அகலாதது ஒரு கருத்து

அந்தணர்தம் சாத்தனூர் ஆ மேய்ப்பார் குடித்

மற்று அவன் தன் உடம்பினைஅக் கோக்

இவன் உயிர் பெற்று எழில் அன்றி

பாய்த்திய பின் திரு மூலராய் எழலும்

ஆவின் நிரை மகிழ்வு உறக் கண்ட

வெய்ய சுடர்க் கதிரவனும் மேல் பாலை

போனவர் தாம் பசுக்கள் எல்லாம் மனை

அங்கு அவளும் மக்களுடன் அரும் சுற்றம்

இல்லான் இயல்பு வேறு ஆனமை கண்டு

பித்து உற்ற மயல் அன்று; பிறிது

பற்று அறுத்த உபதேசப் பரமர் பதம்

இந்த நிலைமையில் இருந்தார் எழுந்திருந்து ஆங்கு

தண் நிலவு ஆர் சடையார் தாம்

சுற்றிய அக் குலத்து உள்ளார் தொடர்ந்தார்க்குத்

ஆவடு தண் துறை அணைந்து அங்கு

 ஊன் உடம்பில் பிறவிவிடம் தீர்ந்து

முன்னிய அப் பொருள் மாலைத் தமிழ்

நலம் சிறந்த ஞான யோகக் கிரியா

தண்டி அடிகள் திரு ஆரூர்ப் பிறக்கும்

 காணும் கண்ணால் காண்பது மெய்த்

பூஆர் சடிலத் திருமுடியார் மகிழ்ந்த செல்வப்

செங் கண் விடையார் திருக்கோயில் குடபால்

குழி வாய் அதனில் குறி நட்டுக்

நண்ணிநாளும் நல்தொண்டர் நயந்த விருப்பால் மிகப்

மாசு சேர்ந்த முடை உடலார் மாற்றம்

அந்தம் இல்லா அறிவு உடையார் உரைப்பக்

வில்லால் எயில் மூன்று எரித்தபிரான் விரைஆர்

 அருகர் அது கேட்டு உன்

வெய்ய தொழிலார் செய்கையின் மேல் வெகுண்ட

பழுது தீர்ப்பார் திருத் தொண்டர் பரவி

நெஞ்சில் மருவும் கவலையினை ஒழி நீ!

தண்டி நமக்குக் குளம் கல்லக் கண்ட

வேந்தன் அது கண்டு அப்பொழுதே விழித்து

மன்ன! கேள் யான் மழவிடையார் மகிழும்

அந்தன் ஆன உனக்கு அறிவும் இல்லை

அருகர் தம்மை அரசனும் அங்கு அழைத்துக்

ஏய்ந்த அடிமை சிவனுக்கு யான் என்னில்

தொழுது புனல் மேல் எழும் தொண்டர்

தண்டி யடிகள் தம்முடனே ஒட்டிக் கெட்ட

குழியில் விழுவார்; நிலை தளர்வார்; கோலும்

 பீலி தடவிக் காணாது பெயர்வார்;

அன்ன வண்ணம் ஆரூரில் அமணர் கலக்கம்

மன்னன் வணங்கிப் போயின பின் மாலும்

கண்ணின் மணிகள் அவை இன்றிக் கயிறு

மன்னிப் பெருகும் பெருந்தொண்டை வளநாடு அதனில்

செம் பொன் புரிசை திருவேற்காடு அமர்ந்த

கோது இல் மரபில் பிறந்துவளர்ந்து அறிவு

தூய அடிசில் நெய் கன்னல் சுவையின்

 இன்ன செயலின் ஒழுகும்நாள் அடியார்

அங் கண் அவ்வூர் தமக்கு ஒருபற்று

பெற்றம் ஏறிப் பலிக்கு வரும் பெருமான்

இருள் ஆரும் மணிகண்டர் அடியார்க்கு இன்

முன் சூது தாம் தோற்று முதல்

சூதினில் வென்று எய்து பொருள் துரிசு

 நாதன் தன் அடியார்க்கு நல்

வல்லார்கள் தமைவென்று சூதினால் வந்த பொருள்

 சூதம் பயிலும் பொழில் அம்பரில்

யாழின் மொழியாள் தனிப் பாகரைப் போற்றும்

 எத்தன்மையர் ஆயினும் ஈசனுக்கு அன்பர்

சீரும் திருவும் பொழியும் திருவாரூர் எய்தி

துன்றும் புலன் ஐந்து உடன் ஆறு

பணையும் தடமும் புடை சூழும் ஒற்றியூரில்

அறு சமயத் தலைவராய் நின்றவருக்கு அன்பராய்

 தாளாளர்; திருச்சங்க மங்கையினில் தகவு

அந் நாளில் எயில் காஞ்சி அணிநகரம்

அந் நிலைமைச் சாக்கியர்தம் அரும் கலை

செய்வினையும் செய்வானும் அதன் பயனும் கொடுப்பானும்

எந் நிலையில் நின்றாலும் எக் கோலம்

எல்லாம் உடைய ஈசனே இறைவன் என்ன

காணாத அருவினுக்கும் உருவினுக்கும் காரணமாய் நீள்

நாள் தோறும் சிவலிங்கம் கண்டு உண்ணும்

 அகம் நிறைந்த பேர் உவகை

அன்றுபோய்ப் பிற்றைநாள் அந்நியதிக்கு அனையுங்கால் கொன்றை

 தொடங்கிய நாள் அருளிய அத்தொழில்

இந் நியதி பரிவோடும் வழுவாமல் இவர்

 கல்லாலே எறிந்த அதுவும் அன்பு

அங்கு ஒரு நாள் அருளாலே அயர்ந்து

கொண்டது ஒருகல் எடுத்துக் குறிகூடும் வகை

மழ விடைமேல் எழுந்து அருளி வந்த

ஆதியார் தம்மை நாளும் கல் எறிந்து

பொன்னி நீர் நாட்டில் நீடும் பொன்

தூ மலர்ச் சோலை தோறும் சுடர்

ஆலை சூழ் பூக வேலி அத்திரு

 ஆளும் அங்கணருக்கு அன்பர் அணைந்த

 அஞ்சு எழுத்து ஓதி அங்கி

அறத்தினில் மிக்க மேன்மை அந்தணர் ஆக்கூர்

உரு நாட்டும் செயல் காமன் ஒழிய

நிலவிய அத் திருப்பதியில் நெடும் சடையார்

ஆயுள் வேதக் கலையும் அலகு இல்

உள்ளம் நிறை கலைத்துறைகள் ஒழிவு இன்றி

ஈசன் அடியார்க்கு என்றும் இயல்பான பணி

மன்னவர்க்குத் தண்டு போய் வடபுலத்து வாதாவித்

கதிர் முடி மன்னனும் இவர் தம்

தம் பெருமான் திருத்தொண்டர் எனக் கேட்ட

இறைஞ் சுதலும் முன் இறைஞ்சி என்

உம்முடைய நிலைமையினை அறியாமை கொண்டு உய்த்தீர்

 மன்னவனை விடை கொண்டு தம்பதியில்

வேத காரணர் அடியார் வேண்டிய மெய்ப்

 நறை இதழித் திரு முடியார்

 தூய திரு அமுது கனி

சீதமதி அரவின் உடன் செஞ்சடைமேல் செறிவித்த

கண் நுதலார் கணபதீச்சரத்தின் கண் கருத்து

 நீர் ஆரும் சடை முடியார்

அருமை இனில் தனிப் புதல்வர் பிறந்த

மங்கல நல் இயம் முழக்கம் மறை

 ஆர்வம் நிறை பெரும் சுற்றம்

சுருளும் மயிர் நுதல் சுட்டி துணைக்

வந்து வளர் மூ ஆண்டில் மயிர்

அந் நாளில் சண்பை நகர் ஆண்தகையார்

சண்பையர் தம் பெருமானும் தாங்கு அரிய

 இத்தன்மை நிகழும் நாள் இவர்

மடல் கொண்ட மலர் இதழி நெடும்சடையை

அஞ்சனம் மஞ்சனம் செய்தது அனைய அணி

 அருகு திருமுடிச் செருகும் அந்தி

வெவ் அருக்கன் மண்டலமும் விளங்கு மதி

களம் கொள் விடம் மறைத்து அருளக்

செம்பரிதி கடல் அளித்த செக்கர் ஒளியினை

 மிக்கு எழும் அன்பர்கள் அன்பு

பொருவு இல் திருத் தொண்டர்க்குப் புவிமேல்

 அயன் கபாலம் தரித்த இடத்திருக்கையால்

அருள்பொழியும் திருமுகத்தில் அணி முறுவல் நிலவு

 தண்டாதது ஒரு வேட்கைப் பசி

வந்து அணைந்து வினவுவார் மாதவரே யாம்

மடவரலை முகம் நோக்கி மாதரார் தாம்

அம்பலவர் அடியாரை அமுது செய்விப்பார் இற்றைக்கு

இப்பொழுதே வந்து அணைவர் எழுந்து அருளி

கண்நுதலில் காட்டாதார் கணபதீச் சரத்தின் கண்

நீர் ஆர் சடையான் அடியாரை நேடி

அடியேன் உய்ந்தேன் எங்கு உற்றார் உரையாய்?

என்று மனைவியார் இயம்ப எழுந்த விருப்பால்

பூதி அணி சாதனத்தவர் முன் போற்றப்

அடியேன் மனையில் எழுந்து அருளி அமுது

எண்ணாது அடியேன் மொழியேன் நீர் அமுது

அரியது இல்லை எனக் கேட்ட பொழுதில்

சால நன்று! முந் நிரையும் உடையேன்

பண்பு மிக்க சிறுத்தொண்டர் பரிவு கண்டு

யாதும் அரியது இல்லை இனி ஈண்ட

அதுவும் முனைவர் மொழிந்து அருளக் கேட்ட

 அன்பு மிக்க பெரும் கற்பின்

 வள்ளலாரும் மனையாரை நோக்கி வந்த

அரிய கற்பின் மனைவியார் அவரை நோக்கி

மனைவியார் தம் முகம் நோக்கி மற்று

என்று கணவர் கூறுதலும் அதனுக்கு இசைந்து

காதல் மனையார் தாம் கூறக் கணவனாரும்

பள்ளியினில் சென்று எய்துதலும் பாதச் சதங்கை

குஞ்சி திருத்தி முகம் துடைத்துக் கொட்டை

அச்சம் எய்திக் கறி அமுதாம் என்னும்

ஒன்று மனத்தார் இருவர்களும் உலகர் அறியார்

இனிய மழலைக் கிண்கிணிக் கால் இரண்டும்

பொரு இல் பெருமைப் புத்திரன் மெய்த்

அறுத்த தலையின் இறைச்சி திரு அமுதுக்கு

 மட்டு விரி பூங்குழல் மடவார்

உடைய நாதர் அமுது செய உரைத்த

அண்ணல் திரு முன்பு அணைந்து இறைஞ்சி

இறையும் தாழாது எழுந்து அருளி அமுது

வந்து புகுந்து திருமனையில் மனைவியார் தாம்

தூய நீரால் சிறுத்தொண்டர் சோதியார் தம்

பனி வெண் திங்கள் சடை விரித்த

பரிசு விளங்கப் பரிகலமும் திருத்திப் பாவாடையில்

சொன்ன முறையில் படுத்த பசுத் தொடர்ந்த

சிந்தை கலங்கிச் சிறுத் தொண்டர் மனையாரோடும்

வாங்கி மகிழ்ந்து படைத்து அதன் பின்

அகத்தின் புறத்துப் போய் அருளால் எங்கும்

உம்மைப் போல் நீறு இட்டார் உளரோ!

ஆறு திங்கள் ஒழிந்து உண்போம் உண்ணும்

நாம் இங்கு உண்பது அவன் வந்தால்

வையம் நிகழும் சிறுத் தொண்டர் மைந்தா

பரமர் அருளால் பள்ளியின் நின்று ஓடிவருவான்

வந்த மகனைக் கடிதில் கொண்டு அமுது

செய்ய மேனிக் கரும் குஞ்சிச் செழும்

தனி வெள் விடை மேல் நெடும்

அன்பின் வென்ற தொண்டர் அவர்க்கு அமைந்த

கொன்றை வேணியார் தாமும் பாகம் கொண்ட

ஆறு முடிமேல் அணிந்தவருக்கு அடியார் என்று

 மாவீற்று இருந்த பெரும் சிறப்பின்

காலை எழும் பல் கலையின் ஒலி;

மிக்க செல்வம் மனைகள் தொறும் விளையும்

வேத நெறியின் முறை பிறழா மிக்க

முருகு விரியும் மலர்ச் சோலை மூதூர்

திருமா நகரம் திரு அவதாரம் செய்

மண் மேல் சைவ நெறி வாழ

உலகின் இயல்பும் அரசு இயல்பும் உறுதி

திரு மஞ்சனமும் கொணர்ந்து திரு அலகும்

நீரின் மலிந்த கடல் அகழி நெடுமால்

வந்த மரபின் அரசு அளிப்பான் வனம்

 எய்தி அவர் தம் எதிர்

இன்பம் பெருகும் திருத் தொண்டுக்கு இடையூறு

மேவும் உரிமை அரசு அளித்தே விரும்பும்

ஆன அருள் கொண்டு அஞ்சலி செய்து

உரிமை நாளில் ஓரை நலன் எய்த

தம்பிரானார் கோயில் வலம் கொண்டு திருமுன்

 மழையில் கரைந்து அங்கு உவர்

சேரர் பெருமான் தொழக் கண்டு சிந்தை

மன்னர் பெருமான் திருத்தொண்டு கண்டு மதி

யானை மிசை நின்று இழிந்து அருளி

உலகு புரக்கும் கொடைவளவர் உரிமைச் செழியர்

நீடும் உரிமைப் பேர் அரசால் நிகழும்

வாசத் திருமஞ்சனம் பள்ளித் தாமம் சாந்தம்

நம்பர் தாளின் வழிபாட்டால் நாளும் இன்பு

இன்ன வண்ணம் இவர் ஒழுக எழில்

இரவு கனவில் எழுந்து அருளி என்பால்

அதிர் கழல் உதியர் வேந்தற்கு அருள்

சங்கப் புலவர் திருமுகத்தைத் தலைமேல் கொண்டு

கேட்ட பொழுதே கை தலைமேல் கொண்டு

அடியேன் பொருள் ஆத் திருமுகம் கொண்டு

பரிவில் போற்றித் திருமுகத்தைப் பலகால் தொழுது,

நங்கள் குல மாளிகை இதனுள் நலத்தின்

சேரர் பெருமான் அருள் செய்யத் திருந்து

 பரந்த நிதியின் பரப்பு எல்லாம்

பாணனார் பத்திரனாரும் பைம்பொன் மௌலிச் சேரலனார்

இறைவர் ஆணை மறுப்ப அதனுக்கு அஞ்சி

பண்பு பெருகும் பெருமாளும் பாணனார் பத்திரனார்

 வான வரம்பர் குலம் பெருக்கும்

அளவு இல் பெருமை அகில யோனிகளும்

வானக் கங்கை நதி பொதிந்த மல்கு

ஆடல் சிலம்பின் ஒலி கேளா உடைவாள்

பூசை கடிது முடித்து அடியேன் என்னோ

என்ற பொழுதில் இறைவர் தாம் எதிர்

என்னே அடியார்க்கு இவர் அருளும் கருணை

பொன் ஆர் மௌலிச் சேரலனார் போற்றும்

இட்ட நல்நாள் ஓரையினில் இறைவர் திருவஞ்சைக்

 யானை அணிகள் பரந்து வழி

புரவித் திரள்கள் ஆ யோகப் பொலிவின்

 அந் நாட்டு எல்லை கடந்து

சென்ற திசையில் சிவன் அடியார் சிறப்பினோடும்

பொருவு இல் பொன்னித் திருநதியின் கரை

வந்து தில்லை மூது ஊரின் எல்லை

 நிலவும் பெருமை எழுநிலைக் கோபுரத்தின்

 அளவு இல் இன்பப் பெரும்

ஆரா ஆசை ஆனந்தக் கடல் உள்

தம்பிரானார்க்கு எதிர் நின்று தமிழ்ச் சொல்

ஆடல் சிலம்பின் ஒலி கேட்பார்; அளவு

பரவும் தில்லை வட்டத்துப் பயில்வார் பைம்

ஆடும் பெருமான் பாடல் கேட்டு அருளித்

அறிவின் எல்லை ஆய திருத்தில்லை எல்லை

வழியின் குழியின் செழுவயலின் மதகின் மலர்

 நம்பி தாமும் அந் நாள்

வந்து சேரர் பெருமானார் மன்னும் திருவாரூர்

முன்பு பணிந்த பெருமாளைத் தாமும் பணிந்து

 ஆன நிலைமை கண்ட திருத்தொண்டர்

ஒருவர் ஒருவரில் கலந்த உணர்வால் இன்ப

 சென்று தேவ ஆசிரியனை முன்

 தேவர் முனிவர் வந்து இறைஞ்சும்

அங் கண் அருள் பெற்று எழுவாரைக்

சோதி மணி மாளிகையின் கண் சுடரும்

தாண்டும் புரவிச் சேரர் குலப் பெருமாள்

அரசர்க்கு அமைத்த சிறப்பினும் மேல் அடியார்க்கு

சேரர் பெருமான் எழுந்து அருளி அமுத

ஆண்ட நம்பி பெருமாளை உடனே அமுது

ஒக்க அமுது செய்து அருள உயர்ந்த

பனிநீர் விரவு சந்தனத்தின் பசும் கர்ப்பூர

ஆய சிறப்பின் பூசனைகள் அளித்த எல்லாம்

மலை நாட்டு அரசர் பெருமானார் வணங்க

செல்வத் திருவாரூர் மேவும் செம்பொன் புற்றில்

இவ்வாறு ஒழுகும் நாளின் கண் இலங்கு

சேரர் பிரானும் ஆரூரர் தம்மைப் பிரியாச்

இருவர் திரு உள்ளமும் இசைந்த பொழுதில்

சேவித்து அணையும் பரிசனங்கள் சூழத் திருவாரூர்

 திருக்காரோணச் சிவக் கொழுந்தைச் சென்று

முந்நீர் வலம் கொள் மறைக்காட்டு முதல்வர்

நிறைந்த மறைகள் அர்ச்சித்த நீடு மறைக்காட்டு

 எழுந்து பணிந்து புறத்து எய்தி

கோடிக் குழகர் கோயில் அயல் குடிகள்

அங்கு வைகிப் பணிந்து அருளால் போவார்

சேரமான் தோழரும் அச் சேரர் பிரானும்

தென்னவர் கோன் மகளாரைத் திருவேட்டு முன்னரே

 திரு ஆலவாய் அமர்ந்த செஞ்சடையார்

படி ஏறு புகழ்ச் சேரர் பெருமானும்

செம்பியனார் உடன் செழியர் தாம் பணிந்து

உளம் மகிழக் கும்பிட்டு அங்கு உறையும்

அந் நாளில் மதுரை நகர் மருங்கு

நீடு திருப் பூவணத்துக்கு அணித்து ஆக

சென்று திருப் பூவணத்துத் தேவர் பிரான்

 அப்பதியில் அமர்ந்து இறைஞ்சிச் சில

செஞ்சடையார் திருவாப்பனூர் திருஏடகம் முதல் ஆம்

பரமர் திருப்பரங் குன்றில் சென்று பார்த்திபரோடும்

கோத்திட்டை என்று எடுத்துக் கோது இல்

இறைவர் திருத்தொண்டு புரி அருமையினை இரு

அந் நாட்டுத் திருப்பதிகள் பலவும் அணைந்து

இரு பெரு வேந்தரும் இயல்பின் மீண்டதன்

குற்றாலத்து இனிது அமர்ந்த கூத்தர் குரை

நெல்வேலி நீற்று அழகர் தமைப் பணிந்து

மன்னும் இராமேச்சரத்து மாமணியை முன் வணங்கிப்

திரு இராமேச்சரத்துச் செழும் பவளச் சுடர்க்

அங்கணரைப் பணிந்து உறையும் ஆரூரர்க்கு அவ்வூரில்

திருச்சுழியல் இடம் கொண்ட செம்பொன் மலைச்

 கானப் பேர் யாம் இருப்பது

 காளையார் தமைக் கண்டு தொழப்

கண்டு அருளும் படி கழறிற்றறிவார்க்கு மொழிந்து

 மன்னு திருக்கானப் பேர் வளம்

ஆராத காதலுடன் அப்பதியில் பணிந்து ஏத்திச்

 புன வாயில் பதி அமர்ந்த

 திருப்புன வாயில் பதியில் அமர்ந்த

பாதாள ஈச்சரம் இறைஞ்சி அதன் மருங்கு

திருநாவலூர் வேந்தர் சேரர் குல வேந்தர்

வாச மலர்க் கொன்றையார் மகிழ்கோயில் வலம்

பரவையார் மாளிகையில் பரிசனங்கள் முன் எய்த

 பரவியே பரவையார் பரிவு உடனே

மங்கலம் ஆம் பூசனைகள் பரவையார் செய

நிலைச் செண்டும் பரிச் செண்டும் வீசி

 விரவு காதல் மீக்கூர மேவும்

நங்கை பரவையார் உள்ளத்து இசைவால் நம்பி

 பொன் பரப்பி மணிவரன்றிப் புனல்

தம்பிரானைத் தொழுது அருளால் போந்து தொண்டர்

 வட கரையில் திருவையாறு எதிர்

ஐயாறு அதனைக் கண்டு தொழுது அருள்

ஆறு பெருகி இரு கரையும் பொருது

பரவும் பரிசு என்று எடுத்து அருளிப்

மன்றில் நிறைந்து நடம்ஆட வல்லார் தொல்லை

விண்ணின் முட்டும் பெருக்கு ஆறு மேல்பால்

 நம்பி பாதம் சேரமான் பெருமாள்

செஞ்சொல் தமிழ் நாவலர் கோனும் சேரர்

அங்கண் அரனார் கருணையினை ஆற்றாது ஆற்றித்

ஆய செயலின் அதிசயத்தைக் கண்டு அக்கரையில்

கொங்கு நாடு கடந்து போய்க் குலவு

 பதிகள் எங்கும் தோரணங்கள்; பாங்கர்

திசைகள் தோறும் வரும் பெருமை அமைச்சர்

கொடுங்கோ ளூரின் மதில் வாயில் அணி

நகர மாந்தர் எதிர் கொள்ள நண்ணி

இறைவர் கோயில் மணி முன்றில் வலம்

தொழுது தினைத்துப் புறம் போந்து தோன்றப்

நல்ல தோழர் நம் பெருமாள் தமக்கு

பூவும் பொரியும் பொன் துகளும் பொழிந்து

கழறிற்று அறியும் திருவடியும் கலை நாவலர்

செம்பொன் கரக வாச நீர் தேவிமார்கள்

பெருமாள் வேண்ட எதிர் மறுக்க மாட்டார்

 சேரர் உடனே திருஅமுது செய்த

 பாடல் ஆடல் இன்னியங்கள் பயிறல்

 செண்டு ஆடும் தொழில் மகிழ்வும்

நாவலர் தம் பெருமானும் திருவாரூர் நகர்

திருவாரூர் தனை நினைந்து சென்று தொழுவேன்

வன் தொண்டர் முன் எய்தி மனம்

ஆரூரர் மொழிந்து அருள அது கேட்ட

மன்னவனார் அது மொழிய வன்தொண்டர் எதிர்

மற்று அவரும் பணிந்து இசைந்தே மந்திரிகள்

ஆங்கு அவரும் அன்று வரை ஆயம்

 மற்று அவற்றின் பரப்பு எல்லாம்

ஆரூரர் அவர் தமக்கு விடை அருளி

திரு முருகன் பூண்டி அயல் செல்கின்ற

வில் வாங்கி அலகு அம்பு விசை

வென்றி மிகு பூதங்கள் வேடர் வடிவாய்

 ஆரூரர் தம்பால் அவ் வேடுவர்

அங்கணர் தம் கோயிலினை அஞ்சலி கூப்பித்

உருகிய அன்பொடு கைகள் குவித்து விழுந்து

பாடியவர் பரவுதலும் பரம்பொருளாம் அவர் அருளால்

 கைக்கொண்டு கொடுபோம் அக் கைவினைஞர்

 நாவலர் மன்னவர் அருளால் விடை

 இந் நிலைமை உதியர் பிரான்

மலை மலிந்த திருநாட்டு மன்னவனார் மா

 ஆழி மாநிலத்து அகிலம் ஈன்று

ஆய அன்பர் தாம் அணிமதில் சண்பையில்

 நல்ல நந்தவனப் பணி செய்பவர்

இனைய பல்திருப் பணிகளில் அணைந்தவர்க்கு ஏற்ற

 இப் பெரும் சிறப்பு எய்திய

ஆன தொண்டினில் அமர்ந்த பேர் அன்பரும்

உலகம் உய்ய நஞ்சு உண்டவர் தொண்டினில்

துன்னார் முனைகள் தோள் வலியால் வென்று

அருளின் வலியால் அரசு ஒதுங்க அவனி

வென்றி வினையின் மீக்கூர வேந்தர் முனைகள்

மல்லல் ஞாலம் புரக்கின்றார் மணி மா

ஒருமை உரிமைத் தில்லை வாழ் அந்தணர்கள்

அற்றை நாளில் இரவின் கண் அடியேன்

அம் பொன் நீடும் அம்பலத்துள் ஆரா

காதல் பெருமைத் தொண்டின் நிலைக் கடல்

சுந்தர மூர்த்தி சுவாமிகள் துதி தேனும்

செய்யுள் நிகழ் சொல் தெளிவும் செவ்விய

பொற்பு அமைந்த அரவு ஆரும் புரிசடையார்

 ஆங்கு அவர் தம் அடி

குலகிரியின் கொடுமுடிமேல் கொடி வேங்கைக் குறி

அளவு இல் பெரும் புகழ் நகரம்

 நாக தலத்தும் பிலத்தும் நானிலத்தும்

பார் நனைய மதம் பொழிந்து பனி

 படுமணியும் பரிச் செருக்கும் ஒலி

துளைக்கை ஐராவதக் களிறும் துரங்க அரசும்

 கார் ஏறும் கோபுரங்கள்; கதிர்

அந் நகரில் பார் அளிக்கும் அடல்

 ஒரு குடைக் கீழ் மண்மகளை

 பிறை வளரும் செஞ்சடையார் பேணும்

அங் கண் இனிது உறையும் நாள்

வந்து மணி மதில் கருவூர் மருங்கு

 மாளிகை முன் அத்தாணி மண்டபத்தின்

திறை கொணர்ந்த அரசர்க்குச் செயல் உரிமைத்

 சென்று சிவகாமியார் கொணர் திருப்பள்ளித்

விளங்கு திரு மதிக் குடைக்கீழ் வீற்று

ஆங்கு அவன் யார் ? என்று

அடல் வளவர் ஆணையினால் அமைச்சர்களும் புறம்

வளவனார் பெரும் சேனை வஞ்சி மலர்

கயமொடு கயம் எதிர் குத்தின அயம்

 மலையொடு மலைகள் மலைந்துஎன அலை

 சூறை மாருதம் ஒத்து எதிர்

 மண்டு போரின் மலைப்பவர் துண்டம்

வீடினார் உடலின் பொழி நீடுவார் குருதிப்

வான் நிலாவு கருங்கொடி மேன் நிலாவு

வரிவில் கதை சக்கரம் முற்கரம் வாள்

வடிவேல் அதிகன் படைமாள வரைக் கடிசூழ்

முற்றும் பொரு சேனை முனைத் தலையில்

மாறு உற்ற விறல் படை வாள்

அதிகன் படை போர் பொருது அற்ற;

 அரண் முற்றி எறிந்த அமைச்சர்கள்

மன்னும் கருவூர் நகர் வாயிலின் வாய்

மண்ணுக்கு உயிராம் எனும் மன்னவனார் எண்

கண்ட பொழுதே நடுங்கி மனம் கலங்கிக்

முரசு உடைத்திண் படை கொடு போய்

தார் தாங்கிக் கடன் முடித்த சடைதாங்கும்

என்று அருளிச் செய்து அருளி இதற்கு

அம்மாற்றம் கேட்டு அழியும் அமைச்சரையும் இடர்

கண்ட சடைச் சிரத்தினை ஓர் கனகமணிக்

புக்க பொழுது அலர் மாரி புவி

 முரசம் கொள் கடல் தானை

கோடாத நெறி விளக்கும் குலமரபில் அரசு

இம்முனையர் பெருந்தகையார் இருந்து அரசு புரந்து

சின விடையார் கோயில் தொறும் திருச்

ஆறு அணிந்த சடை முடியார்க்கு ஆதிரை

 ஆன செயல் முறை புரிவார்

 மற்று அவர் தம் வடிவு

சீலம் இலரே எனினும் திருநீறு சேர்ந்தாரை

 இவ்வகையே திருத் தொண்டின் அருமை

விட நாகம் அணிந்த பிரான் மெய்த்தொண்டு

 மன்னி நீடிய செங்கதிரவன் வழி

தாம நித்திலக் கோவைகள் சரிந்திடச் சரிந்த

பெருமையில் செறி பேர் ஒலி பிறங்கலின்

நீடு தொல் புகழ் நிலம் பதினெட்டினும்

அந் நெடும் திரு நகர் மருங்கு

புயல் அளப்பன என வலை புறம்பு

உணங்கல் மீன் கவர் உறு நசைக்

வலை நெடும் தொடர் வடம் புடை

 அனையது ஆகிய அந் நுளைப்பாடியில்

 ஆங்கு அவ்அன்பர் தாம் நுளையர்

முட்டு இல் மீன் கொலைத் தொழில்

வாகு சேர் வலை நாள் ஒன்றில்

மீன் விலைப் பெருகு உணவினில் மிகு

சால நாள் இப்படி வரத் தாம்

ஆன நாள் ஒன்றில் அவ் ஒரு

வாங்கு நீள் வலை அலைகடல் கரையில்

என்று மற்று உள்ளோர் இயம்பவும் ஏறு

அகில லோகமும் பொருள் முதற்று ஆம்

 பஞ்ச நாதமும் எழுந்தன அதிபத்தர்

தம் மறம் புரி மரபினில் தகும்

 உரிமை ஒழுக்கம் தலை நின்ற

மற்று அப் பதியின் இடை வாழும்

ஆன அன்பர் தாம் என்றும் அரனார்

அன்ன வகையால் திருத்தொண்டு புரியும் நாளில்

திருந்து மனையார் மனை எல்லாம் திகழ

முன்பு தமக்குப் பணி செய்யும் தமராய்

கையால் அவர் தம் அடி பிடிக்கக்

வெறித்த கொன்றை முடியார் தம் அடியார்

விளக்கி அமுது செய்வதற்கு வேண்டுவன தாமே

ஓதம் மலிநீர் விடம் உண்டார் அடியார்

களமர் கட்ட கமலம் பொழிந்த தேன்

வரிஞ்சை ஊரினில் வாய்மை வேளாண் குலம்

 அத்தர் ஆகிய அங்கணர் அன்பரை

 தீங்கு சொற்ற திருஇலர் நாவினை

 அன்னது ஆகிய ஆண்மைத் திருப்பணி

 ஐயம் இன்றி அரிய திருப்பணி

நாயனார் தொண்டரை நலம் கூறலார் சாய

 வைய நிகழ் பல்லவர் தம்

திருமலியும் புகழ் விளங்கச் சேண் நிலத்தில்

மன்னவரும் பணி செய்ய வடநூல் தென்தமிழ்

தொண்டு உரிமை புரக்கின்றார் சூழ்வேலை உலகின்

 பெருத்து எழு காதலில் வணங்கிப்

அவ்வகையால் அருள் பெற்று அங்கு அமர்ந்து

 இந் நெறியால் அரன் அடியார்

பை அரவம் அணி ஆரம் அணிந்தார்க்குப்

உளத்தில் ஒரு துளக்கம் இலோம் உலகு

திருக்கிளர் சீர் மாடங்கள் திருந்து பெரும்

அப்பதியில் குடி முதல்வர்க்கு அதிபராய் அளவு

தாவாத பெரும் செல்வம் தலை நின்ற

தில்லை நகர் மணி மன்றுள் ஆடுகின்ற

ஆய செயல் மாண்ட அதன்பின் அயல்

இவ்வகையால் திருந்து விளக்கு எரித்து வர

முன்பு திருவிளக்கு எரிக்கும் முறையாமம் குறையாமல்

தங்கள் பிரான் திரு உள்ளம் செய்து

மூரியார் கலி உலகின் முடி இட்ட

 மறையாளர் திருக்கடவூர் வந்து உதித்து,

 அங்கு அவர் தாம் மகிழும்

யாவர்க்கும் மனம் உவக்கும் இன்ப மொழிப்

ஏய்ந்த கடல் சூழ் உலகில் எங்கும்

வேரியார் மலர்க் கொன்றை வேணியார் அடிபேணும்

தடுமாறும் நெறி அதனைத் தவம் என்று

அந்நாளில் ஆளுடைய பிள்ளையார் அருளாலே தென்னாடு

ஆய அரசு அளிப்பார் பால் அமர்

 எடுத்து உடன்ற முனைஞாட்பின் இருபடையில்

வயப்பரியின் களிப்பு ஒலியும் மறவர் படைக்கல

 தீ உமிழும் படை வழங்கும்

இனைய கடும் சமர் விளைய இகல்

வளவர் பிரான் திருமகளார் மங்கையருக்கரசியார் களபம்அணி

 திரை செய் கடல் உலகின்

பொன் மதில் சூழ் புகலி காவலர்

சொல் விளங்கும் சீர்த் தொண்டைநல் நாட்டிடை

 நீடு வேலை தன் பால்

கலம் சொரிந்த கரிக் கன்று முத்து

தவள மாளிகைச் சாலை மருங்கு இறைத்

வீதி எங்கும் விழா அணிக் காளையர்

மன்னு சீர் மயிலைத் திரு மாநகர்த்

வாயிலார் என நீடிய மாக்குடித் தூய

மறவாமையால் அமைத்த மனக்கோயில் உள் இருத்தி,

 அகம் மலர்ந்த அர்ச்சனையில் அண்ணலார்

 நீர் ஆரும் சடையாரை நீடுமன

மாறு கடிந்து மண்காத்த வளவர் பொன்னித்

விளங்கும் வண்மை மிக்கு உள்ள வேளாண்

மாற்றார்க்கு அமரில் அழிந்து உள்ளோர் வந்து

 இன்ன வகையால் பெற்ற நிதி

மற்று இந் நிலைமை பல்நெடு நாள்

யாவர் எனினும் இகல் எறிந்தே ஈசன்

சுந்தரமூர்த்தி சுவாமிகள் துதி செறிவு உண்டு

 படிமிசை நிகழ்ந்த தொல்லைப் பல்லவர்

 காடவார் குரிசில் ஆர் ஆம்

குவலயத்து அரனார் மேவும் கோயில்கள் பலவும்

 அரசியல் ஆயத் தோடும் அங்கணர்

கோயிலை வலம் கொண்டு அங்கண் குலவிய

 புதுமலர் மோந்த போதில் செருத்துணைப்

 வார்ந்து இழி குருதி சோர,

 வந்து அணை உற்ற மன்னர்

அந்நிலை அணைய வந்து செருத்துணை யார்

கட்டிய உடைவாள் தன்னை உருவி, அக்கமழ்

 ஒரு தனித் தேவி செங்கை

 அரிய அத் திருத் தொண்டு

வையகம் நிகழ்க் காதல் மாதேவி தனது

எழும் திரை மா கடல் ஆடை

முருகுஉறு செங்கமல மதுமலர் துதைந்த மொய்

அந் நகரத்தினில் இருக்கும் வேளிர் குலத்து

இடம் கழியார் என உலகில் ஏறு

சைவ நெறி வைதிகத்தின் தரும நெறியொடும்

சங்கரன் தன் அடியாருக்கு அமுது அளிக்கும்

அரசர் அவர் பண்டாரத்து அந்நாட்டின் நெல்

மெய்த்தவரைக் கண்டு இருக்கும் வேல் மன்னர்

நிறை அழிந்த உள்ளத்தால் நெல் பண்டாரமும்

எண்ணிஇல் பெரும் பண்டாரம் ஈசன் அடியார்

 மை தழையும் மணி மிடற்றார்

 உள்ளும் புறம்பும் குலமரபின் ஒழுக்கம்

 சீரின் விளங்கும் அப்பதியில் திருந்து

ஆன அன்பர் திருவாரூர் ஆழித் தேர்வித்தகர்

உலகு நிகழ்ந்த பல்லவர் கோச் சிங்கர்

கடிது முற்றி மற்று அவள் தன்

அடுத்த திருத் தொண்டு உலகு அறியச்

செங் கண் விடையார் திருமுன்றில் விழுந்த

செருவிலிபுத்தூர் மன்னும் சிவ மறையோர் திருக்குலத்தார்;

தம் கோனைத் தவத்தாலே தத்துவத்தின் வழிபடும்

மால் அயனுக்கு அரியானை மஞ்சனம் ஆட்டும்

சங்கரன் தன் அருளால் ஓர் துயில்

பெற்றம் உகந்து ஏறுவார் பீடத்தின் கீழ்

அந்நாள் போல் எந்நாளும் அளித்த காசு

 பந்து அணையும் மெல் விரலாள்

நலம் பெருகும் சோணாட்டு நாட்டி யத்தான்

மன்னவன்பால் பெறும் சிறப்பின் வளம் எல்லாம்

 வேந்தன் ஏவலின் பகைஞர் வெம்

 தம் தமர்கள் ஆயினார் தமக்கு

 மற்று அவர் தாம் போயின

மன்னவன் தன் தெம் முனையில் வினை

எதிர் கொண்ட தமர்க்கு எல்லாம் இனிய

எல்லாரும் புகுந்த அதன்பின் இருநிதியம் அளிப்பார்

 தந்தையார், தாயார், மற்று உடன்

 பின் அங்குப் பிழைத்த ஒரு

அந் நிலையே சிவபெருமான் அன்பர் எதிர்

அத்தனாய் அன்னையாய் ஆர் உயிராய் அமிர்து

சுந்தரமூர்த்தி சுவாமிகள் துதி மேவு அரிய

 ஈசனுக்கே அன்பு ஆனார் யாவரையும்

தா அரிய அன்பினால் சம்பு வினை

அங்கணனை அடியாரை ஆராத காதலினால் பொங்கிவரும்

யாதானும் இவ் உடம்பால் செய்வினைகள் ஏறு

சங்கரனைச் சார்ந்த கதை தான் கேட்கும்

 ஈசனையே பணிந்து உருகி இன்பம்

நின்றாலும் இருந்தாலும் கிடந்தாலும் நடந்தாலும் மென்றாலும்

சங்கரனுக்கு ஆள் ஆன தவம் காட்டித்

 புரம் மூன்றும் செற்றானைப் பூண்

தனெ் தமிழும் வட கலையும் தேசிகமும்

காரண பங்கயம் ஐந்தின் கடவுளர் தம்

அருவாகி உருவாகி அனைத்தும் ஆய் நின்ற

திருக் கயிலை வீற்று இருந்த சிவபெருமான்

 எப்போதும் இனிய பிரான் இன்

 தெரிந்து உணரின் முப் போதும்

நாரணற்கும் நான் முகற்கும் அறிய ஒண்ண

ஆதாரம் ஆய் அனைத்தும் ஆகி நின்

 அம்பலத்தே உலகு உய்ய ஆடும்

ஆரணியத்து உலர்ந்த கோமயத்தைக் கைக்கொண் அழகு

 அடவி படும் அங்கியினால் வெந்த

இந்த வகையால் அமைத்த நீறு கொண்

சாதியினில் தலை ஆன தரும சீலர

மூவேந்தர் தமிழ் வழங்கும் நாட்டுக்கு அப்பால

சுந்தரமூர்த்தி சுவாமிகள் துதி செற்றார் தம்

அன்றினார் புரம் எரித்தார்க்கு ஆலயம் எடுக்க

 உலகினில் ஒழுக்கம் என்றும் உயர்

 அருமறை மரபு வாழ அப்பதி

அடுப்பது சிவன்பால் அன்பர்க்கு ஆம் பணி

மனத்தினால் கருதி எங்கும் மாநிதி வருந்தித்

 சாதனத் தோடு தச்சர் தம்மையும்

அடிமுதல் உபானம் ஆதி ஆகிய படைகள்

தூபியும் நட்டு மிக்க சுதையும் நல்வினையும்

காடவர் கோமான் கச்சிக் கல்தளி எடுத்து

நின்ற ஊர்ப் பூசல் அன்பன் நெடு

தொண்டரை விளக்கத் தூயோன் அருள் செயத்

 அப்பதி அணைந்து பூசல் அன்பர்

பூசுரர் எல்லாம் வந்து புரவலன் தன்னைக்

தொண்டரைச் சென்று கண்ட மன்னவன் தொழுது

மன்னவன் உரைப்பக் கேட்ட அன்பர் தாம்

அரசனும் அதனைக் கேட்டு அங்கு அதிசயம்

 அன்பரும் அமைத்த சிந்தை ஆலயத்து

நீண்ட செஞ்சடையினார்க்கு நினைப்பினால் கோயில் ஆக்கிப்

மங்கையர்க்குத் தனி அரசி எங்கள் தெய்வம

பூ சுரர் சூளா மணி ஆம்

வரும் நாள் ஒன்றும் பிழையாத் தெய்வப்

 சீர் வளர் சிறப்பின் மிக்க

அந் நகர் அதனில் வாழ்வார்; அறுவையர்

ஆங்கு அவர் மனத்தின் செய்கை அரன்

 உடையொடு நல்ல கீளும் ஒப்பு

கற்றை வேணி முடியார் தம் கழல்

துலையில் புறவின் நிறை அளித்த சோழர்

அப் பூங்கானில் வெண் நாவல் அதன்

ஆன செயலால் திருவானைக்கா என்று அதற்குப்

நன்றும் இழைத்த சிலம்பி வலைப் பரப்பை,

எம்பிரான் தன் மேனியின் மேல் சருகு

தறையில் புடைப்பக் கைப்புக்க சிலம்பி தானும்

தொன்மை தரு சோழர் குலத்து அரசன்

மக்கள் பேறு இன்மையினால் மாதேவி வரம்

கழையார் தோளி கமலவதி தன்பால் கருப்பம்

பிறவாது ஒரு நாழிகை கழித்து என்

தேவி புதல்வர்ப் பெற்று இறக்கச் செங்கோல்

கோதை வேலர் கோச்செங் கண் சோழர்

ஆனைக் காவில் தாம் முன்னம் அருள்

 மந்திரிகள் தமை ஏவி வள்ளல்

அக் கோயில் தொறும் சிவனுக்கு அமுதுபடி

திரு ஆர்ந்த செம்பொன்னின் அம்பலத்தே நடம்

தேவர் பிரான் திருத்தொண்டில் கோச் செங்கண்

 கருநீல மிடற்றார் செய்ய கழல்அடி

எருக்கத்தம் புலியூர் மன்னி வாழ்பவர்; இறைவன்

 ஆலவாய் அமர்ந்தார் கோயில் வாயிலை

 மற்று அவர் கருவிப் பாடல்

 அன்பர்கள் கொண்டு புக்க பொழுதினில்

 திரிபுரம் எரித்த வாறும் தேர்மிசை

அந்தரத்து எழுந்த ஓசை அன்பினில் பாணர்

தமனியப் பலகை ஏறித் தந்திரிக் கருவி

கோயில் வாயில் முன் அடைந்து கூற்றம்

 மூலத் தானத்து எழுந்து அருளி

ஆழி சூழும் திருத் தோணி அமர்ந்த

ஞானம் உண்டார் கேட்டு அருளி நல்ல

வரும் பான்மையினில் பெரும் பாணர் மலர்த்தாள்

தம்பிரானைத் தோழமை கொண்டு அருளித் தமது

ஒழியாப் பெருமைச் சடையனார் உரிமைச் செல்வத்

மூலம் ஆன திருத்தொண்டத் தொகைக்கு முதல்வராய்

 படியில் நீடும் பத்தி முதல்

 ஆரம் உரகம் அணிந்தபிரான் அன்பர்;

 நல்நீர்ப் பொன்னித் திரு நாட்டு

மறையோர் வாழும் அப்பதியின் மாட வீதி

அந் தனாளர் வணங்கி அரும் புதல்வர்

இத்தன்மையினைக் கேட்டு அருளி இரங்கும் திரு

துன்பம் அகல முகம் மலர்ந்து தொழுவார்

மைந்தன் தன்னை இழந்த துயர் மறந்து,

இவ்வாறு அருளிச் செய்து அருளி இவர்கள்

உரைப்பார் உரை என்று எடுத்த திருப்பாட்டு

பெருவாய் முதலை கரையின் கண் கொடு

மண்ணில் உள்ளார் அதிசயித்தார்; மறையோர் எல்லாம்

பரவும் பெருமைத் திருப்பதிகம் பாடிப் பணிந்து

சென்ற சென்ற குட புலத்துச் சிவனார்

முன் நாள் முதலை வாய்ப்புக்க மைந்தன்

செய்வது ஒன்றும் அறியாது சிந்தை மகிழ்ந்து

பெருகுமதி நூல் அமைச்சர்களை அழைத்துப் பெரியோர்

மலை நாட்டு எல்லை உள் புகுத

சிந்தை மகிழும் சேரலனார் திரு ஆரூரர்

 ஒருவர் ஒருவரில் கலந்து குறைபாடு

 உதியர் பெருமாள் பெரும் சேனை

ஆரண மொழிகள் முழங்கிட ஆடினர் குணலைகள்

 அரிவையர் தெருவில் நடம் பயில்

தூ நறு மலர் தரளம் பொரிதூவி,

அரி அணை அதனில் விளங்கிட அடல்

 இன்ன தன்மையில் உதியர்கள் தலைவர்தாம்

ஆய செய்கையில் நாள் பல கழிந்தபின்

எடுத்த அத்திருப் பதிகத்தின் உள் குறிப்பு

கரிய கண்டர் தம் கோயிலை வலம்

 மன்றல் அம் தரு மிடைந்த

வான நாடர்கள் அரி அயன் முதலினோர்

தேவர் தம் குழாம் நெருங்கிய வாய்தலில்

 ஏற்ற தொண்டரை அண்டர் வெள்

சேரர் தம்பிரான் தோழர் தம் செயல்

விட்ட வெம்பரிச் செவியினில் புவி முதல்

 உதியர் மன்னவர் தம் பெரும்

வீரயாக்கையை மேல் கொண்டு சென்று போய்

யானை மேல் கொண்டு செல்கின்ற பொழுதினில்

 மாசு இல் வெண்மை சேர்

அங் கண் எய்திய திரு அணுக்கன்

சென்று கண்நுதல் திருமுன்பு தாழ்ந்து வீழ்ந்து

அடியனேன் பிழை பொறுத்து எனை ஆண்டு

 நின்ற வன் தொண்டர் நீர்

மங்கை பாகர் தம் திரு முன்பு

அரசர் அஞ்சலி கூப்பி நின்று அடியனேன்

பெருகு வேதமும் முனிவரும் துதிப்பரும் பெருமையாய்!

சேரர் காவலர் பரிவுடன் கேட்பித்த திருஉலாப்

அன்ன தன்மையில் இருவரும் பணிந்து எழுந்து

 தலத்து வந்துமுன் உதயம் செய்

 வாழி மாதவர் ஆலால சுந்தரர்

என்றும் இன்பம் பெருகும் இயல்பினால் ஒன்று

 சேரர் காவலர் விண்ணப்பம் செய்த

திருவியலூர் உய்யவந்த தேவநாயனார் :

 ஸ்தல வரலாறு


 திருவிழாக்கள்
 நிகழ்வுகள்

 புகைப்படங்கள்

 காணொளி

 கட்டுரைகள்